31 மார்., 2013

முத்தரையர் இனமே நாம் அரசியல் அழிவை நோக்கி


 முத்தரையர் இனமே நாம் அரசியல் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.வரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நம் முத்தரையர் இனத்திற்கு பாராளுமன்ற தொகுதியில் செஅட் illaiyaam enra seythi veliyaaki உள்ளது .இதற்க்கு நம் முத்தரையர் இளைன்கர்கள் ஒரு porattam nadattha வேண்டும் அது மட்டும் இல்லாமல் நம் முத்தரையர் இனமக்கள் அதிகமாக உள்ள தொகுதியில் நம் முதரையரேயே வேட்பாளராக அறிவிக்க வேண்டும் இதற்க்கு நம் முத்தரையர் அனைவரும் சதய விழாவில் ஒன்று இணைந்து போராடுவோம் வெற்றி பெறுவோம் .
இதற்க்கு நம் முத்தரைய
 இன
 சொந்தங்களே

 தங்களின் ஆலோசைனைகளை  வெளிய்டுமாறு
 கேட்டு கொள்கிறேன்

போராட்டம் நடத்த இளைஞர் தயாரோவம் ஒன்று paduvom வெற்றி பெறுவோம் .

கோட்டையை நோக்கி புறப்படுவீர் ....சதய விழ அன்று

அந்நிய சாதிகளே தெருந்து kollungal ஒன்று em முத்தரையர் ஒன்று padum naal veku thozhaivil இல்லை நாங்கள் ஒன்றுபட்டால் naadu thaangaathu போராட தயார் ஆகும் சிங்கங்களே சதய விழ அன்று ஒன்று koodi திருச்சியில் போராட்டம் நடத்துவோம் அன்று தான் அனைத்து மேடியாமட்டும் நியூஸ் பபெர்க்கு நம்மை பற்றி தெரியும் .
இல்லை நம் உரிமையை இழக்க நேரிடும் விளிப்புடல் இருப்பின்...............
இப்படிக்கு
உலக முத்தரையர் சங்கம்

விழித்து கொள் அதிமுக அரசே !வன்மையாக கண்டிக்கிறோம்.......... r .மனோகரன் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக




த.p பூனட்சியின் பெயரை விளம்பர பலகையிலும் மற்றும் பந்நேர்களிலும் போட விடாமல் அவர் பெயரை போட சொல்லுகிறார் ர.மனோகரன் mla  திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ,அதானால் மனோகரன் அவர்களை முத்தரைய சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். அது மட்டும் இல்லாமல் அவர் நமது முத்தரையர் இனம் தான் தி.பி.பூனாட்சி மற்றும் அவர் ஊரக வேலைவாய்ப்பு துறை மற்றும் காகித துறையில் அமைச்சர் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிட தக்கது
கண்டிக்கிறோம் .......கண்டிக்கிறோம்.........
 வன்மையாக கண்டிக்கிறோம் .......


முத்தரையர் இனம் தான் திருச்சி மாவட்டம்

 முழுவதும் 90 % கொண்ட இனம் angu  நம் முத்தரையர் இனத்தை தவிர மற்ற இனத்தார்கள் அதிமுக வில் அரசியல் பதவி வகிக்கரார்கள்  ஏற்கனவே நமது முத்தரையர் இனத்தை சேர்ந்தா பரஞ்சோதி
 அவர்கள்,சிவபதி
 அவர்கள் மாவட்ட செயலாளர் பதவி வகித்தனர் .அவர்கள் அந்நிய சாதிக்காரர் களின் சூழ்ச்சியால் நம் முத்தரையர்கள் பதவி இழந்தனர் தற்போது நமது முத்தரையர் இனத்தில் அரசியல் பதவி வகிப்போருக்கும் ஆபத்தான சூழ்நிலையை uruvaakkukinraanar தற்போது arasa கொறடாவாக
 உள்ள மனோகரன் என்னும் நாய்டு இனத்தை சேர்ந்தவர் ,தற்போது நமது முத்தரையர் இனத்தின் ஏர்போர்ட் விஜி m.c என்பவர் இளைஞர் பாசறையில் மாவட்ட செயலாளர் பதவி வகிக்கறார் அவர் பதவியை பிடுங்க மனோகரன் நாய்டு திட்டமிடுகிறார் .அது மட்டும் இல்லாமல் நம் முத்தரையர் இனத்தின் பதவியை பிடுங்குவதில் அவர்  முனைப்பாக ullaar. விஜி m.c அவர்களின் பதவியை பிடுங்கி அவர் மச்சான் திருச்சி 4 வார்டு கவுன்சிலர் பெஸ்ட் baabu  அவர்களுக்கு ஏற்பாடு seythu கொண்டு இருக்கிறார்







25 மார்., 2013

mutharaiyar thiruvizha

இந்தியா வரலாற்று சாதனை



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி!
டெல்லியில் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது இந்திய அணி!
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது.
81 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

42 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ச்சியாக 4 டெஸ்டுகளில் ஆஸ்திரேலியா படுதோல்வி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மண்ணில் 4-0 என்ற கணக்கில் தோல்வி கண்டதற்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது

mutharaiyar mahal

M

24 மார்., 2013

முத்தரையர் சிலை திருச்சி மாநகராச்சி ஆணையத்தில் புறகணிப்பு:


முத்தரையர் சிலை திருச்சி மாநகராச்சி ஆணையத்தில் புறகணிப்பு:

நமது முத்தரையர் சிலை திருச்சி கண்டோன்மென்ட் ல் உள்ளது அதில் உள்ள
மாலைகளை
 ஆடு மாடு மேய்ந்து கொள்கிறது ithai நாம் மாநகராச்சில் முறையிட்டால்
அதற்க்கு தக்க தீர்வு எடுக்கவில்லை அது மட்டும் இல்லாமல் நம் முத்தரையர் சிலைக்கு சரியான தீர்வு எடுக்க மாட்டிக்கிறது itharkku நம் ilaingarkal எப்போது போராட்டம் எடுப்பார் என்பது கேள்வி குறியாக உள்ளது விரைவில் போராட்டம்?

முத்தரைய சிங்கங்களே விரைவில் நாம் போராட்டம் நடத்துவம் வெற்றி பெறுவோம்

kottaiyai nokki புறப்புடுவிர் ..................
ஜெய் முத்தரையர்

15 மார்., 2013

ALEXA RANK CHECKER.


Check position Your Website in Alexa Ranking.

Here You can fast find Alexa Rank of each domain, remember: subdomains are calculated together with main domain name.
Lower result mean better position in Alexa Ranking. For check it, just put your domain name bellow and click CHECK button.

Domain:  

இலங்கைக்கு எதிர்ப்பு: ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்



இலங்கைக்கு எதிர்ப்பு: ஜெனிவாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
பதிவு செய்த நாள் -
மார்ச் 06, 2013  at   7:44:56 AM
 
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. சபை சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி ஜெனிவாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெனிவா ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக இலங்கை அரசைக் கண்டித்து பேரணியும் நடைபெற்றது. இதில், கனடாவின் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் கரியானஸ், பாரீஸ் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர்.
இந்த பேரணியில் ராஜபக்சவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதில், கலந்துகொண்டவர்களில் பலர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். இந்த புகைப்படத்தை சமீபத்தில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
சுரேஸ் பிரேமச்சந்திரன்-சிறப்புப் பேட்டி: போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை அரசு மீது ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த சிறப்புப்பேட்டியில்: இலங்கை அரசின் இன அழிப்பக் கொள்கையை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டும் ஆர்ப்பாட்டம் இது. இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டமும் நடந்து வருகிறது. இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வந்தாலும், அது முழுமையானதாக இருக்குமா என்பதில் ஒரு கேள்விக்குறி இருக்கிறது. இந்தியா ஒரு முன்முயற்சி எடுத்தால் இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
"நிலையில் மாற்றமில்லை": கனடா போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கனடா கலந்துகொள்ளாது என ஏற்கனவே அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.,யான பிராட் பட் கூறியுள்ளார்.

இலங்கை அரசின் போர்க்குற்றம் : அரசியல் கட்சிகள் கருத்து



இலங்கை அரசின் போர்க்குற்றம் : அரசியல் கட்சிகள் கருத்து
பதிவு செய்த நாள் -
மார்ச் 15, 2013  at   8:29:07 AM
 
லங்கை போர்க் குற்றம் தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட புதிய வீடியோ காட்சிகள், தமிழ் ஆர்வலர்களிடையே கடும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும், உலகத் தமிழர் பேரவை இக்காட்சிகளை புதிய தலைமுறைக்கு வழங்கியது.
இலங்கைத் தமிழர்களை கொத்துக் கொத்தாக, ஆயுதம் தாங்கிய சிங்களப் படையினர், கொடூரமாக கொன்று குவிக்கும் காட்சிகள் இந்த ஆவணப்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்த படுகொலைகளில் மிக முக்கியமான சாட்சியாக, அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவன், சிறைப்பிடிக்கப்பட்டு சிறிது நேரத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காட்சி புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது. இது, போரின் போது சிறைப்பிடிக்கப்பட்ட சிறுவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக உள்ளது.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக புதிய தலைமுறை ஒளிபரப்பிய, "இனவெறித் தீ: இரையான இளந்தளிர்கள்" ஆவணப்படம் குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகளை இப்போது பார்க்கலாம்.
இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது நடந்த குற்றங்களையும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ள ஒரு சர்வதேச விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி ராமககிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதி கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டது ஒரு பாலச்சந்திரன் மட்டுமல்ல பல பாலச்சந்திரன் என காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
போரில் இறந்த குழந்தைகள் பற்றி யாரும் பேசவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆவணப்படம் சர்வதேச சமூகமும் சரி. அரசியல் தலைவர்களும் இலங்கையில் மனித உரிமை மீறல், போர்க்குற்றம் நடந்ததை ஒப்புக்கொள்ளும் வகையில் இருக்கிறது. இலங்கையில் இவற்றிற்கு எல்லாம் மேல் நடந்தது இனப்படுகொலை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஒரு இனம் மொழி எப்படி அழிக்கப்படுகிறது என்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு ஆதாரம். பாலச்சந்திரன் போன்ற பல சிறுவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். சிறார்கள் எப்படி போர்க்குற்றவாளிகள் ஆவார்கள் என்பது தெரியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
அதிர்ச்சியில் உறைந்த சர்வதேச சமூகம்: 
தமிழகம் மட்டுமின்றி, உலக அளவிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது புதிய தலைமுறை ஒளிபரப்பிய "இனவெறித் தீ: இரையான இளந்தளிர்கள்" ஆவணப்படம். தமிழகத்திலும், இலங்கையிலும் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையின் போர்க்குற்றங்களை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விசாரணை அவசியம் : இந்தக் காட்சிகளைப் பார்க்கும் எவரும் உறைந்துதான் போவார்கள். இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த படுகொலைகள் குறித்து சர்வதேச சமூகம் என்ன நினைக்கிறது என்பதை அறிந்து கொள்ள, பன்னாட்டு பிரதிநிதிகளுக்கு புதிய தலைமுறை இவற்றை காண்பித்தது.
இதனைப் பார்த்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்காட் : " இதுவரை நான் பார்த்த ஆதாரங்கள் அனைத்தும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. இவை அனைத்தும் மனித உரிமை மீறல்கள். இந்த குற்றத்தைச் செய்தவர்களை அதற்கு பொறுப்பாக்க வேண்டும். அதற்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை அவசியம்" என தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் நடக்கக் கூடாது": காமன்வெல்த் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்பி்ல், வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால், இலங்கையின் கோர முகத்தை அம்பலப்படுத்தும், இத்தகைய அதிர்ச்சி ஆவணங்களாலும், இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களாலும், காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
"தமிழகத்தில் நடத்த முயல வேண்டும்": இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதல் குறித்த ஆவணப்படங்கள் உலகை உலுக்கி வரும் நிலையில், ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. அதோடு, காமன்வெல்த் மாநாட்டை தமிழகத்தில் நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசின் மூலம் முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது.
ஓயாது ஒலிக்கும் யுத்தக் கதறல்கள்: விடுதலைப் புலிகளின் பிரச்சாரம் என்று கூறி, இந்த ஆவணப் படங்களை இலங்கை அரசு ஏற்கனவே புறந்தள்ளிவிட்டது. ஆனால் சேனல் 4 தொலைக்காட்சியும், புதிய தலைமுறையும் ஒளிபரப்பி இருக்கும் இந்த ஆவணப்படங்கள் ஒன்றை தெளிவுபடுத்தி உள்ளன என சொல்லலாம். இலங்கையில் போர் முடிந்திருக்கலாம், ஆனால், யுத்த கதறல்கள் இன்னும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன என்பதுதான் அது.

best arts and science college seerkaali


.
Photo

போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்..!!


oto.
தயவுசெய்து share
பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில்
கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவு தாருங்கள் 

கல்லூரி மாணவர்கள் நடத்தும்
பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ ,
பணத்திற்காகவோ இல்லை .. அவர்களிடம் இருக்கும்
தமிழின உணர்வில்
கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு ..

அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள்
ஆதரவை அளியுங்கள் .. 

எகிப்தில், துனுசியாவில்
இனையதின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும்
போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..?

இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்
கொண்டும் , ஈழ தமிழர்கள்
சித்ரவதைகளை அனுபவித்துகொண்டும் தான்
இருப்பார்கள் ..

தமிழக மாணவச் செல்வங்களே ! இந்தியராக இருந்து இழந்தது போதும் . தமிழராக நிமிர்ந்து இழந்ததை மீட்போம். தமிழினம் காப்போம். 

போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்..!!
தயவுசெய்து share
பட்டனை அழுத்துங்கள் ..
முடிந்தால் போராட்டத்தில்
கலந்து கொள்பவர்களுக்கு ஆதரவு தாருங்கள்

கல்லூரி மாணவர்கள் நடத்தும்
பட்டினி போராட்டம் அரசியலுக்காகவோ ,
பணத்திற்காகவோ இல்லை .. அவர்களிடம் இருக்கும்
தமிழின உணர்வில்
கொஞ்சமாவது வேண்டாமா நமக்கு ..

அவர்களுக்கு இணையத்தின் மூலமாவது உங்கள்
ஆதரவை அளியுங்கள் ..

எகிப்தில், துனுசியாவில்
இனையதின் மூலமாக ஒரு மாற்றதை ஏற்படுத்தும்
போது நம்மால் ஏற்படுத்த முடியாதா..?

இன்னும் தூங்கினால் நம் மீனவர்கள் செத்துக்
கொண்டும் , ஈழ தமிழர்கள்
சித்ரவதைகளை அனுபவித்துகொண்டும் தான்
இருப்பார்கள் ..

தமிழக மாணவச் செல்வங்களே ! இந்தியராக இருந்து இழந்தது போதும் . தமிழராக நிமிர்ந்து இழந்ததை மீட்போம். தமிழினம் காப்போம். 

தீவிரமடையும் மாணவர் போராட்டம்...



தீவிரமடையும் மாணவர் போராட்டம்...

நண்பர்கள் சந்திப்பு

திண்டுக்கல் ,மதுரை ,திருச்சி ,தேனி போன்ற மாவட்ட நண்பர்கள் பெரும்பான்மையாக கலந்து கொள்ளும் விதமாக அதுவும் திண்டுக்கல் மாவட்ட நண்பர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும் விதமாக இம்முறை ஏப்ரல் 3 ,புதன் கிழைமை பிற்பகல் 2 மணிக்கு நண்பர்கள் சந்திப்பு வைத்துகொள்ளலாம் என்று திண்டுக்கல் நண்பர்கள் பரிந்துரைக்கிறார்கள் ,பரிசிலித்துகொண்டிருக்கிறோம் .

reference:https://www.facebook.com/groups/onlinemutharaiyars/

Alanganallur ondriya Sallikodangi patti Mutharaiyar sangam.....


.
Alanganallur ondriya Sallikodangi patti Mutharaiyar sangam.....

குருநானக் கல்லூரியில் போராட்டம்



Front gate.. Guru nanak, police barricades..
Front gate.. Guru nanak, police barricades..

மதுரை போராட்டம்


.
Photo

சிதம்பரம் அண்ணாமலை கல்லூரி மாணவர்கள் போராட்ட களத்தில்



மாணவர் எழுச்சியே தமிழின் தமிழ் இனத்தின் மீட்சி இந்தியனாக இருந்தது போதும் தமிழனாக நிமிர்வோம் 

உலகுக்கு எடுத்து கூறு நாம் அடிமை அல்ல உலகை ஆண்ட இனம் மூத்த குடி

என்பதை ....மாற்றான் காலில் மண்டியிட்டு வாழ்வதா உரிமையோடு எமது மண்ணில் தமிழனாக வாழ்வதா என்று 
அனைத்து மாணவர்களும் ஒன்றாகி எழுவது இன்றைய தேவை ...!


சிதம்பரம் அண்ணாமலை கல்லூரி மாணவர்கள் போராட்ட களத்தில் ......
மாணவர் எழுச்சியே தமிழின் தமிழ் இனத்தின் மீட்சி இந்தியனாக இருந்தது போதும் தமிழனாக நிமிர்வோம்

உலகுக்கு எடுத்து கூறு நாம் அடிமை அல்ல உலகை ஆண்ட இனம் மூத்த குடி

ன்பதை ....மாற்றான் காலில் மண்டியிட்டு வாழ்வதா உரிமையோடு எமது மண்ணில் தமிழனாக வாழ்வதா என்று
அனைத்து மாணவர்களும் ஒன்றாகி எழுவது இன்றைய தேவை ...!

மாணவர்களின் போராட்டத்தை இந்திய அளவில் கொண்டு சேர்க்க ஏன்


சென்னை ,மதுரை, கோவை , திருச்சி உள்நாட்டு விமான நிலையத்தை முற்றுகையிட கூடாது ??
முற்றுகையிட்டால் கண்டிப்பாக அனைத்து மாநில விமான சேவைகள் பாதிக்கபடும்....அனைத்து மாநில மீடியாக்களும் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்...மத்திய அரசு செவி சாய்க்க இதுவும் ஒரு வழி ...

தமிழக மீனவர்களை அண்டை வேசி நாடு தாகுதல்

என்கே சென்றது நெஞ்சங்கள் . என்கே செல்கிறது என் இந்தியா .இந்தியான் என்ற உரிமையும் ,ஒட்டு உரிமையை பெற்ற தமிழக மீனவர்களை அண்டை வேசி நாடு தாகுதல் நடத்தி வருகிறது .கேள்வி கேற்க எவரும் இல்லை. இதன் விளைவு 950பேர் கொலை. முன்பு வாஜ்பாய் அரசு இருந்த போது இலங்கை வேசி அரசிடம் ஒருமுறை எங்கள் தமிழக மீனவர்கள் மீது தாகுதல் நடத்தினால் போர் என்ற கடும் விளைவுகளை சந்திக்க கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார் இப்போது எனது இந்தியா வேசி ஆட்சியாளர் சிக்க தவிக்கிறது நட்பு.... என்ற போர்வையில் ஒநாய்கள் உடன் உறவு ஆடுகிறது அவர்களும் வேட்டை ஆடுகிறார்கள் எனது வீராகளை . வேசியின் குல நாடான இத்தாலி, இலங்கை ,பாகிஸ்தான், நாடுகள் அடிகிறார்கள் அதில் தமிழ்க மீனவன் என்றால் குருவி போல் சுடுகிறார்கள் .உங்கள் வாழ்வு உங்கள் கையில் யோசிப்பீர்

மதுரை கோட்டையில் இலங்கை தமிழர்க்காக புரட்சி


.
மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி ! 

மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது. 

இன்று 14.3.13 காலை இனபடுகொலைக்கு எதிரான மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் பேரவை சார்பாக காலை பத்து மணிக்கு மாவட்ட நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு கண்டன பேரணி மாணவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதில் பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் (குறிப்பாக மதுரை சட்ட கல்லூரி) கலந்து கொண்டு கட்டுக்கு அடங்காமால் கொதித்து சென்று கொண்டு இருந்தனர் அவர்களை கட்டு படுத்த முடியாது தோழர்களும் காவலர்களும் திணறினோம் பேரணி தல்லாகுலம் வந்த பொது அங்கு இருந்த காங்கிரஸ் அலுவலக கோடியை கம்பத்தில் ஏறி எடுத்து கிழித்து எறிந்தனர்.

அதை அடுத்து பேரணி மதுரை தந்தி அலுவலகம் வந்த போது சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக ஒரு பதினைத்து பேர் காவல்துறையின் கவனத்தை திசை திருப்பி விட்டு தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டு அங்கு இருந்தோரை வெளியேற்றி கதவை (கிரில் கதவு) உள் பக்கம் பூட்டு போட்டு பூட்டி கொண்டனர் 

பின்னர் ..மொட்டை மாடிக்கு சென்று தலைமை தபால் அலுவலகம் எற்ற ஹிந்தி வார்த்தையை பிளாஸ்டிக் குழாய் கொண்டு அடித்து உடைத்தனர் பக்க சுவரில் நின்று கொண்டு கோசங்களை சொல்லியபடி பேரணி பதாகை தொங்க விட்டனர் விரைந்து வந்த காவல் துறையினர் ஒன்றும் செய்ய முடியாது திகைத்தனர். தீயணைப்பு துறை மற்றும் உதவி காவல் ஆணையர் மற்றும் மருத்துவ குழு சுற்றி கொண்டே இருந்தனர்.

வெகு நேரம் கழித்து பேரணி முடிந்தது அதில் கடைசியாக இலங்கை கொடி எரிக்க பட்டது. ராஜபக்சேவின் உருவ பொம்மை ஏற்பாடு செய்து கொண்டு செல்லும் வழியில் காவல் துறை எப்படியோ கண்டு பிடித்து பிடிங்கி எச்சரித்து அனுப்பினர்..பின்னர் வழக்கறிஞர் சங்க செயலர் ஏ.கே.ஆர் வந்து பேசி மாவட்ட ஆட்சியரை வர சொல்லி பேச வைத்தார் .மாணவர்கள் தங்களின் பதினைத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்க சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் .
மாபெரும் மாணவர் புரட்சி ! மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிரடி !

மதுரை தலைமை தபால் நிலையத்தை இழுத்து மூடிய மாணவர்கள். ஹிந்தி எழுத்துக்களை மாணவர்கள் அடித்து நொறுக்கினர் . காங்கிரஸ் கட்சி கொடி கம்பத்தில் இருந்து இறக்கி கிழிக்கப் பட்டது. இலங்கை கொடி எரிக்கப்பட்டது.

இன்று 14.3.13 காலை இனபடுகொலைக்கு எதிரான மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் பேரவை சார்பாக காலை பத்து மணிக்கு மாவட்ட நீதி மன்றத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஒரு கண்டன பேரணி மாணவர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதில் பல கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் (குறிப்பாக மதுரை சட்ட கல்லூரி) கலந்து கொண்டு கட்டுக்கு அடங்காமால் கொதித்து சென்று கொண்டு இருந்தனர் அவர்களை கட்டு படுத்த முடியாது தோழர்களும் காவலர்களும் திணறினோம் பேரணி தல்லாகுலம் வந்த பொது அங்கு இருந்த காங்கிரஸ் அலுவலக கோடியை கம்பத்தில் ஏறி எடுத்து கிழித்து எறிந்தனர்.

அதை அடுத்து பேரணி மதுரை தந்தி அலுவலகம் வந்த போது சட்ட கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக ஒரு பதினைத்து பேர் காவல்துறையின் கவனத்தை திசை திருப்பி விட்டு தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்டு அங்கு இருந்தோரை வெளியேற்றி கதவை (கிரில் கதவு) உள் பக்கம் பூட்டு போட்டு பூட்டி கொண்டனர்

பின்னர் ..மொட்டை மாடிக்கு சென்று தலைமை தபால் அலுவலகம் எற்ற ஹிந்தி வார்த்தையை பிளாஸ்டிக் குழாய் கொண்டு அடித்து உடைத்தனர் பக்க சுவரில் நின்று கொண்டு கோசங்களை சொல்லியபடி பேரணி பதாகை தொங்க விட்டனர் விரைந்து வந்த காவல் துறையினர் ஒன்றும் செய்ய முடியாது திகைத்தனர். தீயணைப்பு துறை மற்றும் உதவி காவல் ஆணையர் மற்றும் மருத்துவ குழு சுற்றி கொண்டே இருந்தனர்.

வெகு நேரம் கழித்து பேரணி முடிந்தது அதில் கடைசியாக இலங்கை கொடி எரிக்க பட்டது. ராஜபக்சேவின் உருவ பொம்மை ஏற்பாடு செய்து கொண்டு செல்லும் வழியில் காவல் துறை எப்படியோ கண்டு பிடித்து பிடிங்கி எச்சரித்து அனுப்பினர்..பின்னர் வழக்கறிஞர் சங்க செயலர் ஏ.கே.ஆர் வந்து பேசி மாவட்ட ஆட்சியரை வர சொல்லி பேச வைத்தார் .மாணவர்கள் தங்களின் பதினைத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்துக்கு தெரிவிக்க சொன்னார்கள். மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார் .

மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன்...


o.
மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன்...
தமிழன் டா நீ...
வாழ்த்துவோம்...
மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன்...
தமிழன் டா நீ...
வாழ்த்துவோம்...

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"



மாணவ புலிக்குஞ்சுகளே! எங்கேயடா மறைத்து வைத்தீர்கள் உங்கள் உணர்வுகளையும் தமிழரின் தீரம் கொண்ட தன்மான வீரத்தையும்!!!  திரைப்படங்களுக்கும், துடுப்பாட்டத்துக்கும் நடிகர் , நடிகை, மானம் கெட்ட  அரசியல் விபச்சாரிகளுக்கும்  விலை போய் விட்டீர்கள் என்றல்லோ ஈழத்தமிழர் நாம் தப்பாய் கணக்கு போட்டோம்!
இல்லை இல்லை சோழக்குழந்தைகள் நாம் சோரம் போவதில்லை எம் பாட்டன் குருதி இன்னும் எம் மார்பில் உண்டென்பதை காட்டி விட்டீர்கள்.

நுரை கடல்தான் உடனே அடங்கி விடும் என்றும்  நினைத்தோம் அனால் நீங்கள் வீழ்ந்தால் பிணம் எழுந்தால் இனமென ஓயாத அலையாய் அல்லவா எழுந்து விட்டீர்கள். வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், மீண்டும் எம்முள் தென்பு பிறந்து விட்டது, ஈழம் கிடைக்கும் வரை கைகோர்த்து பயணிப்போம், நாம் வெகு தொலைவில் இல்லை. எனக்கான தூரம் மிக அருகிலேயே உண்டு.

"ஈழமண் மாற்றானை நெடுநாள் தாங்கியதில்லை பகையே எம் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார் நீ பாடையில் ஏறுவது உன் கனவில் வரும்."

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"
மாணவ புலிக்குஞ்சுகளே! எங்கேயடா மறைத்து வைத்தீர்கள் உங்கள் உணர்வுகளையும் தமிழரின் தீரம் கொண்ட தன்மான வீரத்தையும்!!! திரைப்படங்களுக்கும், துடுப்பாட்டத்துக்கும் நடிகர் , நடிகை, மானம் கெட்ட அரசியல் விபச்சாரிகளுக்கும் விலை போய் விட்டீர்கள் என்றல்லோ ஈழத்தமிழர் நாம் தப்பாய் கணக்கு போட்டோம்!
இல்லை இல்லை சோழக்குழந்தைகள் நாம் சோரம் போவதில்லை எம் பாட்டன் குருதி இன்னும் எம் மார்பில் உண்டென்பதை காட்டி விட்டீர்கள்.

நுரை கடல்தான் உடனே அடங்கி விடும் என்றும் நினைத்தோம் அனால் நீங்கள் வீழ்ந்தால் பிணம் எழுந்தால் இனமென ஓயாத அலையாய் அல்லவா எழுந்து விட்டீர்கள். வாழ்த்துகிறோம், வணங்குகிறோம், மீண்டும் எம்முள் தென்பு பிறந்து விட்டது, ஈழம் கிடைக்கும் வரை கைகோர்த்து பயணிப்போம், நாம் வெகு தொலைவில் இல்லை. எனக்கான தூரம் மிக அருகிலேயே உண்டு.

"ஈழமண் மாற்றானை நெடுநாள் தாங்கியதில்லை பகையே எம் வரலாற்றை கொஞ்சம் புரட்டிப்பார் நீ பாடையில் ஏறுவது உன் கனவில் வரும்."

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

மதுரையில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவர்கள்...


.
மதுரையில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் மாணவர்கள்...

MUTHARAIYAR IMAGES


.

TRICHY PERUMBIDUGHU MUTHARAIYAR MAAVATTAM STRIKE


Trichy Student in Railway station

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...