2 நவ., 2012

முத்துபேட்டை பகுதியில் உள்ள நம்முத்தரையர் இனத்துக்காக செயல்படும் சில முக்கிய நபர்கள்


தீரன் .. முத்துபேட்டை சுற்று புற பகுதியில் நம் இனத்துக்கு யாருக்கு பதிப்பு என்றாலும் ஓடி வருபவர் .

2002 நேரு நம் இனத்துக்காக செயல் பட்ட காரணத்தால் தேவர் இனத்தால் படுகொலை செய்யபட்டார்

நேருவின் நினைவாக ஜாம்புவநோடை வெள்ளத்தி காட்டில் நினைவு கல்வெட்டு உள்ளது .

தில்லைவிளாகம் வேங்கை . முருகானந்தம் .. நம் முத்தரையர் இனத்துக்காக தேவரால் தொடரபட்ட பல வழக்குகளை சந்தித்து

இளம் வயதில் உயிர் இழந்தார் .. 2005 . அவருக்கு தில்லை விளாகம் . செங்கங்காட்டில் கல்வெட்டு உள்ளது


கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........