வாழத்தெரியாமல்
வாழ்கின்றேன்
வாழ்நாளில்
சொல்ல
தெரியாமல்
சொல்கின்றேன்
கேட்பவருக்கு........
என்ன
சொன்னாலும்
புரிவதில்லை
சிலருக்கு..................
காதல் இன்னல்கள்
புரிவதில்லை
பலருக்கு.....................
காதலின் ஆயுள் கைதி
V.P.M
வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக