15 மார்., 2013

உண்மையான தமிழர்


.போலியாக பலபேர் போராடிவரும் நிலையில் இரு தீவிரவாதிகளை கொன்று தேசத்திற்க்காக உயிரை விட்டிருக்கும் பெருமாள் தான் உண்மையான தமிழர். இவரை போல மகனை பெற்ற பெற்றோர்களால் தான் தமிழினம் பெருமையோடு இருக்கிறது இந்தியாவில். இவரை பேஸ்புக் போராளிகள் தன புகைப்பட இடத்தில் வைப்பார்களா? 

ஸ்ரீநகரில் பயங்கரவாதி களால் சுட்டுக் கொல்லப்பட்ட, மதுரை மத்திய பாதுகாப்பு படை வீரர் பெருமாளின் உடல், அவரது சொந்த ஊருக்கு, இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.

உயிரிழந்த பெருமாள், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை லிங்கம், ஆட்டோ டிரைவர். தாய் கிருஷ்ணவேணி, கூலி வேலை செய்கிறார். பத்தாம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்த பெருமாள், மத்திய பாதுகாப்பு படையில் சேர்ந்தார். கடந்த டிசம்பரில் விடுமுறைக்கு வந்தவர், ஜனவரியில் மீண்டும் ஸ்ரீநகர் சென்றார்.

லிங்கம் கூறுகையில், ""மகன் இறப்பு குறித்து போனில் தெரிவித்தனர். அவர் இறப்பு, ஈடு செய்ய முடியாதது. ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு வளர்த்தேன். அவன் இறந்து விட்டான் என்பதை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,'' என்றார். பெருமாளின் உடல், விமானம் மூலம் இன்று மதுரை வந்து, தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திருமண ஏற்பாடு : பெருமாளுக்கு, வரும் ஜூனில், திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அவருக்காக, பெற்றோர் பெண் பார்த்து வைத்திருந்தனர். ஜூனில் விடுமுறைக்கு வந்தவுடன், நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 
நன்றி: இதுதான் ஜனநாயகமா?
நல்ல தமிழர்கள் இதை பகிரவும் 

போலியாக பலபேர் போராடிவரும் நிலையில் இரு தீவிரவாதிகளை கொன்று தேசத்திற்க்காக உயிரை விட்டிருக்கும் பெருமாள் தான் உண்மையான தமிழர். இவரை போல மகனை பெற்ற பெற்றோர்களால் தான் தமிழினம் பெருமையோடு இருக்கிறது இந்தியாவில். இவரை பேஸ்புக் போராளிகள் தன புகைப்பட இடத்தில் வைப்பார்களா? 

ஸ்ரீநகரில் பயங்கரவாதி களால் சுட்டுக் கொல்லப்பட்ட, மதுரை மத்திய பாதுகாப்பு படை வீரர் பெருமாளின் உடல், அவரது சொந்த ஊருக்கு, இன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது.

உயிரிழந்த பெருமாள், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை லிங்கம், ஆட்டோ டிரைவர். தாய் கிருஷ்ணவேணி, கூலி வேலை செய்கிறார். பத்தாம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்த பெருமாள், மத்திய பாதுகாப்பு படையில் சேர்ந்தார். கடந்த டிசம்பரில் விடுமுறைக்கு வந்தவர், ஜனவரியில் மீண்டும் ஸ்ரீநகர் சென்றார்.

லிங்கம் கூறுகையில், ""மகன் இறப்பு குறித்து போனில் தெரிவித்தனர். அவர் இறப்பு, ஈடு செய்ய முடியாதது. ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டு வளர்த்தேன். அவன் இறந்து விட்டான் என்பதை, எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை,'' என்றார். பெருமாளின் உடல், விமானம் மூலம் இன்று மதுரை வந்து, தும்மநாயக்கன்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

திருமண ஏற்பாடு : பெருமாளுக்கு, வரும் ஜூனில், திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. அவருக்காக, பெற்றோர் பெண் பார்த்து வைத்திருந்தனர். ஜூனில் விடுமுறைக்கு வந்தவுடன், நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் நடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.

இவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 
நன்றி: இதுதான் ஜனநாயகமா?


கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........