5 மார்., 2013

பாளையம்பட்டியில் பெரும் பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார்


விருதுநகர், : பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன்பணியாற்றினால்சிறந்த மாணவர் களை உரு வாக்கமுடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். 

மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சராக பொ றுப்பேற்றபிறகு நேற்று முதல் முறையாக அமைச் சர்வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார்.விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர்ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.எஸ்பி மகேஸ்வரன்டிஆர்ஓ ராஜூஆர் டிஓ குணசேகரன்,திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வித் துறை உயர் அதிகாரி கள் கூட்டம்நடைபெற்றதுகூட்டத்தில் அமைச்சர் பே சுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25ஆண்டுகளாக முதலிடம் பெற்றுகல்வியில் முதன் மைமாவட்டமாக திகழ்கிறது. 

ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன் பணியாற்றினால்சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும்கல்வித்துறைஅதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்தவேண்டும்.

தமிழக முதல்வர் கல்விக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்நிதிஒதுக்கீடு செய்துள்ளார்தமிழகத்தை கல்வியில் சிறந்தமாநிலமாக மாற்றிட ஆசிரியர்கள்அதிகாரிகள் அனைவரும்ஒன்றிணைந்து பாடுபட வேண் டும் என்றார்கூட்ட த்தில்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி மற்றும்கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விருதுநகரில் எம்ஜிஆர் சிலைஅருப்புக்கோட்டையில்அண்ணா சிலைகாமராஜர் சிலைதேவர் சிலைஎம்டிஆர்சிலைபாளையம்பட்டியில் பெரும் பிடுகு முத்தரையர்சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார். யூனியன்தலைவர் யோகவாசுதே வன்தொகுதி செயலாளர்சிவசங்கரன்மாவட்ட எம் ஜிஆர் இளைஞரணி துணைதலைவர் எகியா கான்அதி முக பிரமுகர் சங்கரலிங்கம்,ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ்நகர செயலாளர்கண்ணன்விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகர்ராஜ்,கந்தவேல்சுப்பு ராஜ்அரசு ஒப்பந்தகாரர் தேவதுரை,புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர்சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்பின்புஆத்திபட்டியில் நடை பெற்ற தமிழக அரசின் இல வசபொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர்வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........