30 ஜூலை, 2013

2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு


துபாய்,
2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இன்று அறிவிக்கப்படுகிறது.
2015 உலக கோப்பை கிரிக்கெட்
11–வது உலக கோப்பை ஒருநாள் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அனுமதியுடன் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 2015–ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது.
14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக் மற்றும் நாக்–அவுட் ஆட்டங்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான எண்ணிக்கையில் நடைபெறும்.
அட்டவணை இன்று அறிவிப்பு
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல் அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம் ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்து இருக்கின்றன.
போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரே நேரத்தில் மெல்போர்ன் (ஆஸ்திரேலியா), வெலிங்டன் (நியூசிலாந்து) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு அட்டவணை வெளியாகிறது. அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஐ.சி.சி.நிர்வாகிகள்
மெல்போர்னில் நடைபெறும் அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சியில் ஐ.சி.சி. துணைத்தலைவர் முஸ்தபா கமால், தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன், உள்ளூர் போட்டி அமைப்பு குழு சேர்மன் ரால்ப் வாட்டர்ஸ், தலைமை செயல் அதிகாரி ஜான் ஹார்டென் ஆகியோரும், வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஐ.சி.சி.தலைவர் ஆலன் ஐசக், நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் தெரஸ் வால்ஷ் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 ஜூலை, 2013

ibps po/mt-3 syllabus


QUANTITATIVE APTITUDE:
SIMPLIFICATION,NUMBER SYSTEMS ,RATIO & PROPORTION,
PERCENTAGE & AVERAGES ,PROFIT & LOSS,
MIXTURES & ALLIGATIONS,SIMPLE INTEREST &
COMPUND INTEREST & SURDS & INDICES
WORK & TIME,
TIME & DISTANCE
MENSURATION - CYLINDER, CONE, SPHERE
SEQUENCE & SERIES
PERMUTATION COMBINATION & PROBABILITY
QUADRATIC EQUATIONS
DATA INTERPRETATION

ENGLISH LANGUAGES:
READING COMPREHENSION
CLOZE TEST
FILL IN THE BLANKS
MULTIPLE MEANING WORDS/ERROR SPOTTING
PARAGRAPH COMPLETION/SENTENCE CORRECTION
PARAJUMBLES
MISCELLANEOUS

REASONING:
SEATING ARRANGEMENT
TABULATION
ASSUMPTIONS/ARGUMENTS/CAUSE&EFFECT/COURSE OF ACTION/INFERENCE
SYLLOGISM
BLOOD RELATIONS
INPUT OUTPUT
CODING DECODING
ALPHANUMERIC SERIES
ANALOGY/VENN DIAGRAM/RANKING/DIRECTION/ALPHABET TEST
DATA SUFFICIENCY
CODED INEQUALITIES
NON VERBAL REASONING

COMPUTER SKILLS:
Number System
History of Computers
Hardware
Software
Database (introduction)
Communication (Basic Introduction)
Networking (LAN, WAN)
Internet (Concept, History, working environment, Application)
Security Tools, Virus, Hacker
MS Windows & MS Office

25 ஜூலை, 2013

IFSC Code of STATE BANK OF INDIA (SBI) Kovilur branch - Dindigul. Contact phone number and address




Find IFSC Code using the Lists below...

First select your bank, select the state, now select your district and finally select the branch of your bank to find IFSC Code. If you need to change any search list term, please use Up Arrow Icons.
reload
reload
reload
reload
Sponsored Links

IFSC Code Details and Kovilur Branch Information

STATE BANK OF INDIA - KOVILUR is located at TAMIL NADU state, DINDIGUL district, KOVILUR city and the bank branch's address is [DINDIGULSTATE TAMILNADUPIN 624706]. Contact phone number / numbers - 04551-223239, 223549. The IFSC Code is SBIN0007040. Branch code is the last six characters of the IFSC Code - 007040. Individual bank branch's details are listed below.
Bank :
State Bank Of India
State :
Tamil Nadu
District :
Dindigul
Branch :
Kovilur
IFSC Code :
SBIN0007040(5th character is zero)
MICR Code :
Branch Code :
007040(Last 6 Characters of the IFSC Code)
City :
Kovilur
Address :
Dindigulstate Tamilnadupin 624706
Contact :
04551-223239, 223549




MANIVANNAN AMBALAKKARAR

bsnl tta-2012 examination answer keys

24 ஜூலை, 2013

IndianOil Educational Scholarship Scheme 2013


IndianOil Educational Scholarship Scheme 2013
Scholarships
IndianOil offers 2600 Scholarships for Students of 10+/ITI, Engineering, MBBS & MBA Courses on merit-cum-means basis as under :

Sl.No. 



    Stream



Duration for which Scholarship will be awarded and minimum duration of course

No. of Scholarships




Qualifying Examination


Minimum Eligibility marks in Qualifying Exam
Scholarship amount per month

GEN

SC/ST/OBC/GirlsPwDs
1
10+/ITI
2 years
2000
10th
65%
60%
50%
Rs. 1000
2
Engineering
4 years
300
12th
65%
60%
50%
Rs. 3000
3
MBBS
4 years
200
12th
65%
60%
50%
Rs. 3000
4
MBA
2 years
100
Graduation
65%
60%
50%
Rs. 3000


Abbreviations: SC: Scheduled Caste, ST: Scheduled Tribe, OBC: Other Backward Class, GEN: General, PwDs: Persons with Disabilities. 

SCHOLARSHIPS OFFERED : 

1."IndianOil Merit Scholarships Scheme" for 10+/ITI studies 

2000 Scholarships are offered for 10+/ITI students. The equitable distribution of scholarships will be State-wise, based on “Number of students who appeared for 10th Standard examination during 2012-13”. 

2. "IndianOil Scholarships Scheme" for Graduate and Post-Graduate studies 

600 scholarships are offered to students pursuing professional courses (Engineering–300 Nos., MBBS-200 Nos. & MBA-100 Nos.). The scholarships will be equitably distributed Zone-wise viz. North, South, East & West, based on “Number of students who appeared for 12th Standard examination during 2012-13”. 

ELIGIBILITY: Students pursuing full time/regular courses (not correspondence/distance/online mode) in these streams & studying in Schools / Colleges / Institutions / Universities recognized by MCI / AICTE / State Education Boards / State Govt. / ICSE / ISC / CBSE / Central Govt. / Association of Indian universities, shall be eligible to apply for the different streams as under : 

1. 10+/ITI :

(For 10+) – Bonafide students (full time / regular) in 11th standard / Ist Year of Intermediate course or equivalent course in 2013-14 are eligible to apply. 

(For ITI) - Bonafide students (full time / regular) in 1st year of 2 years ITI course in 2013-14 are eligible to apply. 

2. Engineering & MBBS : Bonafide students (full time/regular) in the first year of Engineering/MBBS degree courses in 2013-14 (minimum 4 years course duration) are eligible to apply. 

3. MBA : Bonafide students (full time/regular) in the first year of 2 years post graduate course in Business Administration/Management in 2013-14 are eligible to apply. 

The marks obtained in the qualifying examination making the students eligible to seek admission in the respective first year of these courses will be considered for selection. Minimum eligibility percentage of marks required from the students of various categories in qualifying examination is given in the table. 

Percentage of marks obtained in qualifying examination shall be calculated on total aggregate marks of all subjects. In case of Graduates, percentage of marks obtained shall be calculated on total aggregate of marks of all subjects for all the academic years of graduation. 

Normalization of marks for all courses shall be done by using percentile method so as to rationalize the variation of marks provided by different Boards and Universities/Institutions. 

INCOME : Gross Joint income of the family of the student from all sources during financial year 2012-13 should not exceed Rs. 1,00,000/- (Rupees One Lakh only) per annum. However, in case of tie, preference will be given to the students whose family income (gross joint income from all sources in 2012-13) is upto Rs. 60,000/- (Rs. Sixty thousand only). Income certificate should be got issued by appropriate civil authorities of the State/UTs/Central Government only, details of which have been specified in General Instructions.Any other Affidavit submitted in support of Income Proof shall not be accepted. 

AGE LIMIT:Minimum 15 years and maximum 30 years as on 01.07.2013. Persons born between 01.07.1983 and 01.07.1998 (both days inclusive) are eligible to apply. However, relaxation in the upper age limit by 3 years for OBC candidates, 5 years for SC/ST candidates and 10 years for Persons with Disabilities (PwDs) is permissible 

RESERVATION:49.5% scholarships are reserved i.e. SC(15%), ST(7.5%) & OBC (27%).Only those listed in the Central Govt’s OBC list will be considered against OBC quota. OBC candidates of State list but not covered by Central Govt’s OBC list may apply as general candidates. 25% of scholarships for girl students and 10% of scholarships for persons with Disabilities (PwDs) (minimum 40% disability as per definition under Disabilities Act 1952) are reserved in each category/sub-category. The above reservations shall be maintained on overall All India Basis. 

APPLICATION:Students meeting above eligibility criteria can apply online by logging on to http://ioclscholar.sifyitest.com or athttp://www.iocl.com/Aboutus/Scholarships.aspx. This site will be kept open to receive online applications from 05.07.2013 to 30.09.2013. Once the online application is submitted by an applicant, the system will generate a unique Registration Number. The applicants should take a print out of the same for future reference/correspondence till the Scholarships are awarded. 

SUBMISSION OF DOCUMENTS:All the applicants are required to submit the documents along with a print out of online application form duly signed by the applicants for scrutiny/verification. The detail of such forms/documents to be submitted is given in the above website. 

If the detail provided in the online application is found to be incorrect & does not match with the submitted documents, the application of such applicants shall be summarily rejected and no correspondence shall be made / entertained on the subject. 

Above documents in a sealed cover should reach at the following address on or before 15.10.2013 : 

Sify Technologies Limited 
(IOCL ESS I-TEST DIVISION) 
Plot No B 7, Sector-132, 
Noida-201301 (Uttar Pradesh) 
(Landmark : Next to Naukri.com office) 

Documents received after 15.10.2013 shall not be accepted. The applicants are advised to send their documents preferably by Speed post or Registered Post. 

GENERAL INSTRUCTIONS: 

1.Criterion for selection will be merit and family’s income 

2.A scholarship holder under this scheme should not be receiving any other scholarship/stipend/financial aid from any other source during the period of this scholarship. 

3.There will be no obligation on part of IOCL to provide employment to any Scholar at any point of time. 

4.IOCL reserves the right to reject any application as well as discontinue/suspend the scholarship without giving any notice/assigning any reason. 

5.Wards of the IOCL employees, its Joint Venture and Subsidiary companies and Consultant managing the Scheme are not eligible to apply. 

6.Applicants will have to provide valid & active e-mail address, mobile number & Bank account no. in their online application form & keep checking their personal e Mail / Mobile SMS, website of Administrator of the Scheme http://ioclscholar.sifyitest.com as well as the web site of IOCLhttp://www.iocl.com/Aboutus/Scholarships.aspx regularly for instructions specific for them from Administrator of the Scheme/IOCL 

7.IOCL will not be responsible for any postal delay or loss/damage of documents in transit or whatsoever reason. 

8.Court of jurisdiction for any dispute will be at Delhi. 

9.Any query/information or correspondence be made with the Administrator of the Scheme at the following address : 

Sify Technologies Limited 
(IOCL ESS I-TEST DIVISION) 
Plot No B 7, Sector-132, 
Noida-201301 (Uttar Pradesh) 
(Landmark : Next to Naukri.com office) 
Phone: 9810421827 / 9810422305 
e-Mail : iocless@sifyitest.com 

13 ஜூலை, 2013

3 நாடுகள் கிரிக்கெட்: டோனியின் அதிரடியில் இந்திய அணி ‘சாம்பியன்’ பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது


போர்ட் ஆப் ஸ்பெயின்,
முத்தரப்பு கிரிக்கெட்டின் பரபரப்பான இறுதிஆட்டத்தில் டோனியின் அதிரடி சிக்சர்களால் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இலங்கை 201 ரன்
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடந்தது.
தசைப்பிடிப்பு பிரச்சினை சரியானதால் அணிக்கு திரும்பிய இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ ஜெயித்து பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி 48.5 ஓவர்களில் 201 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக சங்கக்கரா 71 ரன்னும், திரிமன்னே 46 ரன்னும் எடுத்தனர். தனது 400–வது போட்டியில் ஆடிய ஜெயவர்த்தனே 22 ரன்னே எடுத்தார். இந்திய தரப்பில் ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.
விராட்கோலி 2 ரன்
பின்னர் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
எதிர்பாக்கப்பட்ட ஷிகர் தவான் (16 ரன்), அடுத்து வந்த விராட் கோலி (2 ரன்) ஆகியோர் எரங்கா பந்து வீச்சிலும், தினேஷ் கார்த்திக் (23 ரன்) ஹெராத் பந்து வீச்சிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் ரோகித்ஷர்மா நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் விளையாடினார்.
ரோகித் அரைசதம்
இதைத்தொடர்ந்து சுரேஷ்ரெய்னா, ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய ரோகித் ஷர்மா (89 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 58 ரன்) ஹெராத் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து கேப்டன் டோனி களம் புகுந்தார். அடித்து ஆடிய சுரேஷ் ரெய்னா தன் பங்குக்கு 27 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 32 ரன் எடுத்த நிலையில் லக்மல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பின்னர் கேப்டன் டோனியுடன் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா (5 ரன்), அஸ்வின் (0) ஆகியோர் ஹெராத் பந்து வீச்சிலும், புவனேஸ்வர்குமார் (0), மலிங்கா பந்து வீச்சிலும் எல்.பி.டபிள்யூ. முறைகளில் ஆட்டம் இழந்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்கள். அப்போது இந்திய அணி 41.5 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து தடுமாறியது.
பரபரப்பு
அடுத்து களம் கண்ட வினய்குமார், டோனிக்கு பக்கபலமாக நின்றார். திடீர் விக்கெட் வீழ்ச்சிக்கு மத்தியில் டோனி மட்டும் பதற்றமின்றி பேட்டை சுழற்றி, ஸ்கோரை படிப்படியாக உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 182 ரன்களை எட்டிய போது வினய்குமார் (16 பந்துகளில் 5 ரன்) மேத்யூஸ் பந்து வீச்சில் செனநாயக்கேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கடைசி விக்கெட்டுக்கு வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, டோனியுடன் கைகோர்த்தார். தனது விக்கெட்டை இழந்தால் அணியின் கதை அம்பேல் ஆகி விடும் என்பதை உணர்ந்து இஷாந்த் ஷர்மா எச்சரிக்கையுடன் ஆடினார். என்றாலும் அவர் ஒரு ரன்–அவுட்டில் இருந்தும் தப்பினார்.
இந்திய அணி வெற்றி
கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டன. அந்த ஓவரை வேகப்பந்து வீச்சாளர் எரங்கா வீசினார். அதனை எதிர்கொண்ட டோனி முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. 2–வது பந்தை சிக்சருக்கு தூக்கிய டோனி, 3–வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். 4–வது பந்தையும் டோனி சிக்சருக்கு தூக்கி அணிக்கு வெற்றிக்கனியை பறித்து தந்தார்.
49.4 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 203 ரன் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்து கோப்பையை கைப்பற்றியது. மினி உலககோப்பையை வசப்படுத்திய இந்திய அணி தொடர்ந்து 2–வது போட்டியில் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது. கேப்டன் டோனி 52 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்னும், இஷாந்த் ஷர்மா 7 பந்துகளில் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் ஹெராத் 4 விக்கெட்டுகளும், எரங்கா 2 விக்கெட்டும், லக்மல், மேத்யூஸ், மலிங்கா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
தொடர்நாயகன்...
வெற்றிக்கு காரணமாக விளங்கிய டோனியை, சக வீரர்கள் கட்டித்தழுவி பாராட்டினார்கள். இந்திய கேப்டன் டோனி ஆட்டநாயகன் விருதும், புவனேஸ்வர் குமார் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
இந்த போட்டித் தொடரில் ரன் குவிப்பில் இலங்கை வீரர் தரங்கா (5 ஆட்டங்களில் 223 ரன்) முதலிடத்தையும், இந்திய வீரர் ரோகித் ஷர்மா (5 ஆட்டங்களில் 217 ரன்) 2–வது இடத்தையும் பிடித்தனர். பந்து வீச்சில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் (4 ஆட்டங்களில் 10 விக்கெட்), இலங்கை வீரர் ஹெராத் (4 ஆட்டங்களில் 10 விக்கெட்) முதல் இரண்டு இடங்களை பிடித்தனர்.
டோனியின் வெற்றி ரகசியம்
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறுகையில், ‘அதிக எடை கொண்ட பேட்டுடன் (2 கிலோ எடை) விளையாடினேன். அந்த பேட், முரட்டுத்தனமாக அதிரடி காட்ட மிகவும் உதவிகரமாக இருந்தது. இந்த தொடரில் அணியின் 15 வீரர்களும் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் களத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். இது அணிக்கு நல்ல அறிகுறியாகும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்ககூடிய நல்ல கிரிக்கெட் அறிவை எனக்கு கடவுள் அளித்து இருப்பதாக நினைக்கிறேன். கடைசி ஓவரில் என்னால் 15 ரன்களை எடுக்க முடியும் என்பது தெரியும். கடைசி ஓவரை வீசிய எரங்காவுக்கு, மலிங்கா அல்லது மேத்யூஸ் போன்று அனுபவம் கிடையாது. இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டேன். நான் நினைத்தபடி எல்லாம் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்றார்.
மேத்யூஸ் புலம்பல்
தோல்விக்கு பின்னர் இலங்கை அணி கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இது சிறப்பான ஆட்டம். 200 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்கள் கடுமையாக போராடினார்கள். சங்கக்கரா, திரிமன்னே ஆகியோர் நல்ல பேட்டிங் செய்தனர். அவர்கள் ஆட்டம் இழந்த பின்னர் எங்கள் அணி உத்வேகத்தை இழந்து விட்டது. நாங்கள் கடைசி வரை நின்று இருந்தால் 230 முதல் 240 ரன் வரை எடுத்து இருக்க முடியும். அப்படி செய்து இருந்தால் அது சவாலான இலக்காக அமைந்து இருக்கும். ஹெராத் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார். ஆனால் அபாயகரமான பேட்ஸ்மேனான டோனி ஆட்டத்தை இந்திய அணிக்கு சாதகமாக்கி விட்டார்’ என்றார்.
இரண்டு கோப்பையுடன்...
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், ஜடேஜா, ரெய்னா, அஸ்வின் உள்ளிட்டோர் ‘டுவிட்டர்’ இணையதளம் மூலம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ‘‘கடந்த இரண்டு மாதங்கள் எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. நாங்கள் இரண்டு கோப்பையுடன் தாயகம் திரும்புகிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இந்தியா 122 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (114 புள்ளி), இங்கிலாந்து (112 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (110 புள்ளி), இலங்கை (108 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் விராட் கோலி 3–வது இடத்திலும், கேப்டன் டோனி 6–வது இடத்திலும் இருக்கிறார்கள். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 2 இடம் சரிந்து 5–வது இடத்திலும், புவனேஸ்வர்குமார் 29 இடங்கள் முன்னேறி 20–வது இடத்திலும் இருக்கிறார்கள்.

வெற்றி கேப்டனை அழைக்க மறந்த வர்ணனையாளர்
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், இந்திய அணி வாகை சூடியதை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான அருண் லால், ஆட்டநாயகன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளை அறிவித்த பிறகு, வெற்றிக்குரிய கேப்டனை கோப்பையை வாங்க வரும்படி அறிவிக்க மறந்து விட்டார். பின்னர் சில வினாடிகளில் சுதாரித்து கொண்ட அவர், ‘மன்னித்து விடுங்கள்’ என்று கூறிய படி, கேப்டன் டோனியை பரிசுக்கோப்பையை பெற வரும்படி அழைத்தார்.
ஆனால் இந்திய கேப்டன் டோனி தனக்கு பதிலாக விராட் கோலியை கோப்பையை பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். இந்த தொடரில் காயத்தால் டோனி விலகி இருந்த போது, கோலி 3 லீக் ஆட்டங்களில் கேப்டனாக பணியாற்றினார். அவர் தயக்கம் காட்டினாலும், டோனி அவரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார். கோலி கோப்பையை பெற்ற பிறகு, அதை டோனி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

11 ஜூலை, 2013

recruitment software engg


Junior Software Developer - CoimbatoreTamil Nadu

From Ascent Techno Soft India Pvt Ltd.

Last updated:
12/06/2013
Job type:
Full time
Position type:
Permanent
Vacancies:
20
Minimum experience:
Two years
Minimum education:
B.Tech/B.E.
Category:
Jobs in IT - Software Programming / Analysis

Job Description

Candidate require for Junior Software Developer profile.

Technology : Java / PHP / .Net


Qualification: MCA / B.Tech / BE (Fresher, 2011/12 Passed out)

9 ஜூலை, 2013

andhira mudiraj


ANDHRA PRADESH ,B.C FRONT PRESIDENT R.KRISHNAIAH GARU APPOINTED ME i.e K.PAVAN KUMAR MUDIRAJ AS PRESIDENT OF NAMPALLY CONSTITUENCY ON 07/07/2013
 

பணியிடங்கள்


 

இந்திய உணவுக் கழகத்தில் 460 வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ்., பி.இ., பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:–
இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.) பல்வேறு நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி உள்ளது. ஜெனரல், டெப்போ, அக்கவுண்ட்ஸ், டெக்னிக்கல், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் மூவ்மென்ட் ஆகிய பிரிவுகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தெற்கு மண்டலத்தில் 197 பணியிடங்கள் உள்பட மொத்தம் 460 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணியின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி
பணியிடங்கள் : 460
மண்டலம் வாரியாக பணியிடங்கள் விவரம் : வடக்கு மண்டலம் 158 பேர், தெற்கு மண்டலம் – 197 பேர், கிழக்கு மண்டலம் – 12 பேர், மேற்கு மண்டலம் – 47 பேர், வடகிழக்கு மண்டலம் – 46 பேர்
வயது வரம்பு
1–8–13 தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., சி.எஸ். மற்றும் பி.இ., பி.டெக் படிப்புகளை முடித்தவர்களுக்கும், சில படிப்புகளில் முதுகலைப்பட்டம் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தாங்கள் விரும்பும் பணிக்கான சரியான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.
கட்டணம்
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது ரூ.1000–ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஊனமுற்றோர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை
எழுத்து தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஆகிய இரு முறைகளிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியே விண்ணப்பிப்பவர் கள், உணவுக் கழகத்தின் இணைய தளத்திற்குச் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து, கட்டணம் மற்றும் சான்றிதழ் நகல்களுடன் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆப்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் குறிப்பிட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி றிஙி ழிஷீ. 35, ஷிமீநீtஷீக்ஷீ19, ழிஷீவீபீணீ201301 என்ற  முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய தேதி
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் :  31–7–13
மேலும் விவரங்களை அறிய   http://fcijobsportal.com  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.



என்.சி.சி. வீரர்களுக்கு ராணுவத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆண் – பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு: –
ராணுவத்தில் பல்வேறு நுழைவுத் திட்டங்களின் கீழ் தகுதியானவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சியுடன் கூடிய பணி வழங்கப்படுகிறது. தற்போது ‘என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி’ நுழைவுத் திட்டத்தின் படி என்.சி.சி. வீரர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. திருமணமாகாத ஆண்– பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சித் திட்டத்தின் பெயர் : என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி ஸ்கீம் (35–வது கோர்ஸ் கமென்சிங் ஏப்ரல்–2014)
பணியிடங்களின் எண்ணிக்கை : 54 (ஆண்கள் – 50 பேர், பெண்கள்– 4 பேர்)
வயது வரம்பு
விண்ணப்பதாரர் 19 வயதுக்கு குறையாதவராகவும், 25 வயதை தாண்டாதவராகவும் இருக்க வேண்டும். அதாவது 2–1–1989 மற்றும் 1–1–1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
என்.சி.சி. ‘சி’ சான்றிதழுடன் இளங்கலைப் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் என்.சி.சி. ஹோல்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் என்.சி.சி. சேவையில் குறைந்தது 2 கல்வியாண்டுகள் சேவை செய்திருக்க வேண்டும். மேலும் ‘சி’ சான்றிதழில் குறைந்தபட்சம் ‘பி’ கிரேடு பெற்றிருக்க வேண்டும்.
பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன், என்.சி.சி. ‘சி’ சான்றிதழ் பெற்றவர்கள், ஆர்மி பெர்சனல் பணிக்கு டெல்லி அதிகாரி அலுவலக முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
ஷாட் சர்வீஸ் கமிஷன் மூலம் ஸ்டேஜ்1, ஸ்டேஜ்–2 தேர்வு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியாக மருத்துவ தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், வெள்ளைக் காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயாரித்து, நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:–
OC, NCC West Block IV, R.K. Puram, New Delhi 110066.
முக்கிய தேதி
விண்ணப்பிக்க கடைசி நாள் : 1–8–2013
மேலும் விரிவான விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in">http://www.joinindianarmy.nic.in என்ற முகவரியைப் பார்க்கவும்.

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...