26 பிப்., 2013

மக்கள் நலன் கருதி போராட்டம் நடத்தும் முத்தரையர் இன சிங்கம்


மக்கள் நலன் கருதி நடந்த போராட்டத்தில் முத்துபேட்டை வட்டார சிங்கங்கள் .திரு .யோகநாதன் அவர்களும் , திரு மார்க்ஸ் அவர்களும் , சட்டமன்ற உறுப்பினருடன் கைது .
மக்கள் நலன் கருதி நடந்த போராட்டத்தில் முத்துபேட்டை வட்டார சிங்கங்கள் .திரு .யோகநாதன் அவர்களும் , திரு மார்க்ஸ்  அவர்களும் , சட்டமன்ற உறுப்பினருடன் கைது .

25 பிப்., 2013

வீரமுத்தரையர் முன்னேற்றசங்கம்


இவர் பெயர் திரு. முத்துராஜா மீமிசல் எனதி முத்தரையரின் வளர்சிக்காக மிகவும் கஷ்டமான சுழலிலும் முத்தரையரின் மேன்மைக்காக அயராது பாடுபடுகிறார் வாரம்தோறும் கிராமப்புற மக்களிடம் நமது பெருமைகளை எடுதுச்சொல்கிரா நமது வீர நிலைப்பாடு மற்றும் நமது இலக்கு என்ன என்பதை விரிவாக கூறி வளர்சிக்கு படிக்கள்ளாய் செயல்படுகிறாய் இவரின் வளர்சிக்காக வீரமுத்தரையர் முன்னேற்றசங்கம் துணைநிற்கும் வீரமுத்தரையர் முத்துராஜா புகழ் வளரட்டும் முத்தரையரே முதல் கடவுள்
இவர் பெயர் திரு. முத்துராஜா மீமிசல் எனதி  முத்தரையரின் வளர்சிக்காக மிகவும் கஷ்டமான சுழலிலும் முத்தரையரின் மேன்மைக்காக அயராது பாடுபடுகிறார் வாரம்தோறும் கிராமப்புற மக்களிடம் நமது பெருமைகளை எடுதுச்சொல்கிரா  நமது வீர நிலைப்பாடு மற்றும் நமது இலக்கு என்ன என்பதை விரிவாக கூறி வளர்சிக்கு படிக்கள்ளாய் செயல்படுகிறாய் இவரின் வளர்சிக்காக வீரமுத்தரையர் முன்னேற்றசங்கம் துணைநிற்கும்          வீரமுத்தரையர் முத்துராஜா புகழ் வளரட்டும்  முத்தரையரே முதல் கடவுள்

MUTHARAIYAR PERAVAI



Photo

MUDIRAJ(MUTHARAIYAR) VOICE

Hellow My Dear Brothers.I have got some contact details about MUDIRAJ VOICE, a monthly publication which deals with Social and Welfare issues of Mudiraj People. Sri Putti Yadagiri Mudiraj is the Chief Editor Publisher of this MUDIRAJ VOICE. For further details you may kindly note down the following details:Address of Main / Head Office:Putti Publications,Door No. 2-3-64/ 1/ 49/ / 2,Jaiswal Garden,Near Kishor Kunj High School,Ambaer Peta, HYDERABAD - 500013.e-mail : puttimudiraj@gmail.comPhone : 040-32902389, Mob: 8885571369Address of Marketing Office:R.S.S Complex, Door No. 2-3-64/ 17/ 3.Plot No. 202, First Floor, Thirumala Nagar, Ambaer Peta, HYDERABAD - 500013.Thanking you.Yours,KOKOLU ANKA RAO

மன்னர் சிலை


வேலூர் மாவட்டம் ,காட்பாடி -குடியாத்தம் சாலை பிலாந்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் சிலை ,முழுக்க முழுக்க இளைஞர்களால் நிறுவப்பட்டுள்ள சிலை .
வேலூர் மாவட்டம் ,காட்பாடி -குடியாத்தம் சாலை பிலாந்திப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் சிலை ,முழுக்க முழுக்க இளைஞர்களால் நிறுவப்பட்டுள்ள சிலை .

ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

திமுக சார்பாக தொடர்ந்து ஆறு முறை மாளியக்கடு ஊராட்சி தலைவராக இருந்தவரும்...தற்போதைய ஊராட்சி தலைவர் திரு ரமேசின் தந்தையும் ஆகிய திரு பன்னீர்செல்வம் அவரகள் இன்று காலமானார்...அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

P.K .S.பாலு திருமணம்

பட்டுக்கோட்டை முத்தரையர் முன்னேற்ற சங்க நகர செயலார் இன உணர்வாளர் P.K .S.பாலு திருமணம் மிக சிறப்பாக நடை பெற்றது விழாவிற்கு வருகை புரிந்த திரு R.V அவர்களுக்கு சிற்றப்பன வரேவேர்ப்பு அளிக்கப்பட்டது பட்டது யானை முன்னே செல்லே 2 வெண் குதிரை பூட்டிய சாரெட் வண்டியில் R.V அமர்ந்து வர அதிர் வெட்டு முழங்க போஸ்ட் ஆபீஸ் தொடங்கி மண்டபம் வரை சிறப்பான முறையில் நடந்தது . பட்டுக்கோட்டை நகர் விழா கோலம் பூண்டது .மணமகனுக்கு பல்லிகொண்டான் ,செண்டக்கொட்டை உறவுகள் வசந்த் தலைமையில் வெள்ளி வாள் பரிசு அளிக்கப்பட்டது .நகர் முழுவதும் சிங்க கொடியும் ,வாழ்த்து ப்ளெக்ஸ் நிறைந்து இருந்தது .

Photo

23 பிப்., 2013

முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்


.
==============================================
ஆணாதிக்க வெறி அமில வீச்சால் படுகாயமடைந்து,
அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்,
ஆதம்பாக்கம் சகோதரி வித்யாவுக்கு ஆதரவாக
கரம் கோப்போம்!
==============================================

கல் மனங்களையும் கண் கலங்கச் செய்யும் விதமாக நடைபெற்றுள்ளது, ஆதம்பாக்கம் சகோதரி வித்யாவுக்கு எதிரான அமில வீச்சு வன்கொடுமை.

திருமணம் செய்ய வற்புறுத்தி, ஆணாதிக்க வெறியன் ஒருவனால் அமில வீசசுக்கு உள்ளானதோடு மட்டுமல்ல, தரையில் முகத்தை மோதியும் வித்யாவைக் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளான். படுகாயமடைந்துள்ள வித்யா, தற்போது அரசு மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்று வருகிறார்.

தந்தையின்றி, தாய் மட்டும் வீட்டு வேலை செய்பவராக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள வித்யாவின் குடும்பம் அன்றாட செலவுகளுக்கே தடுமாறுவதாக வரும் செய்திகள் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளன. 

வித்யாவின் நிலை அறிய அவரது, தாயார் திருமதி. சரஸ்வதி அவர்களின் கைபேசி எண்: 8939150307

தாயாரின் வங்கிக் கணக்கு எண்:
கணக்கு எண்: 911010057444637
கணக்காளர் பெயர்: J.SARASWATHI
வங்கி: Axis bank 
கிளை: Alandhor branch
IFSC Code : UTIB0001567

வித்யாவைக் காப்பாற்ற வேண்டியது, முகநூலில் உணர்வுடன் இயங்கும் நம் அனைவரது கடமை.!
அதை முழுமையாக அனைவரும் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொள்கின்றது. 

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
==============================













‎==============================================
ஆணாதிக்க வெறி அமில வீச்சால் படுகாயமடைந்து,
அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும்,
ஆதம்பாக்கம் சகோதரி வித்யாவுக்கு ஆதரவாக
கரம் கோப்போம்!
==============================================

கல் மனங்களையும் கண் கலங்கச் செய்யும் விதமாக நடைபெற்றுள்ளது, ஆதம்பாக்கம் சகோதரி வித்யாவுக்கு எதிரான அமில வீச்சு வன்கொடுமை.

திருமணம் செய்ய வற்புறுத்தி, ஆணாதிக்க வெறியன் ஒருவனால் அமில வீசசுக்கு உள்ளானதோடு மட்டுமல்ல, தரையில் முகத்தை மோதியும் வித்யாவைக் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளான். படுகாயமடைந்துள்ள வித்யா, தற்போது அரசு மருத்துவமனையில் சி்கிச்சைப் பெற்று வருகிறார்.

தந்தையின்றி, தாய் மட்டும் வீட்டு வேலை செய்பவராக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள வித்யாவின் குடும்பம் அன்றாட செலவுகளுக்கே தடுமாறுவதாக வரும் செய்திகள் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளன.

வித்யாவின் நிலை அறிய அவரது, தாயார் திருமதி. சரஸ்வதி அவர்களின் கைபேசி எண்: 8939150307

தாயாரின் வங்கிக் கணக்கு எண்:
கணக்கு எண்: 911010057444637
கணக்காளர் பெயர்: J.SARASWATHI
வங்கி: Axis bank
கிளை: Alandhor branch
IFSC Code : UTIB0001567

வித்யாவைக் காப்பாற்ற வேண்டியது, முகநூலில் உணர்வுடன் இயங்கும் நம் அனைவரது கடமை.!
அதை முழுமையாக அனைவரும் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொள்கின்றது.

==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
==============================

நம் இன சொந்தங்களே விழிப்புணர்வு தேவை:


வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் பாத்ரூமில் கேமராவை பிக்ஸ் செய்து 8 மாதம் படம் பார்த்த எலக்ட்ரீசியன் கைது.

இது அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை, திருவனந்தபுரம் அருகில் உள்ள முட்டாடா என்னும் இடத்தில் இரண்டு திருமணமான பெண்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ள வீட்டில்வாட்டர் ஹீட்டர் பொருத்த பக்கத்து வீட்டி எலக்ட்ரீசியனை அழைத்துள்ளார்கள். சற்றுமுன் செய்திகள்

வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் ஹீட்டரில் உள்ள ஆல்டோ மீட்டரில் சிறிய கேமராவை பொறுத்தி அந்த கேமரா சிறிய ஏவி டிரான்ஸ்மிட்டர் வழியாக படங்களை அனுப்பியுள்ளது, இதை பக்கத்து வீட்டு எலக்ட்ரீசியன் கம்ப்யூட்டரோடு இணைத்து படங்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளான், இது கடந்த எட்டுமாதங்களாக நடந்து வந்துள்ளது, தற்போது அதை அந்த வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளிக்க எலக்ட்ரீசியனை கைது செய்துள்ளனர், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வந்துள்ளது. மேலும் பல வீடுகளில் இவன் ஹீட்டர் பொருத்தி உள்ளதால் அங்கேயும் இதே வேலையை செய்துள்ளானா என விசாரித்து வருகின்றனர்.

#அட வீணாப்போனவனே, நம்பித்தானட உன்னை விட்டாங்க

வாசகர்களே உஷாரா இருங்க, சிறிய சிறிய கேமராக்கள் என அதி நவீனமாகியுள்ள உலகில் எந்த வேலையை செய்ய அனுமதித்தாலும் முழுவதுமாக சோதனை செய்யுங்கள். பலரையும் உஷார் படுத்த இதை ஷேர் செய்யுங்கள்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:


ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்திருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை வந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள் இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள்.

இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம்.

எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை:

குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்)

என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

உதாரணமாக

PDS 01 BE014

என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம்.

மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களது மாவட்டக் குறியீட்டினைக் கொண்டு மாற்றிட வேண்டும்.

அதுபோல் BE014 என்ற கடை குறியீடு (shop code) தங்களது குடும்ப அட்டையிலுள்ள முன்பக்க கீழ்ப்பகுதியில் அச்சடிக்கப்பட்டுள்ளவாறு எஸ்.எம்.எஸ். பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை எண்ணில் முதல் இரண்டு எழுத்துக்கள் மாவட்ட குறியீட்டு எண்ணாகும். உதாரணமாக, 01/G/0557070 என்ற குடும்ப அட்டை எண்ணில் “01” என்பது சென்னை (வடக்கு) மாவட்ட குறியீடாகும். இதுபோல் ஒவ்வொரு மாவட்ட குறியீடு குடும்ப அட்டை எண்ணில் உள்ளது. எனவே, அந்த குறியீட்டு எண்ணை சரியாக அளித்து நியாய விலைக் கடையின் இருப்பு விவரத்தைப் பெறலாம்.

எஸ்.எம்.எஸ். அனுப்பும் கணினியில் (server) மாலை 5 மணிக்கு மேல் அதிக பளு ஏற்படுவதால் மேற்கண்ட தகவல் பெறும் சேவையை காலை நேரங்களில் உடனடியாக பதில் தகவல் பெறும் வண்ணம் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் jrpds1chennai@yahoo.co.in என்ற மின் அஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

22 பிப்., 2013

ERNET Recruitment for Project Engineer Posts Feb-2013


ERNET Jobs for Project Engineer Posts Feb-2013

Address : ERNET India,
Jeevan Prakash Bldg., 10th floor, Kasturba Gandhi Marg, New Delhi – 110001.
Apply Before : 06 March 2013.

Applications from the eligible candidates are invited for the 
 
Project Engineer in 
 
ERNET India  on Contract basis:

1. Project Engineer 
No. of Posts : 16 posts, 
Age Limit : Candidates should have the age 30 years.
Payable Salary :  Rs. 27000/- per month.

2. Jr. Project Engineer 
No. of Posts : 04 posts, 
Age Limit :Candidates should have the age 30 years.
Payable Salary : : Rs. 17000/- per month.

Application Fee : Demand Draft of Rs.500/- in favour of ERNET India, New Delhi. SC/ST candidates are exempted from the fees. 

How to Apply : Candidates have to bring their detailed Bio-Data, original copies all relevant documents and attested photocopies of all documents must to reach Below Address before06/03/2013:
The Registrar & CPO, ERNET India, 
Jeevan Prakash Bldg., 10th floor, 
Kasturba Gandhi Marg, 
New Delhi-110001.

For details and application format, please visit

ஈழ தமிழகர்களுக்க குரல் கொடுப்பவர்கள் காங்கிரசை புறக்கணியுங்கள்



Photo

பிறந்த நாள் வாழ்த்துகள்



பிப்ரவரி 24 அன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக முதல்வர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை முத்தரையர் இனத்தின் சார்பாக தெருவித்து கொள்கிறோம்


இப்படிக்கு
உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர் திருமண மண்டபம்

அறந்தாங்கியில் நம் சமுதாயத்திற்ெகன்று திருமண்டபம் கட்ட சுமார் 20 வருடங்களுக்கு முன் இடம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது ,அதன் கட்டிடப்பணி ெதாடங்கப்பட உள்ளது,அது சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் திரு.பழ.சுப்பையா அவர்கள் தலைமையில் நடைெபற்றது

முதல்வர் அவர்களுக்கு நன்றி


தமிழகத்தில் நடை பெற இருந்த ஆசியதடகளப் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆசிய தடகள போட்டியை தமிழகத்தில் நடத்த கூடாதென அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி

இந்த அறிவிப்பு அரசியல் விளையாட்டிற்க்கு அறிவிக்கபட்ட ஒன்று என்று மற்றவர்கள் போல் குறை கூறமால் இந்த முடிவை தமிழன் என்ற உணர்வோடு வரவேற்க்கிறேன்


இப்படிக்கு
உலக முத்தரையர் சங்கம்

முத்தரையர் இன சொந்தங்களுக்கு என் வாழ்த்துகள்


பட்டுக்கோட்டை நம் இன உணர்வாளர் PKS பாலு மண விழா 24.2.2013அன்று நடைபெறுகிறது .RV தலமையில் ,RV. பரதன் கலந்துகொல்ல்கிறார் மற்றும் நம் இன சொந்தங்கள் கலந்து கொள்கின்றனர் .
பட்டுக்கோட்டை  நம் இன உணர்வாளர் PKS பாலு மண விழா 24.2.2013அன்று நடைபெறுகிறது .RV தலமையில் ,RV. பரதன்  கலந்துகொல்ல்கிறார் மற்றும் நம் இன சொந்தங்கள் கலந்து கொள்கின்றனர் .

21 பிப்., 2013

கபாடி போட்டி


கரூர் மாவட்டம்  கிருஷ்ணராயபுரம் வட்டம் பிள்ளையார் பாளையம் கிராமத்தில் வல்லம் முத்தரையர் சிங்க கோட்டையில் அண்மையில் கபாடி போட்டி நடைபெற்றது அதில் வென்ற அணிகள்
1.வல்லம் விஜய் பிரதர்ஸ் -1029
2.குட்டபட்டி -729
3,சீனிவாச நல்லூர்- 529
4.மேட்டு மகாதானபுரம் -329

வெற்றி பெற்ற அனைவருக்கும் முத்தரையர் இனம் மற்றும் சங்கத்தின் சார்பாக நல்வாழ்த்துகளை தெருவித்து கொள்கிறோம்

இப்படிக்கு

உலக முத்தரையர் சங்கம்

Urgent Missed Call to Investigate Srilanka - Amnesty International
















Urgent Missed Call to Investigate Srilanka - Amnesty International

Use Mobile, Social Media to ciruculate this number ask everyone to give missed call...

12 வயது சிறுவன்



L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S @[111416322348278:274:F R Î E N D S] === > @[335620633138597:274:UnGa AppAeN OrU QuAteR AtHuku Nee Oru DaughTErU.]

இந்த 12 வயது சிறுவன் படங்களை ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Prof. Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து சிறுவன் பாலச்சந்திரன் (விடுதலை புலிகள் பிரபாகரன் கடைசி மகன் ) மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் , A WELL PLANNED COLD BLOODED MURDER என்றும் தெரிவித்தள்ளார். 

ஒரு தரப்பு விடுதலை புலிகள் குற்றம் செய்ததென்பதற்காக இலங்கை அரசாங்கம் , இன படுகொலைகளை, கொடூரக் குற்றங்களைச் செய்வது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

இந்திய அரசாங்கம் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம விடுக்கும் காலம் இன்னும் சிறு காலம் தான் .ஏன் என்றால் அழுகுரலிட்டு இறந்த நாற்பதாயிரம் போர் புரியாத சதாணர மக்கள் ஆன்மாக்கள் சாபம் சும்மா விடாது. MILLS OF GOD GRIND SLOW BUT SURE . இப்படி தான் உலகம் முழுவதும் ஆதரங்களை அடுக்கி கொண்டே போகும்.

இவ்வளவு சான்றுதல் பெறப்பட்ட பின்னரும் இந்திய அரசாங்கம் இல்லை நாங்கள் SAARC ஒப்பததின் படி நாங்கள் அப்படித்தானே ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கருதப்படுமேயானால் அதே சார்க் அமைப்பின் மற்றொரு அமைப்பு நாட்டின் பாகிஸ்தானுக்கும் பயிற்சி கொடுங்கள் என்று கோர தானே நாமும் வேண்டும் ?அது தானே இந்தியாவின் அமைப்பு சாரா நாட்டின் தன்மைக்கு அழகு !

ஹிட்லர் யூதர் இனத்தை அழித்ததை காட்டிலும் இந்த ராஜபக்சே & சகோதர்கள் செய்கை மிகவும் கொடியது . Callum macare (அசிரியர் No Fire Zone ) சொன்னதை உங்களின் கனிவான பார்வைக்கு வைக்கிறேன் .இவரின் VIDEO LINK நேரம் ஒதுக்கி பாருங்கள் http://nofirezone.org/trailer/

" இந்த நூற்று ஆண்டின் மிக மோசமான படுகொலை செய்த ராஜபக்சே & சகோதர்கள் இப்போது அதிகாரத்தில் . இவர்கள் அவர்கள் நாட்டின் சிங்கள தலைமை நீதிபதி , சிங்கள பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இன்னும் தொடர்ச்சியாக வட மாநில வாழ் தமிழ் மக்களை வருத்தி கொண்டு இருகிறார்கள் ,"

காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு வரலாற்று சம்பவத்தை இந்த படமும் நினவு படுத்தட்டும் . திரு.ராஜீவ் காந்தி அவர்களை முதலில் ஒழிக்க விரும்பியது IPKF வருகை விரும்பாத இலங்கை அரசாங்கம் தானே .,திரு ராஜீவை துப்பாக்கி மறுமுணையால் கொல்ல முயன்ற இந்த சிங்கள வீரர் என்ன தண்டணை பெற்றார் ? எங்கள் வரிபணத்தை 500 கோடி ருபாய் இலங்கை அரசுக்கு வாரி இழைத்து கணக்கு ஏதும் கேட்க மறந்து போனது போல தானா இதுவும் ?

அடுத்த முறை யார் மத்திய சர்காரில் இடம் பெற்றாலும் வெளிநாட்டு துறையை தமிழ்கள் தயவு செய்து கேட்டு வாங்கி விடுங்கள் .அதன் பின்னர் தமிழர்கள் என்றால் என்ன என்று ஜனநாயகமுறையில் இந்த இனபடுகொலை செய்த இலங்கை அரசுக்கு காட்டுவோம்.

நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி!









இந்த 12 வயது சிறுவன் படங்களை ஆராய்ந்த புகழ் பெற்ற தடயவியல் நிபுணர் Prof. Derrick Pounder உடலத்தின் குண்டுபட்ட இடத்தின் நிறத்தையும் அது சிதைந்துள்ள விதத்தையும் வைத்து சிறுவன் பாலச்சந்திரன் (விடுதலை புலிகள் பிரபாகரன் கடைசி மகன் ) மிகவும் அருகில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பதனை நிரூபித்துள்ளார்.

குண்டு துளைத்த உடலின் துவாரங்களையும் வைத்து முதலாவது குண்டு சுடப்பட்டவுடன் பாச்சந்திரன் கீழே விழுந்துள்ளார் என்றும் அதன் பின்னர் அவர் மேலும் நான்கு தடவை சுடப்பட்டுள்ளார் , A WELL PLANNED COLD BLOODED MURDER என்றும் தெரிவித்தள்ளார். 

ஒரு தரப்பு விடுதலை புலிகள் குற்றம் செய்ததென்பதற்காக இலங்கை அரசாங்கம் , இன படுகொலைகளை, கொடூரக் குற்றங்களைச் செய்வது என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாதவை.

இந்திய அரசாங்கம் ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பளம விடுக்கும் காலம் இன்னும் சிறு காலம் தான் .ஏன் என்றால் அழுகுரலிட்டு இறந்த நாற்பதாயிரம் போர் புரியாத சதாணர மக்கள் ஆன்மாக்கள் சாபம் சும்மா விடாது. MILLS OF GOD GRIND SLOW BUT SURE . இப்படி தான் உலகம் முழுவதும் ஆதரங்களை அடுக்கி கொண்டே போகும்.

இவ்வளவு சான்றுதல் பெறப்பட்ட பின்னரும் இந்திய அரசாங்கம் இல்லை நாங்கள் SAARC ஒப்பததின் படி நாங்கள் அப்படித்தானே ராணுவ பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கருதப்படுமேயானால் அதே சார்க் அமைப்பின் மற்றொரு அமைப்பு நாட்டின் பாகிஸ்தானுக்கும் பயிற்சி கொடுங்கள் என்று கோர தானே நாமும் வேண்டும் ?அது தானே இந்தியாவின் அமைப்பு சாரா நாட்டின் தன்மைக்கு அழகு !

ஹிட்லர் யூதர் இனத்தை அழித்ததை காட்டிலும் இந்த ராஜபக்சே & சகோதர்கள் செய்கை மிகவும் கொடியது . Callum macare (அசிரியர் No Fire Zone ) சொன்னதை உங்களின் கனிவான பார்வைக்கு வைக்கிறேன் .இவரின் VIDEO LINK நேரம் ஒதுக்கி பாருங்கள் http://nofirezone.org/trailer/

" இந்த நூற்று ஆண்டின் மிக மோசமான படுகொலை செய்த ராஜபக்சே & சகோதர்கள் இப்போது அதிகாரத்தில் . இவர்கள் அவர்கள் நாட்டின் சிங்கள தலைமை நீதிபதி , சிங்கள பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இன்னும் தொடர்ச்சியாக வட மாநில வாழ் தமிழ் மக்களை வருத்தி கொண்டு இருகிறார்கள் ,"

காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு வரலாற்று சம்பவத்தை இந்த படமும் நினவு படுத்தட்டும் . திரு.ராஜீவ் காந்தி அவர்களை முதலில் ஒழிக்க விரும்பியது IPKF வருகை விரும்பாத இலங்கை அரசாங்கம் தானே .,திரு ராஜீவை துப்பாக்கி மறுமுணையால் கொல்ல முயன்ற இந்த சிங்கள வீரர் என்ன தண்டணை பெற்றார் ? எங்கள் வரிபணத்தை 500 கோடி ருபாய் இலங்கை அரசுக்கு வாரி இழைத்து கணக்கு ஏதும் கேட்க மறந்து போனது போல தானா இதுவும் ?

அடுத்த முறை யார் மத்திய சர்காரில் இடம் பெற்றாலும் வெளிநாட்டு துறையை தமிழ்கள் தயவு செய்து கேட்டு வாங்கி விடுங்கள் .அதன் பின்னர் தமிழர்கள் என்றால் என்ன என்று ஜனநாயகமுறையில் இந்த இனபடுகொலை செய்த இலங்கை அரசுக்கு காட்டுவோம்.

நீங்கள் செலவழித்த மணி துளிகளுக்கு நன்றி!
by
mutharaiyar groups

சிறிலங்காவை கண்டிக்கும் உங்கள் குறள் ஒலிக்க வேண்டுமா..??


09248074010 என்ற எண்ணிற்க்கு போன்
செய்து உங்கள் கண்டணத்தை பதிவிடுங்கள்..
# இது பிரதமர் வரை சென்றடையும்..
ப்ளிஸ் கால் பண்ணுங்க...
பகிருங்கள் rowthiram palagu

களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!


ராஜராஜனது பொற்காலத்தை பாராட்டும் சதாசிவ பண்டாரத்தாரில்
இருந்து இன்றைய (உங்களுக்கு தெரியும்)
வரை,
தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது.

இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது. களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. அந்தணர்களுக்கு தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின் அசோகனின் ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை.

சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?

...நன்றி இனைய வாசல்...
ஆதாரங்கள்:

சதாசிவ பண்டாரத்தார்,
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
மயிலை சீனி.வேங்கடசாமி,
குடவாயில் பாலசுப்ரமணியம்,
நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ், ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.



(களப்பிரர் ஆட்சியில் தமிழகம்)மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும்.
பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் முத்தரையர் என்று ஆதரத்துடன் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

குறிப்பு.... இந்த உயர் திரு மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் ...வன்னியர் என்பதை நாம் நினிவில்கொள்ளவேண்டும்....
இவரைப்போல திரு மனோகரன் (ப்ராமின்)...ஜெயமோகன் போன்ற மாற்று இனத்தவர்களுக்கு தெரிந்த நம் வரலாற்று பெருமை நமக்கு தெரியவில்லை என்பது வருத்தமான செய்தி...


20 பிப்., 2013

ANNA UNIVERSITY RESULTS

Anna University Results

Anna University Results for ODD Semester examination are yet to be declared on the official website of Anna Univ Results and on the few other reliable websites to make students access the results without any hassles .
Anna University Controller of Examination has said the results will not be delayed much as it was for Anna University May/June examination , but as the examination was completed on December 2012 , the results might have been ready to publish for now .

The resutls will be released this weekend or so and the same will be available for other semester students too. We will also made arrangements to view the results within this website / page . So who will get the results ? Anna University 3rd Sem Results 
Anna University 5th sem Results
Anna University 7th sem Results
Anna University 1st Sem Results ( which have less probability of declaring the results )
We will be Updating the AnnaUniv Results on this page : Anna University Nov/Dec Results 2013
Students those who have not yet subscribed for our Email Alerts may subscribe now , so that you will get all upcoming Anna University related useful info to your Email . If not , you may also follow us on Facebook, Twitter , Google +
Anna University results for 7th semester, anna univ 7th sem results nov/dec 2012 exam , Anna University 7th semester results 2013 , anna university results date

தமிழனின் பெருமை....


...
ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

தற்போது ஃபேஸ்புக் எங்கும் ஆயிரம் ரூபாய் காசு என்று ஒரு படம் வந்து கொண்டிருக்கின்றது, அந்த காசின் மற்றொரு புறம் அந்த படங்களில் காட்டப்படவில்லை ஆனால் அதன் மற்றொரு புறத்தில் தான் தமிழரின் பெருமை அடங்கியுள்ளது. இந்த காசு இனி தான் வரப்போவதாக செய்திகள் பரவுகின்றன, தற்போது வரை  புழக்கத்தில் ஆயிரம் ரூபாய் காசுகள் விடப்படவில்லை ஆனால் சில சிறப்பு நிகழ்வுகளுக்காக ஆயிரம் ரூபாய் காசுகள் வெளியிடப்படுகின்றன‌..

ஆம் அந்த ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிறது.

ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும் 44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இந்த காசு 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டது. இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும் வெளியிடப்பட்டது.

இந்த 1000 மற்றும் 5 ரூபாய் காசின் விலை ரூபாய் 4775, வெளிநாட்டுக்கு அனுப்ப $120 ஆகும்.

இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும், சற்றுமுன் செய்திகள். ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது.

இம்மாதிரி சிறப்பு காசுகள் பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறியலாம் 

http://www.mumbaimint.in/

#ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமையை சொல்லும் இந்த செய்தியை லைக்குங்கள் நீங்கள் விரும்பினால், இம்மாதிரி சற்றுமுன் செய்திகள் அனைவருக்கும் சென்று சேர ஷேர் செய்யுங்கள் நண்பர்களே










ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை

தற்போது ஃபேஸ்புக் எங்கும் ஆயிரம் ரூபாய் காசு என்று ஒரு படம் வந்து கொண்டிருக்கின்றது, அந்த காசின் மற்றொரு புறம் அந்த படங்களில் காட்டப்படவில்லை ஆனால் அதன் மற்றொரு புறத்தில் தான் தமிழரின் பெருமை அடங்கியுள்ளது. இந்த காசு இனி தான் வரப்போவதாக செய்திகள் பரவுகின்றன, தற்போது வரை புழக்கத்தில் ஆயிரம் ரூபாய் காசுகள் விடப்படவில்லை ஆனால் சில சிறப்பு நிகழ்வுகளுக்காக ஆயிரம் ரூபாய் காசுகள் வெளியிடப்படுகின்றன‌..

ஆம் அந்த ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிறது.

ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும் 44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. இந்த காசு 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டது. இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும் வெளியிடப்பட்டது.

இந்த 1000 மற்றும் 5 ரூபாய் காசின் விலை ரூபாய் 4775, வெளிநாட்டுக்கு அனுப்ப $120 ஆகும்.

இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும், சற்றுமுன் செய்திகள். ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது.

இம்மாதிரி சிறப்பு காசுகள் பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறியலாம்

http://www.mumbaimint.in/

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு



இன்னும் தீராத சந்தேகம்...

வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..

- via தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு


















இன்னும் தீராத சந்தேகம்...

வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..

19 பிப்., 2013

ref:https://www.facebook.com/groups/mutharaiyar/


வணக்கம் உறவுகளே..!!

கடந்த வாரம் நமது சமூகத்தின் துடிப்புமிக்க வழக்கறிஞர். புதுக்கோட்டை கண்ணனை நம் கண் முன்னே பலிகொடுத்து நிற்கிறோம், தொடர்ந்து திட்டமிட்டு நம் இனம் தமிழகத்தின் எதேனும் ஒரு மூலையில் ஏதோ ஒருவகையில் பாதிப்புக்கு உள்ளாகி கொண்டே இருக்கிறது, நாமும் நிறைய நேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசி பேசியே நாட்களை கடத்திக் கொண்டு இருக்கிறோம், பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது,

இந்தபாதிப்புகளிலிருந்து நம் இனம் காப்பாற்றப் பட என்ன செய்ய வேண்டும் ? நம்முடைய வளர்ச்சி யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது ? அவர்களை எதிர் கொள்ள அல்லது அவர்களிடமிருந்து நமது இனம் காப்பாற்றப் பட என்ன வழி ? சற்று விரிவான, விவேகமான திட்டமிடுதல் நமக்கு தேவை.

இந்த தருனத்தில் நமது சமூகத்தவரிடம் உரிமையுடன் வேண்டுகிறோம், எங்கேயும், எப்போதும் பிரச்சனைகளில் தனி மனிதர்களை முன்னிலைப் படுத்தாதீர்கள், அதற்க்கான அவசியம் நமக்கு கிடையாது நமக்கு தலைவராக, தெய்வமாக, மன்னராக "பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்" இருக்கிறார், அவரின் நாமம் சொல்லி ஒருங்கிணைவோம், அதுதான் நாளை நமக்கு பாதுகாப்பான வாழ்வினை தரும் என்பது எனது தாழ்மையான கருத்து, ஒவ்வொரு தனி மனிதர்களின் சேவையும், தொண்டும் நமக்கு நம் இனத்திற்க்கு தேவை, அதே நேரம் அவர்களின் விலை மதிக்க முடியாத உயிரும், அவர்தம் குடும்பமும் இனத்திற்க்காக அழிவது என்பது ஏற்புடையது அல்ல,

நல்ல விசயங்களில் நம் தலைவர்களை, வளர்ந்து வரும் தலைவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள், அதே நேரம் பிரச்சனைகளின்போது தனி மனிதர்களை அடையாளப்படுத்தாதீர்கள், பிரச்சனைகளின் போது யார் நம்மை ஒருங்கிணைப்பது, யார் நமக்கான ஆலாசனைகளை தருவது என்பது போன்ற விசயங்களை வெளியே தெரியாமல் எந்த தனி நபர் சாராமல் (அல்லது அவரின் பெயர் தெரியாமல்..) ஒருங்கிணைவது அவசியம், இல்லாத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட நபரை நாம் இழந்துவிடும் அபாயம் இருகின்றது அதனை தவிர்க்க வேண்டும், ஒன்றல்ல நம்மில் எல்லோருக்குமே தலைவர்களாகும் தகுதி இருக்கிறது, காரணம் நாம் நாடாண்ட பரம்பரை,

ஆகவே இப்போதைய நமது தேவை தலைவர்கள் அல்ல....!! விழிப்புணர்வு...!!!! அதை முகம் தெரிந்தோ, தெரியாமலோ மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணி நம்முடையது. அனாவசியமான ஆடம்பரங்களும், அர்த்தமில்லாத சண்டைகளும், விவேகம் இல்லாத வீரமும், திட்டமிடாத செயல்களும் பயன் இல்லாமல் போய்விடும், நிதானமாக, விவேகமாக உணர்வுகளை விதையுங்கள், அதற்க்காக கோழையாக இருங்கள் என்று அர்த்தமில்லை... வீரனாய் இருங்கள், விவேகமான வீரனாய் இருங்கள், எதையும், யாரையும் இழக்காமல் நமது இலக்கினை அடைந்தோம் என்றால் அதுதான் வெற்றி...!! இனத்தின் வெற்றி...!!!

மீண்டும் பெரும்பிடுகு முத்தரையரின் நாமம் சொல்லி முடிக்கும்...

என்றும் சமூகப் பணியில்...

உங்கள் சஞ்சய்காந்தி அம்பலகாரர்.

madurai mutharaiyar facebook meettings

Varukindra 24.2.2013 andru Alanganallur near la Palamadu Mutharaiyar Mahal ill namathu Ilam Mutharaiyar Singam gal in Yaluchi mattrum Orukinaipu sangam sarpaga Meeting arrange panna pattu ullathu Anaivarum Varuga Varuga ena Anbodu Kattukolla padikirathu 
ippadiku 
Mutharaiyar

கபடி போட்டி


சேண்டகோட்டை கிராமத்தில் தஞ்சை மாவட்ட அளவில் 50கிலோ கபடி போட்டி நடைபெற்றது இதில் இரண்டாம் இடம் பள்ளிகொண்டான் ,மூன்றாம் இடம் சேண்டகோட்டை,இதில் விளையாடிய அணைவரும் நம்சமுகத்தினர் .
விழாவில் தலைமை தாங்கி v.முரளிகணேஷ்BABL பரிசு வழங்கினார் .இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரபோஸ் மற்றும் கண்ணன் ,காந்தி,கலந்துகொண்டனர். விழா குழுவினர் சிறப்பாக போட்டியை நடத்தினர்.
சேண்டகோட்டை  கிராமத்தில் தஞ்சை மாவட்ட அளவில் 50கிலோ கபடி போட்டி நடைபெற்றது இதில் இரண்டாம் இடம் பள்ளிகொண்டான் ,மூன்றாம்  இடம் சேண்டகோட்டை,இதில் விளையாடிய  அணைவரும்  நம்சமுகத்தினர் . 
    விழாவில்  தலைமை தாங்கி v.முரளிகணேஷ்BABL பரிசு வழங்கினார் .இதில் ஒன்றிய கவுன்சிலர் சந்திரபோஸ் மற்றும் கண்ணன் ,காந்தி,கலந்துகொண்டனர். விழா குழுவினர் சிறப்பாக போட்டியை நடத்தினர்.

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...