24 ஜன., 2013

முத்தரையனின் முதல் காதல் கவிதை

திருச்சி மாநகருல ஊர்கோளம் 
நாம ரெண்டுபேரும் வா போவோம்

ஒத்த கடையில மன்னர் சிலையாம்
நாம ஒத்துமையா போய்வருவோம்

காவிரி கரையில் நீரோடும் 
மன்னர் கண்கள் கருணையில் தேனூரும்

மேகத்தைக்கண்டு மயிலாடும்
அவர் மேனியழகைக் குயில் பாடும்

என்னை இலுக்குது உன் சிரிப்பு 
அதுதான் நம்ம இனத்தின் சிறப்பு

மன்னர் சதயவிழா போகனும் வாடி
நாம ரெண்டுபேரும் சேரனும் ஜோடி

மாலை நேரம் பார்த்து நீ வாடி
காத்துக்கிடக்குது பூவாடி.....
                             -kannan adaikkalam

reference:https://www.facebook.com/groups/onlinemutharaiyars/

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........