சென்னை ,மதுரை, கோவை , திருச்சி உள்நாட்டு விமான நிலையத்தை முற்றுகையிட கூடாது ??
முற்றுகையிட்டால் கண்டிப்பாக அனைத்து மாநில விமான சேவைகள் பாதிக்கபடும்....அனைத்து மாநில மீடியாக்களும் இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்...மத்திய அரசு செவி சாய்க்க இதுவும் ஒரு வழி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக