நான் வானமாய் காத்திருப்பேன். ..........
நீ மழையாய் வருவாய் என்று
நான் மண்ணாய் காத்திருப்பேன். ...........
நீ சூரியனாய் வருவாய் என்று
நான் பனித்துளியாய் காத்திருப்பேன்........
நீ என்னை காதலிப்பாய் என்று
நான் காலமெல்லாம் காத்திருப்பேன்......
V.P.M
வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக