7 மார்., 2013

அறந்தாங்கி வட்டார முத்தரையர் சங்கம்

அறந்தாங்கி வட்டார முத்தரையர் சங்கம் பதிவு எண் 45/2010 அன்புடையீர் வணக்கம் அறந்தாங்கி வட்டார முத்தரையர் மக்கள் ஒற்றுமையும் மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு அறந்தாங்கி நகரம் N.S.K. நகரில் நமக்கென்று ஒரு பொது மண்டபம் கட்டுவதென நாம் எல்லாம் முடிவு செய்தோம் , அந்த பணி தொடர்வதற்கு எதிர் வரும் 10-3-2013ஞாயிறு க்கிழமை பகல் 11 மணியளவில் நாகுடி துபாஷினி திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெறும் அப்போது அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் குறிப்பு நன்கொடை டிக்கெட் பெற்றவர்கள் வசூல் செய்த தொகையை தவறாது கொண்டுவர கேட்டுக்கொள்கிறோம் ,,,,,,,,,,,,.
1 சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடைபெற்றதாக தெரியவில்லை முறையாக கணக்கெடுக்க மத்திய ,மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்
2 தங்கள் ,தங்கள் ஊறில் ௨ள்ள முத்தரையர் மக்களை கணக்கெடுத்து கொண்டுவர வேண்டுகிறோம்
3 தங்கள் கிராமத்தில் ௨ள்ள 18 வயது முதல் 30 வயதுக்குள் ௨ள்ள முத்தரையர் இளைஞர்களின் பட்டியல் தயாரித்து கொண்டுவர வேண்டுகிறோம் ,,,.. கீழ்கண்ட மையத்தில் கீகண்ட தேதி வாரியாக மையக்கூட்டம் நடைபெறும் ......... 1 அவுடையர்கொவில் மையம் 20.3.2013 புதன்கிழமை 2 மணமேல்குடி மையம் 30-3-2013 சனிக்கிழமை 3 அறந்தாங்கி N.S.K 10-4-2013 புதன்கிழமை அனைவரும் பயன் அடைவீர் 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........