14 ஜன., 2013

நாமக்கல் மாவட்ட முத்தரையர் சங்க ஆலோசனை கூட்டம்



இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் ராஜா , மற்றும் ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் சங்க வழக்கறினர்கள் மற்றும் முத்தரையர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்ட முத்தரையர் சங்க ஆலோசனை கூட்டம் 13.01.2013 இன்று சிறப்பாக நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் இந்த வருடத்தில் நாமக்கல் மாவட்ட அளவிலான மாநாடு நடத்த தீர்மானம் நிறைவேற்றபற்றது .
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி மற்றும் திபிரமகதேவி கிராமத்தில் முத்தரையர் மன்னர் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றபட்டது .
நாமக்கல் மாவட்டம் சிவநாயக்கன்பட்டியில் அடிகடி நடைபெற்று வரும் (முத்தரையர் மக்களுக்கும் se இனத்தவர்க்கும் ) சமுதாய பிரச்சினைக்கு முத்தரையர் மக்களுக்கு ஆதரவாக ஒன்றுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது போன்ற பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் சிறப்பாக முடிவடைந்தது .

இக்கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் ராஜா , மற்றும் ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் சங்க வழக்கறினர்கள் மற்றும் முத்தரையர் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........