உயிரற்ற வீடுகளும் குடிசைகளும் எரிந்து போனதற்கு இரண்டாம் ஈழம், சாதிவெறி, அடக்குமுறை அது இது என்று தொண்டை கிழியும் படி கத்தி விட்டு, திரு நாகராஜன் அவர்களின் மரணத்தை கண்டும்காணாமல் தவிர்த்து விட்டு விட்ட நடுநிலைவாதிகள்..
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும், ஏன் தலித்துகளுக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமானின் நன்றியை மறந்ததும் இல்லாமல், நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 11 பேரை சாதிய வெறியால் உயிரோடு பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்ற கொடூரத்தை பற்றி இன்று வரை வாயே திறக்காதவன் நடுநிலையாளனா..??
நாமக்கலில் முஸ்லிம் பெண்ணை காதலித்த காரணத்தால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட தலித்தின இளைஞனின் தந்தை நல்லையனின் வழக்கில் வன்கொடுமை கூட பதியவில்லையே, ஏன்..
நாட்டுக்காகவும் மக்களுக்காகவும், ஏன் தலித்துகளுக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமானின் நன்றியை மறந்ததும் இல்லாமல், நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 11 பேரை சாதிய வெறியால் உயிரோடு பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்ற கொடூரத்தை பற்றி இன்று வரை வாயே திறக்காதவன் நடுநிலையாளனா..??
நாமக்கலில் முஸ்லிம் பெண்ணை காதலித்த காரணத்தால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட தலித்தின இளைஞனின் தந்தை நல்லையனின் வழக்கில் வன்கொடுமை கூட பதியவில்லையே, ஏன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக