30 ஜன., 2013

சருகுவலையபட்டி ஊராட்சி(625109)....


மேலூர் வட்டாரத்தில் பிரபலமான ஊர்.இந்த ஊரை பற்றி தெரியாதவர்கள் மேலூர் வட்டாரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.மேலூர் வட்டாரத்தின் முத்தரையர் கோட்டை சருகுவலையபட்டி...இங்கு வாழும் அனைவருமே முத்தரையர்கள் தான். “வீரத்திலும்,இனபற்றிலும்” பேர் வாங்கிய ஊர்.... விவசாயம் முக்கிய தொழில். வெளிநாட்டிலும் வெளி ஊர்களும் பலர் வேலைசெய்கின்றனர் ..... 10 வருடங்களில் பொருளாதரத்தில் அதிக வளர்ச்சி பெற்ற முத்தரையர்களின் பெரிய கிராமம்.....மதுரையை மீனாட்சி அம்மன் ஆள்வது போல் எங்கள் ஊரை ஸ்ரீவீரகாளி அம்மன் ஆள்கிறார்... இங்குள்ள கோவில்கள் ... வீரகாளி அம்மன் கோவில் ,ஊதகருப்பு கோவில்,அய்யனார் கோவில், சூழபிடாரி அம்மன் கோவில்,முருகன் கோவில்,விநாயகர் கோவில் உள்ளன ... மூன்று முத்தரையர் படம் வரைந்த வளைவுகள் உள்ளன .... இந்த ஊரில் 1800கலில்லிருந்தே முத்தரையர்கள் வாழ்த்திருகின்றனர். 1912ல் எங்கள் அய்யா நிலம் வாங்கிய பத்திரம் உள்ளது... அப்போது சருகுவலையபட்டி தெற்குவலயபட்டி என்றே இருந்தது.அப்போது கள்ளர்கள் வாழும் கீழவளவு பஞ்சயதுக்கு உட்பட்டு இருந்தது..பிறகு நம் மகளிடம் ஏற்பட்ட எழுச்சி முத்தரையர்கள் உள்ள பகுதியை பிரித்து சருகுவலயபட்டி என்ற பெரும் பஞ்சயதாக உருவாக்கினர்.சருகுவலயபட்டி பஞ்சயதுக்கு கட்டுபட்டு சில ஊர்கள்உள்ளன. s.வடக்குவலையபட்டி, s.ஒத்தப்பட்டி, s.மனபட்டி, s.அறியுர்பட்டி s.மொட்டலாம்பட்டி, s.லெட்சுமிபுரம்........இங்கு உள்ளவர்கள் சருகுவலயபட்டியை பெரிய ஊர் என்று அழைப்பர் ..இந்த ஊராட்சியில் சென்ற தேர்தல் நிலவரப்படி 5500.பேர் ஓட்டுபோட தகுதிஆனவர்கள்...ஒரு பிரசிடென்ட் மற்றும் மூன்று நட்டமைகள் இந்த ஊரை ஆள்கின்றனர்... முதல் நாட்டமை (ஆண்டிநாட்டமை),இரண்டாவது (அடைக்கண் நாட்டமை),மூன்றாவது நட்டமையை( நோட்டம்) என்றும் அழைப்பர்... .கிராமத்து மந்தையில் தான் வழக்குகள் தீர்க்க படும் .அந்த மந்தைக்கு முன் ,மந்தை பொட்டலில், யாரும் செருப்பணிந்து நடக்க கூடாது.செருப்பை கையில் எடுத்துகொண்டு தான் செல்ல வேண்டும். 1900ம்களில் அவ்வாறு செருப்பு போட்டு நடப்பவர்களை மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் பழக்கமும் இங்கு இருந்துள்ளது.கோவிலின் முன்னாலும் கோவிலை கடக்கும் வரையில் செருப்பு போட மாட்டர்கள். நானும் அதை கடைபிடித்துள்ளேன் வெளிஊர்களில் இளைகர்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளையும் நட்டமைகள் தான் தீர்கின்றனர்.....ஊரில் கட்டுபாடுகள்,உத்தரவுகள் நட்டமைகளால் பிறப்பிக்க படுகிறது..நட்டமையை தேர்ந்தெடுப்பதிலும் கட்டுபாடுகள் பின்பட்றபடுகின்றன..தமிழ் வருட முதல் நாள் அனைவரும்கூடி ஏறு வைத்து சாமி கும்பிடுகின்றனர்.பின்பு அவரவர் வயல்களில் ஏறு வைத்து சாமி கும்பிடுவார்..பின்பு மூன்று நாட்டமை கரைக்கு பத்தியப்பட்ட பங்களிளிகள் நாட்டமை பதவி வேண்டி வெத்தலை வைக்கின்றனர்..அதன் அடிப்படையில் நாட்டமை பொறுப்பு வழங்கபடுகிறது..நாடமையின் முன்னிலையில் திருமணம் நடக்கிறது...பெரும்பாலும் எங்கள் ஊரில் திருவிழாக்கள் அதிகம்..நல்லி கோவில் குதிரை எடுப்பு மற்றும் மஞ்சுவிரட்டு,..வீரகாளி அம்மன் பூதட்டு திருவிழா மற்றும் தேர் வலம்...,ஊததக்கருப்பு சாமி கோவில் விரதம் மற்றும் கிடாவெட்டு...,பொங்கல் மஞ்சுவிரட்டு..கிராமத்து மஞ்சுவிரட்டு....அனைத்தும் சீரும் சிறப்புடன் அம்பலகரர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது...எங்கள் ஊரின் வீரவிளையாட்டு கபடி....அன்னா பிறந்த நாள் அன்று கபாடி போட்டிகள் நடத்த படுகிறது.....அதிரடி அண்ணா கபாடி குழு இங்கு புகழ் மிக்கது....
நன்றி...
பெரும்பிடுகுமுத்தரையர் புகழ் வாழ்க ...

reference:www.facebook.com/bharathambalam

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

ANNUAL RECRUITMENT PLANNER – 2013 – 2014

http://www.tnpsc.gov.in/docu/Annual%20planner_30_01_2013.pdf

29 ஜன., 2013

வேட்டுவ மன்னன் "வல்வில் ஓரி"..




பாடியவர் : வண்பரணர்.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி.
திணை: பாடாண். துறை: பரிசில் விடை.
சிறப்பு: ஓரியது பெருமித நிலையின் விளக்கம்; அவன் வேட்டுவக் குடியினன் என்பது.
( பரிசில் பெற்ற புலவர், அவனை வியந்து பாடியது இச் செய்யுள்)

`வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்,
புழல்தலை புகர்க்கலை உருட்டி, உரல்தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்: வெறுக்கைநன்கு உடையன்:
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்,
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண்முழா அமைமின் ; பண்யாழ் நிறுமின் ;
கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்:
எல்லரி தொடுமின் ; ஆகுளி தொடுமின்;
பதலை ஒருகண் பையென இயக்குமின்;
மதலை மாக்கோல் கைவலம் தமின்` என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்,
`கோ`வெனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன்பெயர் ஆகலின் நாணி, மற்று, யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும் ; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப் போர்` என,
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்,
தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
பன்மணிக் கு வையடும் விரைஇக், `கொண்ம்` எனச்,
சுரத்துஇடை நல்கி யோனே : விடர்ச் சிமை
ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல்வெய் யோனே!

புறநானூறு 152 வல்வில் ஓரி

வல்வில் ஓரி கொல்லிப் பொருநன் என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவன் தனக்கு எங்கே எவ்வாறு பரிசளித்தான் என்பதைப் புலவர் வன்பரணர் நிரல்பட விளக்குகிறார்.
ஓரியின் வல்வில் வேட்டம்
ஓரி அம்பு எய்தான்.முதலில் அது யானையை வீழ்த்தியது. அடுத்து உழுவைப்புலியைச் சாகடித்தது. அடித்து மானை உருண்டுவிழச் செய்த்து. அடுத்து முள்ளம்பன்றியை வீழ்த்தியது. இறுதியாகப் புற்றிலிருந்த உடும்பின் உடலில் தைத்துக்கொண்டு நின்றது.
இப்படிக் கொன்றவன் விற்பனைக்காக எய்ததாகத் தோன்றவில்லை. வெறுக்கத்தக்க மிகுதியான செல்வம் உடையவனாகத் தென்படுகிறான். அவன் மார்பில் முத்தாரம் இருக்கிறது. ஓரியாக இருப்பானோ? எப்படியாயினும் ஆகட்டும்.
இசைமுழக்கம்
விறலியரே! நாம் பாடுவோம். முழவை முழக்குங்கள். யாழை மீட்டுங்கள். தூம்புப் பறையைக் களிற்று முழக்கம் போல ஊதுங்கள். எல்லரி தட்டுங்கள். ஆகுளி என்னும் உடுக்கை அடியுங்கள். பதலை என்னும் பானைக்கடம் தட்டுங்கள். மதலை என்னும் மாக்கோலை வலத்தோளில் உயர்த்திப் பிடியுங்கள். இசையின் 21 துறைகளிலும் முறையாகப் பாடுங்கள். - என்றார்.
அப்படியே அனைவரும் பாடினர்.
இறுதியில் "கோ" எனக் கூட்டிசை முழக்கம் செய்தனர். 'கோ' என்பது அரசனைக் குறிக்கும் சொல் ஆதலின் ஓரி தன்னைக் கண்டுகொண்டதாக எண்ணி நாணித் தலைகுனிந்தான்.
புலவர் புகழுரை
இங்கு உன்னைப்போல் சிறந்த வேட்டுவர் இல்லை. உன் நாட்டுக்கு வருகிறோம் என்றார்.
சுரத்தில் கொடை
தான் வேட்டையாடிய மானைச் சுட்டுக் கொடுத்தான். தொட்டுத் தின்ன தேனும் கொடுத்தான். தன்னிடமிருந்த மணிகெஉவிலையெல்லாம் கொடுத்தான். இவன் ஈகை தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாத 'ஓம்பா ஈகை'

CHEMPIL ARAYAN ....FREEDOM FIGHTER OF KERALA ....


CHEMPIL  ARAYAN ....FREEDOM FIGHTER  OF KERALA ....


03. CHEMPIL ARAYAN, KERALA :Chempil Arayan who lost his life on December 29, 1808, can be credited as the first freedom fighter of Travancore. Arayans or Arayars is one of the subcaste of Tamil Muthurajas. The Arayans of Kerala are Mutharasans who long back migrated from Tamil East coast to Kerala West Coast as a consequence of their revolt against Pandya King about 1500 years ago. Traditionally, the naval armies of both Travancore and Cochin were headed and manned by Arayans, while they along with the Muslim Marikkars formed the naval forces in Malabar. The Arayans of Travancore under Velu Thampi Dalawa and Chempil Arayan rebelled against the British in 1808, which was the first rebellion against the British in Kerala. Chempil Anantha Padmanabhan Valiya Arayan Kankumaran, known as Chempil Arayan, was the Admiral of the fleet in the service of Avittam Thirunal Balarama Varma, King of Travancore. A member of the Arayan caste, he was born at Chempu, near Vaikom, in Kottayam, Kerala, India. Chempil Arayan started one of the earliest uprisings against British Colonialism in India during the days of the British East India Company in 1809; among other things he led an attack on Bolghatty Palace, the residence of the then Company Resident, Colin Macaulay. The Resident escaped narrowly with his life, eluding the attackers through an underground tunnel and fleeing in a small boat. The Arayan was later captured, and freed after the payment of a ransom; he died in battle against the forces of the Company. Chempil Arayan was well known for his naval exploits using the traditional Kerala boat known as the "Odi Vallam". Rana Marthandan (C.P. Rana) is the great grandson of Chempil Arayan Anantha Padmanabhan Valiya Arayan Kankumaran.The first freedom fighter of travancore. Webmaster Kokolu Anka Rao Nagpur Date : 27/07/2012 


11. ARAYARS - VISHNAVA MUTHURAJAS : Araiyars are a subcaste of Muthurajas in Tamilnadu. The use of Arya term by people of a South Indian community triggered a debate on the origins Aryans who were believed to be Invaders and entered into Sindhu Region of Indian subcontinent. Some people have gone to an extent that Aryans were not aliens but they were South Indian / dravidians who spread into North India.A detailed study of ARAIYARS reveals that the Arayars were Non-Tamilian people who came into Tamil speaking lands from North of Tamil country. Further it can be proved that they are the people having Indo Aryan descendancy and their roots can be traced to Kalabhras / Kalchuris / Kolis. It appears that the ancestors of these people with Indo-Aryan blood came through Kalinga (Orissa) with a special purpose for spreading Buddhism.Arya (singular) => Aryas (plural) Aryas = > Aryars => Arayars = Araiyars = Ariyars The Buddhists referred to any respectable member of the Buddist Sangha as Arya, and it appears that usage of Arya was common throughout the Buddhist world. The usage of Araiyar in Tamil Buddhist texts was perhaps a reference to the people of Buddist following. The Dravidians were also accustomed to refer to non-Dravidians as Aryans. The term ARYA means "noble" or "spiritual", and has been so used by Buddhists, Jains and Zoroastrians as well as Hindus. Religions that have called themselves Aryan, like all of these, have had members of many different races. Race was never a bar for anyone joining some form of the Arya Dharma or teaching of noble people. The kings of south India, like the Chola and Pandya dynsties, relate their lineages back to Manu. The Matsya Purana moreover makes Manu, the progenitor of all the Aryas, originally a south Indian king, Satyavrata.The Kings of the Kingdom of Jaffna are known by the name of Arya Chakravartis. According to some, the descendants of Arya Chakravarti, a chieftain from the Pandya kingdom who became ruler of the northern part of the Island towards the end of the thirteenth century, came to be known as Arya Chakravartis. According to others, Jayabahu,who ruled the North while Magha ruled from Polonnaruwa, was probably the founder of the Arya rulers of the North. These rulers were originally a branch of the Ganga dynasty from KALINGA who had immigrated to Rameshvaram, South India, and had intermingled with the Brahmins of the area. It was to highlight their connection with the highest caste that they called themselves Aryas. Another school holds that Singhai Aryan, also known as Kulankaic Chakravarti, was the founder of the line of Arya Chakravartis. He was none other than Magha, alias Kalinga Magha, alias Kalinga Vijayabahu, who conquered Polonnaruwa in 1215.SANGAM LITERATURE : There is a ion of the word �Ariyar� in the ancient Tamil literature, popularly known as Tamil Sangam literature. This literature was related to Buddhist religion which was promoted by Kalabhras, who were themselves the jain & Buddhist kings. The Kalabhras were believed to be the ancestors of MUTHURAJAS. We must carefully note one fact that ARAIYAR word was used widely during the period of Kalabhras in Sangam Literatur and not earlier.In the ancient Tamil literature, the word �Ariyar�, �Ariyan�, �Ariya� etc., found in various places withy their other forms and have been used both as nouns and adjectives. From the description of Paditruppattu, it can be seen that �Ariyar� are �the Kings of the north,Rishis of the "Himalayas ,the Kings between the boundaries of 'Himalayas' and Kumari� andthe people of the north or northern direction of Tamilagam.According to Agananuru, �Ariyar� were �the people who captured and trained elephants,who got defeated by the Cholas at Vallam,who were the KingsFrom the foregoing discussion about the word Ariyar and its forms mentioned in the ancient Tamil literature, it is evident that they would come under the following categories:Ariyars are : the people who were living immediately north of Tamizhagam (tamil country) or Vengadam (Thirupathi).the kings who were ruling immediately north of Tamizhagam or Vengadam.the jugglers, tumblers, rope-dancers or acrobats of Tamizhagam.the Rishis or saints of northern mountain of Tamizhagam or 'Himalayas'.the elephant captors and / or trainers.the groups or kings who waged wars against Tamil kings or chiefs coming from north.the honorific title �Ariya� was used to respect certain professionals like wresrtlers, poets or king-cum-poets of Tamizhagam.All the above mentioned information clearly points to Kalabhras who were the descendants of Kalchuri kings of Central India and who came to South India with Jain & Buddhism. They were also directly connected to Buddha. Both Buddha�s mother and wife were from Koli warrior & fishing community. Buddha was also referred as Ariiyar in Tamil Literature.It can be understood that these Indo-Aryan kolis / Kalchuris used to call themselves as Aryas because of their inter marriages with Aryans and Aryan blood in them. This word was also perhaps used to refer them as people who came from North of Tamilnadu. The Ariyars of Tamilnadu & Kerala are fishermen with highly evolved civilization. The Kurubas / Kalabhras were people of warrior king race and also known to tame elephants on the hills of Thirupathi. The Tirupathi hills are located North of Tamil speaking lands. Arayas (Arayars) are hereditary Hindu fishermen of the seas; they inhabit the sea coasts. Fishermen of the rivers are a different caste, called Vaala (valayars); they live in a hinterland near lakes. Vala = Vala (Telugu)Vala = Jaal (Hindi)Vala = Net (English)Valayar = Jaalary = Fishermen who catch fish with netsArayas are hindu fishermen in Tamilnadu and Kerala regions of South India. Traditional Hindu fisherfolk are divided into 12 sub-castes on the southwestern coast, prominent among them being the moka-aryas, mukkuvas, valers, nulayars, arayas and mokaveeras. They are the dominant castes in the coastal villages, and they worship Kurumba Bhagavathy, a Dravidian deity. For administrative purposes, the groups were clubbed as one -- the dheevaras --- through a 1961 government order giving them Other Backward Community (OBC) status because of their social and educational backwardness. Alappad in Kerala, a narrow stretch of land in between the sea and lake has always been awe-inspiring for visitors to the Vallikavu, Amruthanandamayi Math. The fisher people mostly belong to one community called the Arayas, they are culturally rich. This place has a history of its own, unique and diverse from the rest of the fishing community�s habitats. They are a homogenous community and their livelihood has been fishing with men going into the sea while their women tend to the needs of the house. Arayan or Aravan or Dheevaran is a Malayali caste of Kerala, India. They inhabit the coastal regions of the state. The main source of income of this community is fishing. Many legends of historical and mythical importance is associated with this community. AMRITANANDAMAYI : The well known spiritual and saintly lady, who is loved by most Indians and known all over the world for her selfless social work belongs to Arayar community of Kerala She also known by her followers as 'Amma', 'Ammachi' or 'Mother' (born September 27, 1953), was born Sudhamani in the small village of Parayakadavu (now partially known as Amritapuri), near Kollam, Kerala. She is widely respected as a humanitarian and revered by some as a Mahatma (Great soul) and a living Saint.Sudhamani (Amritanandamayee) was born to a family of fishermen (ARAYAN). Her schooling ended when she was nine, and she began to take care of her younger siblings and the family domestic work full-time. From these humble beginnings she began her journey on the path to "universal motherhood", which took her to the United Nations General Assembly, where she addressed the world.CHEMPIL ARAYAN : Chempil Anantha Padmanabhan Valiya Arayan Kankumaran, commonly known as Chempil Arayan, was the chief of the Velu Thampi Dalawa. He is credited with having started one of the first uprisings against the Imperial British Raj. He is well known for his naval exploits using the traditional Kerala boat known as the "Odi Vallam". Chempil Arayan belongs to the Arayan caste of keral.Why Arayars are vishnavites ? Though the Arayars belong to fishing community of Muthurajas in Tamilnadu and Kerala , they are culturally highly civilized community. They are artists associated with Alwars in their devotional expressions towards Vishnu. This seems to be an unusal practice of Vishnava Brahmins to move hand in hand with the people Muthuraja Aryar fishing community. This unusal phenomena is to be understood from the fact that Arayars came from Kalinga (North) where Buddhism practically eliminated Hinduism under the patronage of powerful kings like Ashoka. These Arayars came to South India, particularly to Tamil speaking lands and Srilanka with singular purpose of spreading Buddhism and they were mostly the artists attached to Buddhist Monasteries / temples. When Adi Shankaracharya cleverly declared that Buddha was an incarnation of Vishnu, the Buddhist people started seeing Vishnu in Buddha staues. In the process of seeing Vishnu in Buddha, the people ultimately forgot Buddha and became complete Hindus. The Arayar artists attached to Buddhist temples too started singing Vishnava keertanas in place of Buddha hymes and thus transformed themselves into vishnava devotees, totally forgetting the origins of their Buddhist ancestors. WebmasterKokolu Anka RaoDt:09/10/2006.go TOP 

Below is the list of sub class name for Muthuraja that Mr. Kiruban, Malaysia found out in one of the Tamilnadu government website and sent this website on 28/09/2006: Muthuracha, Muthiriyar,Mutharaiyar (IncludingMuthuraja, Muttiriyar,Ambalakaran, Servai,Servaikkaran, Valaiyar,Kannappa Kula Valaiyar,Bharatava Valaiyar(Paratava Valayar),Palayakkaran, Kavalgar,Talaiyari, Vazhuvadiyar,Poosari, Muthuraj,Muthiriya Moopar (Shanan),MuthiriyaMoopanar (Parkava Kulam),Muthiriya Naidu (Gavara),Muthiriya Naicker,PalayakaraNaidu, Palayakara Naicker,Muthuraja Naidu,Vanniyarkula Muthuraj,Muthiriya Urali Gounder,Muthiriya Rao, VettuvaValaiyar, Arayar,Ambalam, Pillai
CHEMPIL ARAYAN ....FREEDOM FIGHTER OF KERALA ....


03. CHEMPIL ARAYAN, KERALA :Chempil Arayan who lost his life on December 29, 1808, can be credited as the first freedom fighter of Travancore. Arayans or Arayars is one of the subcaste of Tamil Muthurajas. The Arayans of Kerala are Mutharasans who long back migrated from Tamil East coast to Kerala West Coast as a consequence of their revolt against Pandya King about 1500 years ago. Traditionally, the naval armies of both Travancore and Cochin were headed and manned by Arayans, while they along with the Muslim Marikkars formed the naval forces in Malabar. The Arayans of Travancore under Velu Thampi Dalawa and Chempil Arayan rebelled against the British in 1808, which was the first rebellion against the British in Kerala. Chempil Anantha Padmanabhan Valiya Arayan Kankumaran, known as Chempil Arayan, was the Admiral of the fleet in the service of Avittam Thirunal Balarama Varma, King of Travancore. A member of the Arayan caste, he was born at Chempu, near Vaikom, in Kottayam, Kerala, India. Chempil Arayan started one of the earliest uprisings against British Colonialism in India during the days of the British East India Company in 1809; among other things he led an attack on Bolghatty Palace, the residence of the then Company Resident, Colin Macaulay. The Resident escaped narrowly with his life, eluding the attackers through an underground tunnel and fleeing in a small boat. The Arayan was later captured, and freed after the payment of a ransom; he died in battle against the forces of the Company. Chempil Arayan was well known for his naval exploits using the traditional Kerala boat known as the "Odi Vallam". Rana Marthandan (C.P. Rana) is the great grandson of Chempil Arayan Anantha Padmanabhan Valiya Arayan Kankumaran.The first freedom fighter of travancore. Webmaster Kokolu Anka Rao Nagpur Date : 27/07/2012


11. ARAYARS - VISHNAVA MUTHURAJAS : Araiyars are a subcaste of Muthurajas in Tamilnadu. The use of Arya term by people of a South Indian community triggered a debate on the origins Aryans who were believed to be Invaders and entered into Sindhu Region of Indian subcontinent. Some people have gone to an extent that Aryans were not aliens but they were South Indian / dravidians who spread into North India.A detailed study of ARAIYARS reveals that the Arayars were Non-Tamilian people who came into Tamil speaking lands from North of Tamil country. Further it can be proved that they are the people having Indo Aryan descendancy and their roots can be traced to Kalabhras / Kalchuris / Kolis. It appears that the ancestors of these people with Indo-Aryan blood came through Kalinga (Orissa) with a special purpose for spreading Buddhism.Arya (singular) => Aryas (plural) Aryas = > Aryars => Arayars = Araiyars = Ariyars The Buddhists referred to any respectable member of the Buddist Sangha as Arya, and it appears that usage of Arya was common throughout the Buddhist world. The usage of Araiyar in Tamil Buddhist texts was perhaps a reference to the people of Buddist following. The Dravidians were also accustomed to refer to non-Dravidians as Aryans. The term ARYA means "noble" or "spiritual", and has been so used by Buddhists, Jains and Zoroastrians as well as Hindus. Religions that have called themselves Aryan, like all of these, have had members of many different races. Race was never a bar for anyone joining some form of the Arya Dharma or teaching of noble people. The kings of south India, like the Chola and Pandya dynsties, relate their lineages back to Manu. The Matsya Purana moreover makes Manu, the progenitor of all the Aryas, originally a south Indian king, Satyavrata.The Kings of the Kingdom of Jaffna are known by the name of Arya Chakravartis. According to some, the descendants of Arya Chakravarti, a chieftain from the Pandya kingdom who became ruler of the northern part of the Island towards the end of the thirteenth century, came to be known as Arya Chakravartis. According to others, Jayabahu,who ruled the North while Magha ruled from Polonnaruwa, was probably the founder of the Arya rulers of the North. These rulers were originally a branch of the Ganga dynasty from KALINGA who had immigrated to Rameshvaram, South India, and had intermingled with the Brahmins of the area. It was to highlight their connection with the highest caste that they called themselves Aryas. Another school holds that Singhai Aryan, also known as Kulankaic Chakravarti, was the founder of the line of Arya Chakravartis. He was none other than Magha, alias Kalinga Magha, alias Kalinga Vijayabahu, who conquered Polonnaruwa in 1215.SANGAM LITERATURE : There is a ion of the word �Ariyar� in the ancient Tamil literature, popularly known as Tamil Sangam literature. This literature was related to Buddhist religion which was promoted by Kalabhras, who were themselves the jain & Buddhist kings. The Kalabhras were believed to be the ancestors of MUTHURAJAS. We must carefully note one fact that ARAIYAR word was used widely during the period of Kalabhras in Sangam Literatur and not earlier.In the ancient Tamil literature, the word �Ariyar�, �Ariyan�, �Ariya� etc., found in various places withy their other forms and have been used both as nouns and adjectives. From the description of Paditruppattu, it can be seen that �Ariyar� are �the Kings of the north,Rishis of the "Himalayas ,the Kings between the boundaries of 'Himalayas' and Kumari� andthe people of the north or northern direction of Tamilagam.According to Agananuru, �Ariyar� were �the people who captured and trained elephants,who got defeated by the Cholas at Vallam,who were the KingsFrom the foregoing discussion about the word Ariyar and its forms mentioned in the ancient Tamil literature, it is evident that they would come under the following categories:Ariyars are : the people who were living immediately north of Tamizhagam (tamil country) or Vengadam (Thirupathi).the kings who were ruling immediately north of Tamizhagam or Vengadam.the jugglers, tumblers, rope-dancers or acrobats of Tamizhagam.the Rishis or saints of northern mountain of Tamizhagam or 'Himalayas'.the elephant captors and / or trainers.the groups or kings who waged wars against Tamil kings or chiefs coming from north.the honorific title �Ariya� was used to respect certain professionals like wresrtlers, poets or king-cum-poets of Tamizhagam.All the above mentioned information clearly points to Kalabhras who were the descendants of Kalchuri kings of Central India and who came to South India with Jain & Buddhism. They were also directly connected to Buddha. Both Buddha�s mother and wife were from Koli warrior & fishing community. Buddha was also referred as Ariiyar in Tamil Literature.It can be understood that these Indo-Aryan kolis / Kalchuris used to call themselves as Aryas because of their inter marriages with Aryans and Aryan blood in them. This word was also perhaps used to refer them as people who came from North of Tamilnadu. The Ariyars of Tamilnadu & Kerala are fishermen with highly evolved civilization. The Kurubas / Kalabhras were people of warrior king race and also known to tame elephants on the hills of Thirupathi. The Tirupathi hills are located North of Tamil speaking lands. Arayas (Arayars) are hereditary Hindu fishermen of the seas; they inhabit the sea coasts. Fishermen of the rivers are a different caste, called Vaala (valayars); they live in a hinterland near lakes. Vala = Vala (Telugu)Vala = Jaal (Hindi)Vala = Net (English)Valayar = Jaalary = Fishermen who catch fish with netsArayas are hindu fishermen in Tamilnadu and Kerala regions of South India. Traditional Hindu fisherfolk are divided into 12 sub-castes on the southwestern coast, prominent among them being the moka-aryas, mukkuvas, valers, nulayars, arayas and mokaveeras. They are the dominant castes in the coastal villages, and they worship Kurumba Bhagavathy, a Dravidian deity. For administrative purposes, the groups were clubbed as one -- the dheevaras --- through a 1961 government order giving them Other Backward Community (OBC) status because of their social and educational backwardness. Alappad in Kerala, a narrow stretch of land in between the sea and lake has always been awe-inspiring for visitors to the Vallikavu, Amruthanandamayi Math. The fisher people mostly belong to one community called the Arayas, they are culturally rich. This place has a history of its own, unique and diverse from the rest of the fishing community�s habitats. They are a homogenous community and their livelihood has been fishing with men going into the sea while their women tend to the needs of the house. Arayan or Aravan or Dheevaran is a Malayali caste of Kerala, India. They inhabit the coastal regions of the state. The main source of income of this community is fishing. Many legends of historical and mythical importance is associated with this community. AMRITANANDAMAYI : The well known spiritual and saintly lady, who is loved by most Indians and known all over the world for her selfless social work belongs to Arayar community of Kerala She also known by her followers as 'Amma', 'Ammachi' or 'Mother' (born September 27, 1953), was born Sudhamani in the small village of Parayakadavu (now partially known as Amritapuri), near Kollam, Kerala. She is widely respected as a humanitarian and revered by some as a Mahatma (Great soul) and a living Saint.Sudhamani (Amritanandamayee) was born to a family of fishermen (ARAYAN). Her schooling ended when she was nine, and she began to take care of her younger siblings and the family domestic work full-time. From these humble beginnings she began her journey on the path to "universal motherhood", which took her to the United Nations General Assembly, where she addressed the world.CHEMPIL ARAYAN : Chempil Anantha Padmanabhan Valiya Arayan Kankumaran, commonly known as Chempil Arayan, was the chief of the Velu Thampi Dalawa. He is credited with having started one of the first uprisings against the Imperial British Raj. He is well known for his naval exploits using the traditional Kerala boat known as the "Odi Vallam". Chempil Arayan belongs to the Arayan caste of keral.Why Arayars are vishnavites ? Though the Arayars belong to fishing community of Muthurajas in Tamilnadu and Kerala , they are culturally highly civilized community. They are artists associated with Alwars in their devotional expressions towards Vishnu. This seems to be an unusal practice of Vishnava Brahmins to move hand in hand with the people Muthuraja Aryar fishing community. This unusal phenomena is to be understood from the fact that Arayars came from Kalinga (North) where Buddhism practically eliminated Hinduism under the patronage of powerful kings like Ashoka. These Arayars came to South India, particularly to Tamil speaking lands and Srilanka with singular purpose of spreading Buddhism and they were mostly the artists attached to Buddhist Monasteries / temples. When Adi Shankaracharya cleverly declared that Buddha was an incarnation of Vishnu, the Buddhist people started seeing Vishnu in Buddha staues. In the process of seeing Vishnu in Buddha, the people ultimately forgot Buddha and became complete Hindus. The Arayar artists attached to Buddhist temples too started singing Vishnava keertanas in place of Buddha hymes and thus transformed themselves into vishnava devotees, totally forgetting the origins of their Buddhist ancestors. WebmasterKokolu Anka RaoDt:09/10/2006.go TOP

Below is the list of sub class name for Muthuraja that Mr. Kiruban, Malaysia found out in one of the Tamilnadu government website and sent this website on 28/09/2006: Muthuracha, Muthiriyar,Mutharaiyar (IncludingMuthuraja, Muttiriyar,Ambalakaran, Servai,Servaikkaran, Valaiyar,Kannappa Kula Valaiyar,Bharatava Valaiyar(Paratava Valayar),Palayakkaran, Kavalgar,Talaiyari, Vazhuvadiyar,Poosari, Muthuraj,Muthiriya Moopar (Shanan),MuthiriyaMoopanar (Parkava Kulam),Muthiriya Naidu (Gavara),Muthiriya Naicker,PalayakaraNaidu, Palayakara Naicker,Muthuraja Naidu,Vanniyarkula Muthuraj,Muthiriya Urali Gounder,Muthiriya Rao, VettuvaValaiyar, Arayar,Ambalam, Pillai

27 ஜன., 2013

பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்... 'ரோபாட்' காலணி!



பெண்களின் பாதுகாப்புக்கு பலம் சேர்க்கும்...
'ரோபாட்' காலணி!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள 'ரோபாட் காலணி' யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், 'தானே'யைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.
''இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். மேலும், ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது..

 அது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம்! '' என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். இவர்கள், 9 - ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுவர்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள 'ரோபாட் காலணி' யை உருவாக்கி உள்ளனர் மராட்டிய மாநிலம், 'தானே'யைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவிகள்.
''இந்த காலணியின் அடிப்பகுதியில் 5 வோல்ட் மின்னழுத்தம் இருக்கக்கூடிய மின்சார சுற்று பொருத்தப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரினும் நெருங்கி வந்தால் காலணியை 2 முதல் 3 தடவை தரைப்பகுதியில் வேகமாக உதைத்து அழுத்தம் கொடுத்தால், மின்சார சுற்று செயல்பட தொடங்கிவிடும். அப்போது, காலணியில் பொருத்தப்பட்ட வயர்லஸ் அலாரம் ஒலி எழுப்பும். மேலும், ப்ளூடூத் சேவை மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பும் வசதி மற்றும் எங்கே இருக்கிறார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களை உடனடியாக தெரியப்படுத்தவும் செய்யும். விமானத்தில் உள்ளதைப்போல கருப்புப்பெட்டியும் பொருத்தப்பட்டிருகிறது..

அது, அங்கே நிகழும் சம்பவத்தை முழுமையாக பதிவு செய்யும். பாதுகாப்புக்காக, மிளகாய்ப்பொடி, தற்காப்பு கலைகள்னு பிரத்யேக தயார் நிலைக்கு இடையே, எப்போதும் கூடவே இருக்கும் இந்த காலணிகள், சிறந்த பாதுகாப்பு ஆயுதம்! '' என்கின்றனர், இதை உருவாக்கிய பள்ளி மாணவிகள். இவர்கள், 9 - ம் வகுப்பு மற்றும் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUTHARAIYAR(MUTHURAJA) FACEBOOK GROUP

ALBUM:


Photo




Photo

Photo

26 ஜன., 2013

Bharat Electronics Ltd

List of Directors


Full-time Functional (Wholetime) Directors
(1) Mr Anil Kumar, Chairman & Managing Director
(2) Mr M L Shanmukh, Director (Human Resources)
(3) Mr H N Ramakrishna, Director (Marketing)
(4) Mr S K Sharma, Director (Bangalore Complex)
(5) Mr Amol Newaskar, Director (Other Units)
(6) Dr Ajit T Kalghatgi, Director (Research & Development)

Part-time Official (Government) Directors
(7) Mr P K Mishra, Joint Secretary (ES), Ministry of Defence
(8) Lt Gen S P Kochhar, Bar to AVSM, SM, VSM, ADC, Signal Officer-in-Chief
and Senior Colonel Commandant, Corps of Signals, Indian Army

Part-time Non-official (Independent) Directors
(9) Prof Anurag Kumar, Professor, IISc, Bangalore
(10) Mr N Sitaram, Former Chief Controller (R&D), DRDO
(11) Prof R Venkata Rao, Vice Chancellor, National Law University, Bangalore

Permanent Special Invitees to all the Board Meetings
(1) Vice Admiral N N Kumar, AVSM, VSM, Chief of Material, Indian Navy
(2) Air Marshal D C Kumaria, PVSM, AVSM, VM, VSM, ADC, Vice Chief of Air Staff,
Indian Air Force
(3) Mr P K Kataria, Additional FA & JS, Ministry of Defence

WISH YOU HAPPY REPUBLIC DAY


25 ஜன., 2013

வேலை வாய்ப்பு

தகவல் தொழில் நுட்ப துறை வேலை வாய்ப்பு மற்றும் பின்னணி தகவல்கள் குறித்து விளக்குகிறார் ,திரு ,கார்த்திக் சோமசுந்தரம் .வெள்நாட்டு வேலை வாய்ப்பு குறித்து விளக்குகிறார் ,திரு,துபாய் ,செல்வராஜ் ,

"பெரும்பிடுகு முத்தரையர் " புத்தகம் வெளியுட்டு விழா

"பெரும்பிடுகு முத்தரையர் " புத்தகம் வெளியுட்டு விழா ,தஞ்சை தமிழ் பல்கலை கழக முன்னாள் நூலகர் திரு, சீராளன் அவர்கள் எழுதிய புத்தகம் வெளியிடபடுகிறது ,அதேப்போல் முத்தரையர் பள்ளி நிதி பங்கு வெள்ளியுட்டு விழாவும் நடைபெறுகிறது .

முதிராஜூ சங்க வரலாறு

முத்தரையர் வரலாறு குறித்து உரையாற்றுகிறார் வரலாற்று ஆராய்ச்சி முன்னால் பேராசிரியர் ,திரு ,ராசசேகர தங்கமணி ,மற்றும் முதிராஜூ சங்க வரலாறு குறித்து உரையாற்றுகிறார்கள் ஹைதராபாதிலிருந்து வருகைதரும் சங்க நிருவாகிகள் .

reference:https://www.facebook.com/groups/onlinemutharaiyars/586022954748509/?comment_id=587006691316802&ref=notif&notif_t=group_comment_reply

முத்தரையர் இணைய குழுமம்

நமது சிங்க இனத்தின் செயலாற்று படை ஐயா திரு ,ஆர்.வி அவர்களின் புதல்வர் ,திரைப்பட நடிகர் மற்றும் நமது முத்தரையர் இணைய குழுமத்தின் அங்கமான திரு ,ஆர்.வி ,பரதன் நமது பட்டுக்கோட்டை குட்டால் திருமண மண்டப நண்பர்களின் சந்திப்பிற்கு சிறப்புரை ஆற்ற வருகை தருகிறார் ,முத்தரையர் இணைய குழுமம் அன்புடன் வரவேற்கிறது .

தமிழ் நாடு முத்தரையர் சங்கம்

நமது முத்தரையர் சங்க வரலாறு குறித்து "தமிழ் நாடு முத்தரையர் சங்கம் ,"வளர்தேடுத்தில் பெரும்பங்காற்றிய மூத்த தலைவர் திரு ,ஆண்டியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் ,அவரை முத்தரையர் இணைய குழுமம் வரவேற்கிறது .பட்டுக்கோட்டைக்கு .

24 ஜன., 2013

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!


திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரை பற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..

நன்றி - navn

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்...!

நாம் பாடப் புத்தகத்தில் படிப்பது அனைத்தும் பொய் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். திருவள்ளுவரைபற்றிய இரகசியங்கள் இதோ.....!!! (கீழ படிக்கவும்)

திருவள்ளுவரைப் பற்றி வாழ்க்கைக் குறிப்பு எழுத சான்றுகள் எதுவுமே இல்லை. அவர் மதுரையில் பிறந்தார் என்று சிலரும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று சிலரும் சொல்கின்றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் பொய் சொல்கின்றனர். இவை எதுவுமே உண்மை இல்லை. அவர் பிறந்த காலம் எது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து இந்த வருடத்துடன் 2044 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதாரமாகக் கொண்டு தி.மு., தி.பி. என்று காலத்தைப் பிரித்து பயன்படுத்துகிறார்கள். வள்ளுவர் ஒரு கிறித்துவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் பவுத்தர் என்றெல்லாம் கூட சிலர் நேரத்தை வீணாக்கி ஆய்வு செய்கிறார்கள். அவர் காலத்தில் கிறித்துவ மதமே வடிவம் பெற்ற ஒன்றாக இல்லை என்பதே வரலாற்று உண்மை. அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற கருத்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள் இல்லையா? அது போலத்தான் இது. வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டதுதான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.

மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்.

அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையும் ஏற்கவில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை பலியிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பொய் பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வாழ எண்ணினார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தினார். இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க்கையை முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி கூறினார். ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்களே அவர் எழுதிய 1330 குறட்பாக்களில் உள்ளன.

இவர் சிந்தனைகள் உலக மக்கள் அனைவருக்குமே உதவும் வகையில் இருக்கின்றன. எனவே தான் திருக்குறள் உலகப் பொது மறை எனப்படுகிறது.

திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சில உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற கருத்து அன்றைய புலவர்களுக்கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சில கதைகளும், கி.பி.1050இல் எழுதப்பட்ட ‘திருவள்ளுவமாலை' என்ற நூலில் உள்ள சில பாடல்களும் தெரிவிக்கின்றன. அக்கதைகளில் ஒன்று இதுதான்.ஆனால் வள்ளுவருக்கும் பிற புலவர்களுக்கும் இடையே ஏதோ ஒரு வகையான மோதல் நடந்துள்ளது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

சாதி, மதக் கருத்துக்களை எதிர்த்து பல குறட்பாக்களை எழுதியுள்ளார் திருவள்ளுவர். அதை சுட்டிக்காட்டும் வகையிலே ‘திருவள்ளுவ மாலை'யில் சில பாடல்கள் உள்ளன. அதில் ஒரு பாடல்:

“ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் - ஏட்டை எழுதி
வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று

சாதி, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு பெறக்கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற நூல்களை ஆரியர்கள் மறைத்து விட்டார்கள். ஆனால் வள்ளுவரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான வாழ்வின் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் என்பதுதான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், திருக்குறளையும் படித்து புரிந்து கொள்ளும்போது, திருவள்ளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுவார்.

உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். அறிவியல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் அப்பெருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவாலும், சிந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் எழுதிய திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..

வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் முன்பு கவனிக்கவேண்டியவைகள்.


எல்லா பெட்ரோல் பம்புகளும் தங்கள் சேமிப்பு தொட்டிகளை நிலத்துக்கு அடியில் பதித்து வைத்திருக்கின்றன. நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் போதே எரிபொருள் அடர்த்தியுடன் இருக்கும். வெப்பநிலை அதிகரிக்கும்போது, பெட்ரோல் விரிவடையும். எனவே, மதியம், மாலையில் நீங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினால், அது மிகச்சரியாக ஒரு லிட்டர் இருக்காது. எனவே, நிலத்தின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கும் அதிகாலை நேரங்களில் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்புங்கள்.

பெட்ரோல் வணிகத்தில் வெப்ப அளவும், அடர்த்தியும் மிக முக்கியமானவை. பெட்ரோல் ஒரு டிகிரி அதிக வெப்பநிலையில் இருந்தால் அது மிகப் பெரிய மாற்றம். ஆனால் பெட்ரோல் பங்கில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் பார்க்கப்படுவதில்லை. அதேபோல உங்கள் வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். அதனால் உங்களுக்கு நஷ்டமே ஏற்படும். பாதி மட்டுமே நிரப்புங்கள்.

அதிக எரிபொருள் இருந்தால், அந்தத் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். நாம் நினைப்பதைவிட வேகமாக பெட்ரோல் ஆவியாகக் கூடியது. பங்கின் பெட்ரோல் சேமிப்புத் தொட்டிகளில் மிதக்கும் கூரைகள் இருக்கும். இதன் காரணமாக உள்ளே பெட்ரோலுக்கும் காற்றுமண்டலத்துக்கும் இடையே இடைவெளி இருக்காது. எனவே, ஆவியாதல் குறையும். வாகன பெட்ரோல் தொட்டியில் பாதி நிரப்பினால், பெட்ரோல் ஆவியாவதை ஓரளவு குறைக்க முடியும்.

அதேபோல நீங்கள் பெட்ரோல் நிரப்பப் போகும் போது தான், அந்த பங்கில் லாரியில் இருந்து பெட்ரோல் இறக்கப்படுகிறது என்றால், அப்போது வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள். கிடங்கின் அடியில் தேங்கியிருந்த கசடுகள் அப்போது கலங்கி இருக்கும். இது எஞ்சினை பாதிக்கும்...!

அறந்தாங்கி ெதாகுதிக்கு உட்பட்ட முத்தரைய இளைஞர்களின் கூட்டம்


அறந்தாங்கி ெதாகுதிக்கு உட்பட்ட முத்தரைய இளைஞர்களின் கூட்டம்(20jana)அன்று நடைெபற்றது,பல்ேவறு பகுதிகளைச்ேசர்ந்த இளைஞர்கள் கலந்துெகாண்டனர்,குழு ஒன்று அமைத்து மாதந்ேதாறும் ஒவ்ெவாரு கிராமத்திலும் கூடுதல் நடத்தி பிரச்சாரம் ெசய்வெதன தீர்மானம் நிறைேவற்றப்பட்டது,பிரச்சாரக்குழுவில் அனைத்து கிராமத்திலும் உள்ள இைளஞர்களையும் இைணப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது

முத்தரையனின் முதல் காதல் கவிதை

திருச்சி மாநகருல ஊர்கோளம் 
நாம ரெண்டுபேரும் வா போவோம்

ஒத்த கடையில மன்னர் சிலையாம்
நாம ஒத்துமையா போய்வருவோம்

காவிரி கரையில் நீரோடும் 
மன்னர் கண்கள் கருணையில் தேனூரும்

மேகத்தைக்கண்டு மயிலாடும்
அவர் மேனியழகைக் குயில் பாடும்

என்னை இலுக்குது உன் சிரிப்பு 
அதுதான் நம்ம இனத்தின் சிறப்பு

மன்னர் சதயவிழா போகனும் வாடி
நாம ரெண்டுபேரும் சேரனும் ஜோடி

மாலை நேரம் பார்த்து நீ வாடி
காத்துக்கிடக்குது பூவாடி.....
                             -kannan adaikkalam

reference:https://www.facebook.com/groups/onlinemutharaiyars/

அம்பலகாரர் கலந்துரையாடிய படம்

Photo
முத்தரையர் இனத்தின் முன்னோடி தலைவரும் முன்னாள் விவசாய துறை அமைச்சரும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு கு.ப.கிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டையில் வேட்பாளராக இருந்த திரு. முரளி கணேஷ் ஆகியோருடன் இன்று ஒரு திருமண விழாவில் சஞ்சய் காந்தி அம்பலகாரர் கலந்துரையாடிய படம் உடன் திரு. கண்ணன் நாதன் திரு. வசந்த் ஆகியோர்

கண்ணப்பநாயனார் குரு பூஜை விழா :

வாழும் கடவுள் கண்ணப்ப நாயனார் குரு பூஜை இன்று பல்வேறு இடங்களில் பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. நமது கண்ணப்பநாயனார் உறவுகளுக்கு கண்ணப்பர் ஜெயந்தி வாழ்த்துக்கள்.

23 ஜன., 2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......


மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
...
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....

கடலூருக்குள் நுழைய மருத்துவர் ராமதாசுக்கு ஆட்சியர் கிர்லோஸ் குமார் தடை..


கடலூருக்குள் நுழைய மருத்துவர் ராமதாசுக்கு ஆட்சியர் கிர்லோஸ் குமார் தடை.. 

இதை பலர் உற்சாகத்துடன் வரவேற்பது அதிர்ச்சி அளிக்கிறது.. மிகப்பெரிய குற்றவாளிகளுக்கு கூட செய்யாத இத்தகைய நெருக்குதல்கள் இன்று ஒரு மாநில அரசியல் கட்சியின் நிறுவனருக்கும் நடப்பு சட்டமன்ற உறுப்பினருக்கும் கொடுக்கிறது அரசு இயந்திரம்.. இதை தமிழர்களாகிய நாம் கைதட்டி வரவேற்பதா? சுமார் 20 லட்சம் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை அவமானப்படுத்தும் நோக்கம் அன்றி இதில் வேறு என்ன இருக்க முடியும்.. இந்த உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியாளர் வடநாட்டின் கிர்லோஸ் குமார் என்கிற அரசு கைப்பாவையும், அதை கொடுக்க செய்த செயலலிதா என்கிற கன்னட பார்ப்பனத்தியும், ஒத்தாசை செய்யும் தெலுங்கு சின்ன மேளமும் இன்று "நடுநிலை தமிழர்களின்" பார்வையில் சமூக நீதி நாயகர்களாக போய் விட்டனர்.. இந்திய அரசியல் சட்டம் சாமானிய மக்களுக்கு எதிரானது என்று இத்தனை நாள் சொல்லிவந்த  தமிழ்தேசியவாதிகள் இந்த சமயத்தில் மட்டும் அந்த மானம்கெட்ட சட்டத்தையும், ஏய்த்துப்பிழைக்கும் ஆட்சியாளர்களையும், கூட்டிக்கொடுக்கும் ஊடகங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்வது அயோக்கியத்தனம்.. ராமதாசுக்கு எதிரானது என்றால் தினமலரை கூட ஏற்றுக்கொள்ள தயாராகும் மனநிலை தான் நடுநிலையின் நிர்வாணம்.. 

எந்த அடிப்படையில் இந்த உத்தரவு வந்தது என்று யாரேனும் கேட்டோமா? நம்முடன் மாறுமடும் ஒரே காரணத்துக்காக ராமதாசும், பா.ம.க வும் அழியட்டும் என்று எண்ணுவது பச்சை துரோகம்.. சட்டத்தை காப்பதாக கூறிக்கொண்டு கருத்துரிமையின் குரல்வலையை நெரிக்கிறது அரசு.. இதை ஆதரிப்பது நடுநிலை அல்ல சந்தர்ப்பவாதம்.. ஒரு வருடத்தில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் நடமாடக்கூட உரிமை மறுக்கப்படும் நிலைக்கு இன்று பா.ம.க தள்ளப்பட்டுள்ளது.. கட்சியின் கட்டமைப்பை காப்பாற்ற நினைக்கும் எந்த தலைவனும் இந்த இக்கட்டில் இருந்து கட்சியை காப்பதையே முதல் வேலையாக நினைப்பான். இன்று நீங்கள் தன்னலமற்றவர் என்று போற்றி வணங்கும் எப்பேர்பட்ட அப்படக்கராய் இருந்தாலும் கடந்தகாலத்தில் இப்படி தான் நடந்திருக்கிறார்கள்.. கொஞ்சமேனும் யோசியுங்கள்.. 

இது பா.ம.க வை பணிய வைக்கும் செயலே அன்றி, தமிழ்நாட்டில் வன்முறையை தவிர்க்கவோ, நியாயத்தை நிலைநாட்டவோ இந்த அரசும், அதிகாரிகளும் செய்யும் செயல் இல்லை.. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பா.ம.க வுக்கு இது தான் பரிசு என்பது ஊர் அறிந்த  ரகசியம்..தன்னை தற்காத்துக்கொள்ள பா.ம.க ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.. இந்த நயவஞ்சக நகர்வை எதிர்க்க, கண்டிக்க வக்கற்ற யாருக்கும் நாளை பா.ம.க வை கண்டிக்கும் உரிமை இல்லை என்பது மட்டும் திண்ணம்.. நன்றாக நினைவில் கொள்ளுங்கள் என்றைக்குமே பா.ம.க வை திராவிட கட்சிகள் ஒழிக்கப்போவது இல்லை. அவர்களை கூட்டணி சேர்த்து வன்னியர்களின் வாக்குகளை பெறுவது மட்டுமே நோக்கம்.. தமிழ்நாட்டில் முதன் முதலில் கால் நூற்றாண்டை தாண்டிய ஒரு பெரிய கட்சி திராவிட கட்சிகளை ஒதுக்கியுள்ள தருணம் இது.. வன்னியர்கள் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியில் இப்போது நீங்கள் மௌனம் காத்து செயலலிதாவின் இந்த செயலுக்கு ஊக்கம் தரப்போகிறீர்களா? தன் இருப்பை தக்க வைக்க போராடும் பா.ம.க வை மேலும் பரிகசித்து உங்கள் "நடுநிலையை" நிரூபிக்க போகிறீர்களா?  இது விரைவில் திராவிடத்தை எதிர்க்கும் எல்லா கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் அடுத்தடுத்து நடக்கும்..

ஏற்கனவே தருமபுரி பிரச்சனையில் இன்னொரு பக்க நியாயத்தை மருந்துக்கும் கூட கேட்க மறுத்து, தற்கொலை செய்து கொண்ட நாகராஜனுக்கு பெயரளவில் கூட இரங்கல் தெரிவிக்காமல் விட்டு, பா.ம.க அன்றி வன்னியர்களுக்கு வேறு விதி இல்லை என்ற நிலைமையை நீங்களே கொடுத்தீர்கள்.. இன்று திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சியில் சிக்கும் பா.ம.க வுக்கு ஒரு கருத்து ரீதியான ஆதரவு கூட தெரிவிக்காமல் அவர்களை விடுவீர்களா? அப்படியானால் பா.ம.க வின் வழக்கமான வன்னியர் வாக்கு வங்கியின் மூலமே அவர்கள் உயிர் பிழைப்பார்கள்.. அதன் பின்னர் வன்னியருக்கு பா.ம.க தான்.. பா.ம.க வுக்கு வன்னியர் தான் என்ற நிலையை நீங்கள் இன்னும் உறுதி செய்வீர்கள்.. 20 லட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு தலைவனுக்கு நேரும் அவமானத்தை பார்த்து சிரிக்க நேர்ந்தால் அது நமக்கும் விரைவில் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. உங்கள் சிரிப்பு அந்த 20 லட்சம் மக்களையே கொச்சைப்படுத்துவதாகும்..

தனக்கு கிடைத்த முதல் இரண்டு மத்திய அமைச்சர் பதவியையும் தலித்துகளுக்கு கொடுத்ததையோ, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளை அதிகமாக திறந்ததையோ பாராட்டாமல், வன்னியர்கள் சிலரையே பகைத்துக்கொண்டு குடிதாங்கியில் தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை சுமந்தவரை ஒரு மருந்துக்கு கூட வாழ்த்தாமல், ஈழம் என்றாலே 10 வருடம் சிறை என்ற காலத்தில், ராம்விலாஸ் பஸ்வான் உட்பட பெருந்தலைவர்களை கொண்டு லட்சக்கணக்கான பாட்டாளிகளை திரட்டி சென்னையே திமிலோகப்பட்டு, எங்கெங்கும் பிரபாகரன் படங்களாக திகழச்செய்த ஒருவரை துளியும் நன்றி இல்லாமல் நாம் இன்று அவர்மீது உள்ள குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி சுகம் காண்பது அருவருக்கத்தக்க அரசியல்..

10 வருடம் அல்ல 20 வருடம் சிறையில் போடுங்கள், ஆனாலும் நான் விடுதலை புலிகள் பெயரை கூறிதான் தீருவேன் என்று மத்திய அரசுக்கே சவால் விட்டவர், பள்ளி பயலுங்க என்று முன்னேறிய தமிழ் சாதிகள் பழித்த சமூகத்திற்கு போராடியவர், 21 பேரை (தமிழர் என்று சொன்னால் நீங்கள் கோவப்படலாம்.. வன்னிய சாதிவெறியர்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்).. இதே அரசு இயந்திரம் ஆணையிட்டு, காக்கிகள் சுட்டு பொசுக்கின அப்போதும் துவலாமல் போராடி மண்டல் கமிஷனின் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த செய்தவர். பெற்ற மகளின் திருமணத்தில் ஒரு விதவை தாய்க்கு தடைவிதிக்கும் இந்த மானம் கெட்ட சமுதாயத்தில் கடலூருக்குள் ராமதாசுக்கு தடை என்பதில் என்ன வியப்பு இருக்கிறது..

இந்த பதிவின் மூலம் என்னையும் சாதிவெறியனாக சித்தரிக்க  காத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு.. இது தான் என் கருத்து.. நியாயம் எது என்பதை நானே முடிவு செய்வேன்.. தண்டிக்கும் விதம் எது என்பதையும் நானே முடிவு செய்வேன்.. என் சகோதரன் தவறே செய்தாலும் அவன் என் சகோதரனே.. அவனை நானே திருத்துவேன்.. என் எதிரி அவனை அடிப்பதை பார்த்து ரசித்து பாராட்டமாட்டேன்.. அப்படி செய்தால் நான் ஒரு துரோகி.. துரோகியாவதை விட வெறியனாக பட்டம் கட்டப்படுவது மேல் என்றே கருதுகிறேன்.. மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு சமுதாயத்தி ஊர் கூடி அடிப்பதுதான் நடுநிலை என்றால், அந்த நடுநிலைவாதி என்கிற "சரோஜா தேவி பயன்படுத்திய அழகிய சோப்புடப்பா" எனக்கு தேவையே இல்லை.. நன்றி!
கடலூருக்குள் நுழைய மருத்துவர் ராமதாசுக்கு ஆட்சியர் கிர்லோஸ் குமார் தடை..

இதை பலர் உற்சாகத்துடன் வரவேற்பது அதிர்ச்சி அளிக்கிறது.. மிகப்பெரிய குற்றவாளிகளுக்கு கூட செய்யாத இத்தகைய நெருக்குதல்கள் இன்று ஒரு மாநில அரசியல் கட்சியின் நிறுவனருக்கும் நடப்பு சட்டமன்ற உறுப்பினருக்கும் கொடுக்கிறது அரசு இயந்திரம்.. இதை தமிழர்களாகிய நாம் கைதட்டி வரவேற்பதா? சுமார் 20 லட்சம் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சியை அவமானப்படுத்தும் நோக்கம் அன்றி இதில் வேறு என்ன இருக்க முடியும்.. இந்த உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியாளர் வடநாட்டின் கிர்லோஸ் குமார் என்கிற அரசு கைப்பாவையும், அதை கொடுக்க செய்த செயலலிதா என்கிற கன்னட பார்ப்பனத்தியும், ஒத்தாசை செய்யும் தெலுங்கு சின்ன மேளமும் இன்று "நடுநிலை தமிழர்களின்" பார்வையில் சமூக நீதி நாயகர்களாக போய் விட்டனர்.. இந்திய அரசியல் சட்டம் சாமானிய மக்களுக்கு எதிரானது என்று இத்தனை நாள் சொல்லிவந்த தமிழ்தேசியவாதிகள் இந்த சமயத்தில் மட்டும் அந்த மானம்கெட்ட சட்டத்தையும், ஏய்த்துப்பிழைக்கும் ஆட்சியாளர்களையும், கூட்டிக்கொடுக்கும் ஊடகங்களையும் மன்னித்து ஏற்றுக்கொள்வது அயோக்கியத்தனம்.. ராமதாசுக்கு எதிரானது என்றால் தினமலரை கூட ஏற்றுக்கொள்ள தயாராகும் மனநிலை தான் நடுநிலையின் நிர்வாணம்..

எந்த அடிப்படையில் இந்த உத்தரவு வந்தது என்று யாரேனும் கேட்டோமா? நம்முடன் மாறுமடும் ஒரே காரணத்துக்காக ராமதாசும், பா.ம.க வும் அழியட்டும் என்று எண்ணுவது பச்சை துரோகம்.. சட்டத்தை காப்பதாக கூறிக்கொண்டு கருத்துரிமையின் குரல்வலையை நெரிக்கிறது அரசு.. இதை ஆதரிப்பது நடுநிலை அல்ல சந்தர்ப்பவாதம்.. ஒரு வருடத்தில் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் நடமாடக்கூட உரிமை மறுக்கப்படும் நிலைக்கு இன்று பா.ம.க தள்ளப்பட்டுள்ளது.. கட்சியின் கட்டமைப்பை காப்பாற்ற நினைக்கும் எந்த தலைவனும் இந்த இக்கட்டில் இருந்து கட்சியை காப்பதையே முதல் வேலையாக நினைப்பான். இன்று நீங்கள் தன்னலமற்றவர் என்று போற்றி வணங்கும் எப்பேர்பட்ட அப்படக்கராய் இருந்தாலும் கடந்தகாலத்தில் இப்படி தான் நடந்திருக்கிறார்கள்.. கொஞ்சமேனும் யோசியுங்கள்..

இது பா.ம.க வை பணிய வைக்கும் செயலே அன்றி, தமிழ்நாட்டில் வன்முறையை தவிர்க்கவோ, நியாயத்தை நிலைநாட்டவோ இந்த அரசும், அதிகாரிகளும் செய்யும் செயல் இல்லை.. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பா.ம.க வுக்கு இது தான் பரிசு என்பது ஊர் அறிந்த ரகசியம்..தன்னை தற்காத்துக்கொள்ள பா.ம.க ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.. இந்த நயவஞ்சக நகர்வை எதிர்க்க, கண்டிக்க வக்கற்ற யாருக்கும் நாளை பா.ம.க வை கண்டிக்கும் உரிமை இல்லை என்பது மட்டும் திண்ணம்.. நன்றாக நினைவில் கொள்ளுங்கள் என்றைக்குமே பா.ம.க வை திராவிட கட்சிகள் ஒழிக்கப்போவது இல்லை. அவர்களை கூட்டணி சேர்த்து வன்னியர்களின் வாக்குகளை பெறுவது மட்டுமே நோக்கம்.. தமிழ்நாட்டில் முதன் முதலில் கால் நூற்றாண்டை தாண்டிய ஒரு பெரிய கட்சி திராவிட கட்சிகளை ஒதுக்கியுள்ள தருணம் இது.. வன்னியர்கள் மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சியில் இப்போது நீங்கள் மௌனம் காத்து செயலலிதாவின் இந்த செயலுக்கு ஊக்கம் தரப்போகிறீர்களா? தன் இருப்பை தக்க வைக்க போராடும் பா.ம.க வை மேலும் பரிகசித்து உங்கள் "நடுநிலையை" நிரூபிக்க போகிறீர்களா? இது விரைவில் திராவிடத்தை எதிர்க்கும் எல்லா கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும் அடுத்தடுத்து நடக்கும்..

ஏற்கனவே தருமபுரி பிரச்சனையில் இன்னொரு பக்க நியாயத்தை மருந்துக்கும் கூட கேட்க மறுத்து, தற்கொலை செய்து கொண்ட நாகராஜனுக்கு பெயரளவில் கூட இரங்கல் தெரிவிக்காமல் விட்டு, பா.ம.க அன்றி வன்னியர்களுக்கு வேறு விதி இல்லை என்ற நிலைமையை நீங்களே கொடுத்தீர்கள்.. இன்று திராவிட ஆட்சியாளர்களின் சூழ்ச்சியில் சிக்கும் பா.ம.க வுக்கு ஒரு கருத்து ரீதியான ஆதரவு கூட தெரிவிக்காமல் அவர்களை விடுவீர்களா? அப்படியானால் பா.ம.க வின் வழக்கமான வன்னியர் வாக்கு வங்கியின் மூலமே அவர்கள் உயிர் பிழைப்பார்கள்.. அதன் பின்னர் வன்னியருக்கு பா.ம.க தான்.. பா.ம.க வுக்கு வன்னியர் தான் என்ற நிலையை நீங்கள் இன்னும் உறுதி செய்வீர்கள்.. 20 லட்சம் மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு தலைவனுக்கு நேரும் அவமானத்தை பார்த்து சிரிக்க நேர்ந்தால் அது நமக்கும் விரைவில் நடக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.. உங்கள் சிரிப்பு அந்த 20 லட்சம் மக்களையே கொச்சைப்படுத்துவதாகும்..

தனக்கு கிடைத்த முதல் இரண்டு மத்திய அமைச்சர் பதவியையும் தலித்துகளுக்கு கொடுத்ததையோ, தமிழ்நாடு முழுவதும் அம்பேத்கர் சிலைகளை அதிகமாக திறந்ததையோ பாராட்டாமல், வன்னியர்கள் சிலரையே பகைத்துக்கொண்டு குடிதாங்கியில் தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை சுமந்தவரை ஒரு மருந்துக்கு கூட வாழ்த்தாமல், ஈழம் என்றாலே 10 வருடம் சிறை என்ற காலத்தில், ராம்விலாஸ் பஸ்வான் உட்பட பெருந்தலைவர்களை கொண்டு லட்சக்கணக்கான பாட்டாளிகளை திரட்டி சென்னையே திமிலோகப்பட்டு, எங்கெங்கும் பிரபாகரன் படங்களாக திகழச்செய்த ஒருவரை துளியும் நன்றி இல்லாமல் நாம் இன்று அவர்மீது உள்ள குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி சுகம் காண்பது அருவருக்கத்தக்க அரசியல்..

10 வருடம் அல்ல 20 வருடம் சிறையில் போடுங்கள், ஆனாலும் நான் விடுதலை புலிகள் பெயரை கூறிதான் தீருவேன் என்று மத்திய அரசுக்கே சவால் விட்டவர், பள்ளி பயலுங்க என்று முன்னேறிய தமிழ் சாதிகள் பழித்த சமூகத்திற்கு போராடியவர், 21 பேரை (தமிழர் என்று சொன்னால் நீங்கள் கோவப்படலாம்.. வன்னிய சாதிவெறியர்கள் என்றே வைத்துக்கொள்ளலாம்).. இதே அரசு இயந்திரம் ஆணையிட்டு, காக்கிகள் சுட்டு பொசுக்கின அப்போதும் துவலாமல் போராடி மண்டல் கமிஷனின் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த செய்தவர். பெற்ற மகளின் திருமணத்தில் ஒரு விதவை தாய்க்கு தடைவிதிக்கும் இந்த மானம் கெட்ட சமுதாயத்தில் கடலூருக்குள் ராமதாசுக்கு தடை என்பதில் என்ன வியப்பு இருக்கிறது..

இந்த பதிவின் மூலம் என்னையும் சாதிவெறியனாக சித்தரிக்க காத்திருக்கும் அன்பு உள்ளங்களுக்கு.. இது தான் என் கருத்து.. நியாயம் எது என்பதை நானே முடிவு செய்வேன்.. தண்டிக்கும் விதம் எது என்பதையும் நானே முடிவு செய்வேன்.. என் சகோதரன் தவறே செய்தாலும் அவன் என் சகோதரனே.. அவனை நானே திருத்துவேன்.. என் எதிரி அவனை அடிப்பதை பார்த்து ரசித்து பாராட்டமாட்டேன்.. அப்படி செய்தால் நான் ஒரு துரோகி.. துரோகியாவதை விட வெறியனாக பட்டம் கட்டப்படுவது மேல் என்றே கருதுகிறேன்.. மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு சமுதாயத்தி ஊர் கூடி அடிப்பதுதான் நடுநிலை என்றால், அந்த நடுநிலைவாதி என்கிற "சரோஜா தேவி பயன்படுத்திய அழகிய சோப்புடப்பா" எனக்கு தேவையே இல்லை.. நன்றி!

22 ஜன., 2013

முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு


reference:https://www.facebook.com/sanjai.gandhi.54/posts/566606656700274
வணக்கம் உறவுகளே ...கடந்த 19.01.2013 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற "முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு" நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது இந்த சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பை தந்த அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள், காவல் துறை அதிகாரிகள் , கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் பட்டுக்கோட்டை நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கூட்டத்தில் எடுக்கப் பட்ட தீர்மானங்கள் :

தீர்மானங்கள் :

1. பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊருக்கு ஒருவரைஅடையாளம் காண்பது அவர்கள் மூலம் ஒரு குழு அமைத்து (குறைந்தது 5 முதல் 10 பேர் வரை),அவர்கள் மூலம் அந்த அந்த ஊர்களில் உள்ள முத்தரையர்கள் பற்றிய விவரங்களை வாக்காளர் பட்டியல்கொண்டு சேகரிப்பது. அதில் அவர்களின் குடும்பத்தில் பட்டதாரிகள் இருக்கிறார்களா ? தற்பொழுது யாரேனும் படித்துக் கொண்டு இருக்கிறார்களா ? இதுவரை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் எதேனும் பலன்கள் பெற்று இருக்கிறார்களா ? அரசு வேலையில் யாரேனும் இருக்கிறார்களா ? என்பது போன்ற தகவல்களை திரட்டுவது பெறப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் மறுஆய்வு செய்து தொடர்ந்து பராமரிப்பது, இந்த தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்க்குமான தேவைகள் என்ன ? அதனைப் பெரும் வழிகள் என்ன? தொடர்ந்து அவர்களை தொடர்பில் வைத்திருப்பதன் மூலம் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கேற்று உறவினைப் பேணுவது, இந்த தகவல்களின் அடிப்படையில் அரசியல் ரீதியிலான பலன்களை நம் இன அரசியல்வாதிகள் பெறவும், அவர்கள் மூலமாக நமக்கான தேவைகளைப் பெறவும் வழிவகைகளை ஆராய்வது.

2. முத்தரையர் சமுதாய இளைஞர்களுக்குள் புரிந்துணர்விற்காகவும், குழுவாக செயல்படுவதினால்ஏற்படும் நன்மையினை பகிரும் வண்ணம் "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுழற்கோப்பை சமுதாயகபாடி மற்றும் கைப்பந்து போட்டி" முத்தரையர்கள் பெரும்பாண்மையாக (அ) முத்தரையர்கள் மட்டும்வாழக் கூடிய கிராமங்களில் ஆண்டுதோறும் சுழற்ச்சிமுறையில் நடத்துவது, இதில் திறமையாகவிளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து முறையான பயிற்சிகளை வழங்கி ஒரு வழுவான அணிஅமைத்து மாவட்ட / மாநில போட்டிகளில் பங்கேற்க்க செய்வது.


3. படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது, படிக்கும்மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் கல்வி உதவித்தொகைப் பற்றிய சரியான வழிகாட்டுவது, வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து, பல்வேறு இடங்களில் பணிபுரியும் (உள் நாடு / வெளி நாடு) நம் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவர்கள் மூலம் வேலைப் பெற முயர்சிப்பது, அரசு வேலைகள் பற்றிய தகவல்களை உரிய நேரத்தில் தெரிவித்து, அதற்க்கான போட்டித் தேர்விற்க்கு உரிய பயிற்சிக்களை தர முயர்சிப்பது,

4. “அம்பலக்காரர் உறவின் முறை சங்கம்” ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்து மக்களின் எண்ணிக்கைமற்றும் பங்காளி வகையறாக்களின் எண்ணிக்கைக்கு எற்ப ஒன்றுக்கு மேற்ப்பட்ட சங்கங்கள் அமைத்து,அனைத்து குடும்பத்தினையும் இணைக்க வேண்டும், ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்க்குபெண் கொடுக்கவோ / எடுக்கவோ செய்யும் போது குடும்பத்தினைப் பற்றி அரிய/ மற்றும் இனக்கலப்பினை தடுக்க முடியும்

5. கதை / கவிதை எழுதும் திறனுள்ளவர்களுக்காக ஆண்டு தோறும் " இலக்கிய விழா" நடத்துவது,அதன் மூலம் அவர்கள் திறன் வெளி உலகிற்க்கு செல்ல நம்மால் ஆன உதவியினை செய்வது.


6. இலவச சட்ட உதவிக்கான ஏற்பாடுகள், பல்வேறு சூழ் நிலைகளால் வரும் வழக்குகளை எப்படி கையால்வது, யாரை அணுகுவது, இனத்திற்க்குள் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை பேசி தீர்ப்பதற்க்கென இனப் பெரியவர்கள் அடங்கிய குழு அமைத்து ஒருசார்பு இல்லாமல் நடு நிலையான தீர்வினை பெற உள்ள வாய்ப்புக்களை கண்டறிதல்

7. இலவச மருத்துவ உதவிகள், எந்த நோய்க்கு என்ன சிகிச்சை ? எங்கே பெற வேண்டும் ? இலவசமாக பெற வாய்ப்பு உண்டா ? யாருடைய சிபாரிசும் தேவையா ? தேவை என்றால் எப்படி பெறுவது ?

8. சிறு பத்திரிக்கைகள் மூலம் தொடர்ந்து சமுதாய செய்திகளை அளித்தல், கையெழுத்துப் பிரதியாகவோ, அச்சடித்தோ சமுதாய செய்திகளை எல்லோரும் அறியும் வண்ணம் மாதம் ஒருமுறை வெளியிடுவதற்க்கான வாய்ப்புகள், எந்த மாதிரியான செய்திகள் எல்லொரும் அறிந்திருக்க வேண்டும் ? சமூக விழிப்புணர்வினையும், சுகாதார, கல்வி தொடர்பான செய்திகளை தொடர்ந்து வழங்கும் வாய்ப்புகள்

9. நவீன வேளாண் தகவல்களை பெற்று தருதல், தொடர்ந்து தண்ணிர் பிரச்சனை, உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகளை சந்தித்துவரும் நம் இனத்தவருக்கான மாற்று விவசாய முறைகள், குறுகிய கால பணப் பயிர்கள், அதிக லாபம் தரக் கூடிய உணவுப் பொருள் உற்பத்தி, விவசாயம் தொடர்பான அரசின் திட்டங்கள், மற்றும் பலன்கள் நமது இனத்திற்க்கு தொடர்ந்து கிடைக்க என்ன செய்ய வேண்டும் ? எப்படி தகவல்களை பகிர்ந்துக் கொள்வது ? தகவல்களை பெறுவது ?

10. முத்தரையர் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்தல் // சுயத்தொழில் வாய்ப்புகளை எற்படுத்திக்கொடுத்தல் பெரும்பாலும் இருக்கின்ற அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களும் எந்த தனிப் பட்ட தொழிலிலும் ஈடுபடுவது இல்லை, அதனை மாற்றி அவர்களுக்கு தேவையான தகவல்களை திரட்டியும் / உதவிகளைப் பெற்றும் தரும் பட்சத்தில் தனிபட்ட ஒவ்வொரு குடும்பமும் பொருளாதார ரீதியில் பலம் பெற முடியும் அதற்க்கான நீண்டகால செயல்திட்டம் வடிவமைத்து நமது சமூகப் குடும்ப பெண்களின் விரையம் ஆகும் நேரத்தினை பயன் உள்ள வகையில் பயன்படுத்துவது, சிறிய கைத்தொழில்கள் / மூலதனம் அதிகம் தேவைப் படாத பாதுகாப்பான தொழில்கள், குழுவாக செய்யக் கூடிய வேலைகளை குறித்த தகவல்களை திரட்டி அளித்தல்

11. கந்துவட்டிக் கொடுமையிலிருந்து நம் மக்களை காக்கும் முகமாக முத்தரையர் கூட்டுறவு சங்கம்அமைப்பதற்க்கான சாத்தியக் கூறுகள், இதன் மூலம் நகைக் கடன், விவசாய கடன், உள்ளிட்ட சிறியகடன்களை குறைவான வட்டி விகிதத்தில் வழங்கும் வாய்ப்புகள், ஆதாரத் தொகை திரட்டும் வகையில்இனத்தவர்கள் எல்லொருடைய பங்களிக்கும் விதமாக பங்குகளை வெளியிடும் வாய்ப்புகள் குறித்தஆய்வுகள்

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...