செடியில் இருப்பது
ரோஜா என்று
தொட்டேன்.......
பட்டவுடன் தான்
தெரிந்து
நான் தொட்டது
ரோஜாவை அல்ல
அதில் உள்ள
முள்ளென்று.............................
காதலின் ஆயுள் கைதி
வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக