9 அக்., 2023

இன்னும்... சில

மேல்முறையீடு செய்ய இன்னும் 12 நாட்களே மீதம் உள்ள நிலையில் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர். இது தொடர்பாக நாம் விசாரித்தபோது இணையத்தில் கள ஆய்வு என்று காட்டி மேல்முறையீடு செய்ய முடியாதவர்கள் கோட்டாட்சியரிடம் நேரடியாக மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது