15 ஜன., 2013

இஸ்லாமியர் -முத்தரையர் பிரச்சினை

நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நண்பர் ஒருவர் கோயிலில் பாட்டு ஒளிபரப்புவதில் ஏதோ பிரச்சினை செய்தார்கள் இஸ்லாமிய சமுதாயத்தினர் என்றும் இதனால் காவல் துறையினர் நம் இனத்தை சேர்ந்த இருவரை கைது செய்து அழைத்து சென்றனர் என்றும் இரு தரப்பிலும் ஐம்பது பேருக்கு மேல் நிற்பதாகவும் இசலாமிய வகுப்பை சார்ந்தவர்கள் சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து வருமாறு அழைத்துள்ளதாகவும் ஆகவே நம் இனத்தினரின் உதவி தேவை படுவதாகவும் ஆகவே ராமநாதபுரம் இன முக்கியஸ்தர்கள் யாரவது இருந்தால் தகவல் அளிக்குமாறும் கூறினார் உடனே இரு முக்கியய்ச்தரகளின் தொலை பேசி என்னை கொடுத்து அவர்களுக்கும் தகவல் கொடுத்து விசாரிக்குமாறும் முடிந்த உதவிகளை செய்யுமாறும் கூறினோம் ஆனால் இன்று காலையில் அவரை தொலை பேசியில் தொடர்புக்கொள்ள முயன்றபோது போனை எடுக்க வில்லை என்ன நிலைமை என்று தகவலும் தெரிய வில்லை அந்த மாவட்டத்தில் உள்ளவர்களோ சுற்று வட்டாரத்தில் உள்ளவர்களோ அது குறித்து தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம் .

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........