5 மார்., 2013

HELP LINE


a
மதுரை , மேலமாசி வீதி பெருமாள் கோவில் வீதி சேர்ந்தவர்கள் , அல்லது இந்த படத்தில் உள்ளவர்கள் மாரியம்மாள் (குழந்தையுடன் இருப்பவர்) , ராக்காயி (சிகப்பு உடையில் இருப்பவர்)

இவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவர்களுடைய பாட்டி சரஸ்வதி என்பவர் கோவையில் தெரேசா காப்பகத்தில் இருக்கிறார் . தன உறவுகளை பிரிந்ததால் மிகவும் துன்பத்தில் உள்ளார்.

அந்த பாட்டியிடம் இருந்த புகைப்படம் இது , இந்த பாட்டியின் உறவினர்களோ அல்லது இந்த பாட்டியின் உறவினர்களை தெரிந்தவர்களோ உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்....அலைபேசி எண் ((Magi Mahendiran-9843344991 —))


கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........