நான் உதடுகளாக நினைக்கவில்லை......................................
நீ எனக்கு தரும்
உயிர் முத்தமாகவே நினைக்கிறேன்........
புருவங்களை உயர்த்தாமல்
புரிந்து கொள்ளடி
நான் உனக்காக
காத்திருக்கும்
ஆச்சரிய குறி அல்ல......
உன் காதலுக்காகவே
காத்திருக்கும்
அனுதாப குறி..................
V.P.M
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக