தீரன் .. முத்துபேட்டை சுற்று புற பகுதியில் நம் இனத்துக்கு யாருக்கு பதிப்பு என்றாலும் ஓடி வருபவர் .
2002 நேரு நம் இனத்துக்காக செயல் பட்ட காரணத்தால் தேவர் இனத்தால் படுகொலை செய்யபட்டார்
நேருவின் நினைவாக ஜாம்புவநோடை வெள்ளத்தி காட்டில் நினைவு கல்வெட்டு உள்ளது .
தில்லைவிளாகம் வேங்கை . முருகானந்தம் .. நம் முத்தரையர் இனத்துக்காக தேவரால் தொடரபட்ட பல வழக்குகளை சந்தித்து
இளம் வயதில் உயிர் இழந்தார் .. 2005 . அவருக்கு தில்லை விளாகம் . செங்கங்காட்டில் கல்வெட்டு உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக