tag:blogger.com,1999:blog-5138220902656265338.comments2023-04-09T15:24:50.758+05:30கற்றது கையளவு,கல்லாதது உலகளவு MANIVANNANhttp://www.blogger.com/profile/03192984663270608771noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5138220902656265338.post-80972935005455351562022-02-21T04:47:12.618+05:302022-02-21T04:47:12.618+05:30The Woori Casino in Biloxi, Mississippi - nidathif...The Woori Casino in Biloxi, Mississippi - nidathifah<br />The woori casino was established in 1891 and is <a href="https://www.samuelkhati.com" rel="nofollow">더킹 카지노 주소</a> owned by <a href="https://www.nidathifah.com" rel="nofollow">우리 카지노 쿠폰</a> the <a href="https://www.hamynhatrang.com" rel="nofollow">메리트 카지노</a> Tribe of <a href="https://www.candvcarrental.com" rel="nofollow">제왕 카지노 쿠폰</a> Indians of Mississippi. The wynn <a href="https://www.soilgubre.com" rel="nofollow">카지노 사이트 추천</a> casino has 5 restaurants, over 1600Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-91731393899276069832019-11-06T16:20:37.959+05:302019-11-06T16:20:37.959+05:30I would highly appreciate if you could guide me th...<a href="https://www.maalaimalar.com/" rel="nofollow">I would highly appreciate if you could guide me through this.</a> <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow">Thanks for the article…</a><br /><a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil News </b></a> | <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Tamil Newspaper </b></a> | <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow"><b>Latest Tamil News </b></a><br />Vigneshhttps://www.blogger.com/profile/03524457847912513076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-38823469110101693892019-06-07T12:50:24.382+05:302019-06-07T12:50:24.382+05:30Nice to get the great Information
Get Free Current...Nice to get the great Information<br />Get Free Current Affairs, Study IQ Blog, Free PDF of PIB, Current Affairs, Burning Issues, GK, The Hindu Editorial And more for All the govt exams preparation so visit our website<br /><a href="http://www.studyiq.com/bank-po-ibps-state-bank-online-coaching-classes-2017" rel="nofollow"> <b>Bank Online Coaching Classes</b></a><br /><a href="http://www.studyiq.com/best-free-online-coaching-upsc-ias-2018-video-classes" rel="nofollow"> <b>UPSC Online Coaching classes</b></a><br /><a href="http://www.studyiq.com/currentaffairs/daily" rel="nofollow"> <b>Daily Current Affairs,</b></a><br /><a href="http://www.studyiq.com/blog" rel="nofollow"> <b>Daily Blog</b> </a><br /><a href="http://www.studyiq.com/downloads/free-pdfs" rel="nofollow"><b> Free PDF Downloads </b></a> For All Govt exams preparation<br /><a href="https://www.studyiq.com/android-courses/all-goverment-exams-android-courses" rel="nofollow"> <b>SSC Bank Online Coaching</b></a><br /><a href="https://www.studyiq.com/general-awareness" rel="nofollow"> <b>General Awareness</b></a><br />Current Affairs Study IQhttps://www.blogger.com/profile/08249688560752395338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-21259626621961541282019-05-15T14:37:45.991+05:302019-05-15T14:37:45.991+05:30Thank you for post and your blog. My friend showed...<a href="https://www.maalaimalar.com/" rel="nofollow">Thank you for post and your blog</a>. <a href="https://www.dailythanthi.com/" rel="nofollow">My friend showed me your blog and I have been reading it ever since.</a><br /><a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Tamil News </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Tamil Newspaper </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Latest Tamil News </b></a> | <a href="https://www.maalaimalar.com/" rel="nofollow"><b>Kollywood News </b></a><br />Vigneshhttps://www.blogger.com/profile/03524457847912513076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-35002282052454738642019-04-20T08:35:49.109+05:302019-04-20T08:35:49.109+05:30#பொன்னமராவதியில் நடந்த கலவர சம்பவத்தில் இன்று காலை...#பொன்னமராவதியில் நடந்த கலவர சம்பவத்தில் இன்று காலை போலிஸ் ஸ்டேசன் அருகே நின்று இருந்த <br />புதுகை, பொன்னமராவதி DSP கார், 3 மற்றும் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் கார் 1 மற்றும் ஆயுதப்படைப்படை வாகனம் 3 கண்ணாடி உடைப்பு..My life small storyhttps://www.blogger.com/profile/06768253839667542708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-4664871226395212792013-02-12T18:22:21.754+05:302013-02-12T18:22:21.754+05:30முத்தரையர்
http://ta.wikipedia.org/s/b2y
கட்டற்ற க...முத்தரையர்<br />http://ta.wikipedia.org/s/b2y<br />கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.<br />தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்<br />திருச்சியில் உள்ள முத்தரையர் சிலை<br /><br />தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.<br /><br />முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.<br /><br />முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கர் இனமக்கள் முடிராஜ், முத்தராசி ,என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோழி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், கங்கைபுத்திரர், கோழி மற்றும் காபல்கார், என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் அழைப்பர் இந்தியாவின் வடமாநிலங்களில் இம்மக்களை கோழி (Koli) என்றும் அழைப்பர்.[1]<br /><br />நாயக்கர் இன மக்கள் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும்.[2]<br />பொருளடக்கம்<br /><br /> 1 முத்தரையரின் தோற்றுவாய்<br /> 1.1 திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்<br /> 1.2 மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்<br /> 2 குளமங்கலம் - பெரியகோவில்<br /> 3 மேற்கோள்கள்<br /> 4 மேற்கோள்கள்<br /><br />முத்தரையரின் தோற்றுவாய்<br /><br />முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ ,பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[3], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.மேலும் எஸ்.கே. அய்யங்கார், சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே கள்வர்,கள்ளர் ,முத்தரையர் என கொள்ள வேண்டும் என்கிறார். முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.<br /><br />முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் (பரதவரின்) கிளைக்குடியினராக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.<br /><br />தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான, விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு(பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிறைந்த அளவு கல்வெட்டுகளும், கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.<br />திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்<br /><br />இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி - எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த குகைக்கோயிலைப் புதுப்பித்து அதன் பராமரிப்பிற்கு நன்கொடைகள் வழங்கிய செய்தியை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.<br />மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்premhttps://www.blogger.com/profile/11659463684931171756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-11806828062417005722013-02-12T18:16:26.368+05:302013-02-12T18:16:26.368+05:30முத்தரையர்
http://ta.wikipedia.org/s/b2y
கட்டற்ற க...முத்தரையர்<br />http://ta.wikipedia.org/s/b2y<br />கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.<br />தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்<br />திருச்சியில் உள்ள முத்தரையர் சிலை<br /><br />தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குலத்தினர் குறிப்பிடத்தக்கவர்கள். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.<br /><br />முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர்.<br /><br />முத்துராஜா எனப்படும் ராஜூ நாயக்கர் இனமக்கள் முடிராஜ், முத்தராசி ,என்றும் தேனுகோல்லு, முத்திராஜுலு, முத்துராசன், நாயக், தெலுகுடு, பாண்டு, தெலுகா, கோழி, தலாரி என்று ஆந்திரப் பிரதேசதிலும், கங்கமதா, கங்கவார், பேஸ்த, போயர், கபீர், கங்கைபுத்திரர், கோழி மற்றும் காபல்கார், என்றும் கருநாடகத்தில் அழைப்பர். தமிழகத்தில் முத்திராயர் மற்றும் முத்திராயன் என்றும் அழைப்பர் இந்தியாவின் வடமாநிலங்களில் இம்மக்களை கோழி (Koli) என்றும் அழைப்பர்.[1]<br /><br />நாயக்கர் இன மக்கள் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும்.[2]<br />பொருளடக்கம்<br /><br /> 1 முத்தரையரின் தோற்றுவாய்<br /> 1.1 திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்<br /> 1.2 மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்<br /> 2 குளமங்கலம் - பெரியகோவில்<br /> 3 மேற்கோள்கள்<br /> 4 மேற்கோள்கள்<br /><br />முத்தரையரின் தோற்றுவாய்<br /><br />முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் = மூன்று + தரையர் சேர, சோழ ,பாண்டிய மன்னர்களை வென்ற களப்பிரர்களின் கிளைக்குடியினர் என்று மயிலை வேங்கடசாமி[3], டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர்.மேலும் எஸ்.கே. அய்யங்கார், சொல் ஆராய்ச்சியின் அடிப்படையில் களப்பிரர்களின் வழியில் வந்தவர்களே கள்வர்,கள்ளர் ,முத்தரையர் என கொள்ள வேண்டும் என்கிறார். முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.<br /><br />முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்த பரதவ குலத்தினராக இருந்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் (பரதவரின்) கிளைக்குடியினராக இருந்திருக்க வேண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.<br /><br />தங்கள் அரசியல் மேலாண்மையாளர்களான பல்லவரின் பட்டப் பெயர்களான, விடேல், விடுகு, பெரும்பிடுகு, மார்ப்பிடுகு, பாகாப்பிடுகு(பிடுகு = இடி) போன்ற பட்டங்களை தங்களது பெயர்களுடன் சேர்த்து வைத்துக் கொண்டனர். முத்தரையர் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ளும் அளவிற்கு நிறைந்த அளவு கல்வெட்டுகளும், கோயில்களும் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன.<br />திருமயம் - சத்தியமூர்த்தி கோவில்<br /><br />இது ஒரு குகைக்கோயில். இங்கு விஷ்ணு யோக சயனமூர்த்தியாக காட்சியளிக்கிறார். முத்தரைய மன்னன் சாதன்மாரனின் தாயார் பெரும்பிடுகு பெருந்தேவி - எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த குகைக்கோயிலைப் புதுப்பித்து அதன் பராமரிப்பிற்கு நன்கொடைகள் வழங்கிய செய்தியை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.<br />மலையடிப்பட்டி - வாகீஸ்வரர் கோவில்<br /><br />குளத்தூர் வட்டம் மலையடிப்பட்டியில் குவாவன் சாத்தன் என்னும் விடேல்விடுகு முத்தரையன், பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் வாகீஸருக்கு(சிவன்) குகைக்கோயில் எடுப்பித்து நன்கொடைகள் வழங்கிய செய்தி தெரியவருகிறது.<br />குளமங்கலம் - பெரியகோவில்<br />ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை,குளமங்கலம்<br /><br />premhttps://www.blogger.com/profile/11659463684931171756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-60270623804594366552013-01-13T19:09:57.442+05:302013-01-13T19:09:57.442+05:30 தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை ... தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். இதில் தாங்கள் சொல்லி உள்ள திராவிடர் என்பவர்களை பற்றி சங்ககால பிற்கால நூல்களில் குறிப்பு இருப்பின் தயவு கூர்ந்து தெரிய படுத்த வேண்டும் ... Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-80045173539002958262012-11-27T08:38:45.200+05:302012-11-27T08:38:45.200+05:3069.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர்...69.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம்vinihttps://www.blogger.com/profile/07562503758184704183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-82461267863177832912012-11-27T08:38:20.488+05:302012-11-27T08:38:20.488+05:3069.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர்...69.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம்vinihttps://www.blogger.com/profile/07562503758184704183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-57976066819435867542012-11-27T08:34:02.230+05:302012-11-27T08:34:02.230+05:3069.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர்...69.சாத்தனுனூர் சா.விமல்ராஜ், தலயாரி தெரு தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம்vinihttps://www.blogger.com/profile/07562503758184704183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-66574501445155658172012-09-02T22:08:36.062+05:302012-09-02T22:08:36.062+05:30wow great news thanks manivanannwow great news thanks manivanannsathish kumarhttps://www.blogger.com/profile/07598486483909787280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-60864115569494219402012-05-31T12:08:49.256+05:302012-05-31T12:08:49.256+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5138220902656265338.post-54173869838362364862012-04-30T19:30:59.578+05:302012-04-30T19:30:59.578+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.manivannanhttp://www.lioncaste.blogspot.comnoreply@blogger.com