31 அக்., 2012

105 வது தேவர் ஜெயந்தி---நாமெல்லாம் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்.


நாமெல்லாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உள்ளது.
ஒரு சாதாரண மறவர் குலத்தில் பிறந்து தன் இனத்துக்காகவே வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர்.
ஒரே நேரத்தில் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும்(MLA),மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினராகம் ஜொலித்துள்ளார்(MP)......

அவர் எவ்வாறு தன் மக்களின் மனதில் எவ்வாறு நீங்கா இடம் பெற்றார் என்றால் மிகையான காரணங்கள் உள்ளன,அவற்றில் முக்கியமானவை கையெல்ழுத்து சட்டம் ஒழித்தர் என்று கூரப் படுகிரது..கையெழுத்து சட்டம் என்றால் வெள்ளையர்களுக்கு இடையூரு செய்த இனங்கள் (பிறமலைக் கல்லர்,வலையர்,மறவர் )இவைகளை குற்றப் பரம்பரைச் சட்டம் என்று தீட்டி அதில் சேர்த்து உள்ளனர்.
அதாவது ஒரு குற்றவாளியின் பரம்பரையில் பிறக்கும் குழ்ந்தைகளுகும் அந்த குற்ற குணம் இருக்கும் என்று வெள்ளையர்கள் கருதினர்...

இந்த சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து இனங்களும் தினமும் காவல் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.இதை மிகவும் தீவிரமாக தேவர் எதிர்த்துள்ளார்.மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தேசியத்தலைவர்,போராளி நேதாஜியோட இந்திய தேசிய இராணுவம்(INA) தெற்க்கில் கால் ஊன்ற தேவர் மிகவும் பாடு பட்டுள்ளார்.

முக்கியமாக அந்நாளில் இந்திய மக்களுக்கு காங்க்ரஸ் ஆட்ச்சி மக்களுகு செய்த துரோகங்களை அடிக்கடி சுட்டி காடியுள்ளார்.
இதனால் நேருவோடு நேருக்கு நேர் எதிர்த்துள்ளார்.இது போன்ற காரணங்களால் தன் மக்கள் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.அவர் கை அசைத்தாலே கண்மூடித்தனமாக காரியத்தை செய்யும் அளவுக்கு அவர் இன மக்கள் காத்திருந்தனர்.(இதுபோல நம்மினதில் ஏன் இல்லை,,,, நல்ல தலைவர் கிடைக்கவில்லையா??????,,,, இல்லை அந்த தலைவர்கள் மீது நம் மக்களுக்கு நம்பிக்கை இல்லையா?????,,,,இல்லை மக்களுக்கு நம் இனத்தின் மீது பற்று இல்லையா??????,,,, அவங்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?.......)

தமிழ்நாட்டில் வாய்ப்பூட்டு சட்டம் ஒரே தலைவர் தேவர் ஒருவரே......இதற்க்கு முக்கிய கரணம் முதுகுளத்தூர் கலவரம்.
அந்த கலவரத்தால் அனைத்து ஜாதி கூட்டம் ஒன்று கூட்டப் பட்டது,,,அதில் முக்குலம் சார்பாக தேவரும்,ஹரிஜன் சார்பாக இம்மானுவேலும்,(நம்ம இனம் சார்பாக யாரும் இல்லையென்று நினைக்கிரேன்) கலந்து கொண்டனர்.கூட்டத்தில் இம்மானுவேல் தெவருக்கு சரி சமமாக இருக்கையில் அமர்ந்தது அவருக்கு மிகவும் அவமானமாக பட்டது.எனக்கு சமமாக உக்கார இவனுக்கு என்ன தகுதி இருக்கு என்று கூறிக்கொண்டே வெளியேறி விட்டார்.வெளியில் வந்து தன் தொண்டர்களைப் பார்த்து ஒரு தாழ்த்தப் பட்டவன் முன் உங்கள் தலைவனை கொண்டு வந்து இப்படி அவமானப் படுத்தி விட்டீர்களே.... இதர்க்கு என்ன கைமாறு செய்யப் போகிரீர்கள் என்று மட்டுமே கூறிவிட்டு சென்றுவிட்டார்.இதன் விளைவு மறுநாள் இம்மானுவேல் கொள்ளப்படுகிறார்.

தன் தலைவர் கை அசைத்ததும் அவருடைய கட்டளைக்கு காத்திராமல் ஒரு இனத்தின் தலைவரையே கொன்றுவிட்டனர் தேவரின் இன மக்கள்....
கலவரப் பகுதிக்கு பார்வையிட சென்ற கலெக்டரிடம் தேவர் இன பெண்கள் கூறியது" தேவர் இன பெண்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வந்து பெண்கேக்கும் அளவுக்கு தாழ்ந்தா போய்விட்டார்கள்" என்று கூரியிருக்கிண்றனர்.கலவரத்தின் காரணமாக இம்மனு வேலும் அவரோட ஆதரவாளர்களும் தாம்பூழதட்டு ஏந்தி சென்று தேவர் இனத்தில் பெண்கேட்டது தான் என்று திரிக்கப் பட்டது....
மேலும் கலவரத்தில் பலத்த காயம் பட்ட மறவர் இனத்தை சேர்ந்த ஒருவரிடம் மரணவாக்குமூலம் கேட்க்கப் பட்டது....அவர் பின்வருமாறு கூறியுள்ளார்"நான் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவன் நான் தான் இந்த தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளையும் வைக்கோள் பட்டரையும் தீ வைத்தது" என்று கூறி இறந்து விட்டார்.

இதே தேவர் ஜெயந்தி விழாவுக்கு அந்த இனப் பெண்கள் பால்குடம்,மதுக்குடம் எடுத்து தேவருக்கு செலுத்துகிண்றனர்.
(நம் இனப் பெண்களுக்கு நமது வரலாரும் தெரியவில்லை,முத்தரையர் என்றால் வேர இனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிரார்கள்.)இதிலிருந்து அவர்களின் இனப்பற்று புல்லறிக்க வைக்கிறது.......இதனாலேயே தேவர் நல்லவரோ கெட்டவரோ அவரை அம்மக்கள் முக்குலத்தின் முகவரியாக வைத்து கொண்டாடுகிண்ரனர்.நாமெல்லாம் அவர்களை பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்....... பல இடங்களில் அவர்கள் அடி வாங்கினாலும் அடக்கி ஆளும் இனம் என்றே தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிண்றனர்.

அவர்களிடம் உள்ள இனப் பற்றில் பாதியாவது நம்மினத்துக்கு வரும் வரை நம் இனம் முன்னேறுவது குதிரை கொம்பே......

இதுபோல நம்மினதில் ஏன் இல்லை,,,, நல்ல தலைவர் கிடைக்கவில்லையா??????,,,, இல்லை அந்த தலைவர்கள் மீது நம் மக்களுக்கு நம்பிக்கை இல்லையா?????,,,,இல்லை மக்களுக்கு நம் இனத்தின் மீது பற்று இல்லையா??????,,,, அவங்களால் முடிந்தது நம்மால் ஏன் முடியவில்லை?

ஏனெனில் ஒரு தலைவர் உறுவாகினால் அவரை கீழே தள்ளி தான் தலைவர் ஆக வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் குறிகோளாக உள்ளது நன்றாகவே தெரிகிறது.... வாய்ப்பு கிடைக்கும் போது ஊருக்கு ஊரு... தெருக்கு தெரு சங்கம் ஆரம்பிச்சு பிரிந்து கிடக்கிரோம்....யாரோடவாச்சும் போன்ல பேசும் போது நீங்க எந்த டீம்னுதான் கேக்கிரோம்.இந்த நிலை மாறவேணும்.

இந்த நிலை மாறவில்லையெனில் பேராவூரணி தொகுதிய இழந்தது போல் ஒவ்வொரு தொகுதியையும் இழந்து அரசியல் அனாதை ஆக்கப் படுவோம்..... ஒவ்வொரு தலைவரும் தன் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற உழைக்கவேண்டும்......அவ்வாறு செய்தாலே மக்களை நீங்க நாட வேண்டாம்.... மக்கள் உங்களின் சிந்தனையையும் செயலையும் நாடி வருவார்கள்.

இது என்னோட கருத்துக்கள் இது யாரோட மனதை புண்படுத்துவதற்க்கோ,தனிமனித தாக்குதலோ இல்லை...

30 அக்., 2012

கரிகால் முத்தரையர்


தமிழர்களும்... பருவக் காற்றும்..

தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள்

உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட
்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

நன்றி: தமிழ் மன்றம்
தமிழர்களும்... பருவக் காற்றும்..

தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் 

உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட
்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர்.டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி'' நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்!

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

நன்றி: தமிழ் மன்றம்

28 அக்., 2012

MUSIRI MUTHARAIYAR KOTTAI


Ayya maveeran A.V avargaluku engal nenaivu anjali.....
Ayya maveeran A.V avargaluku engal nenaivu anjali.....





BY
MUTHARAIYAR AMBALAKKRAR VALAIYAR MUDIRAJ NAYAKKAR

மருதுபாண்டியர் குருபூஜை

மானாமதுரை: மானாமதுரை அருகே மருதுபாண்டியர் குருபூஜைக்காக வந்த சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதுபாண்டியர் குருபூஜை, காளையார் கோவிலில் நடக்கிறது. இதற்காக திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டிணம் என்ற இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு மருதுபாண்டியர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில், புதுக்குளத்தைச் சேர்ந்த சிலர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது செல்லப்பாண்டியன் என்பவர் குத்தப்பட்டார். அதை தடுக்க வந்த திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் மற்றும் ஏட்டுகள் சிவக்குமார் மற்றும் கர்ணன் ஆகியோரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த ஆல்வின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி., ராஜேஷ் தாஸ், தென் மண்டல ஐ.ஜி., பால சுப்ரமணியன் மற்றும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி., பன்னீர் செல்வம் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இறந்துபோன காவல் துறை அதிகாரிக்கு தமிழக முத்தரயர்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.எந்த சமுதாயம் இதை செய்திருந்தாலும் வன்மையாக கண்டிக்க கூடியது.அந்த வகையிலே தற்பொழுது இதை செய்திருக்கும் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல...எனவே அரசாங்கத்திற்கும் இது புதிதல்ல.இதை ஒரு தலித் சமுதாயமோ முத்தரைய சமுதாயமோ செய்திருந்தால் இந்நேரம் அரசு என்ன செய்திருக்கும் என்பது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் தெரிந்ததுதான்... aanal இப்பொழுது வரை அரசு இதை கண்டுகொண்டதா என்று தெரியவில்லை.கண்டுகொள்ளுமாஎனவும் தெரியவில்லை...
இதை செய்திருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு அரசு எந்த தண்டனையும் கொட்டுக்கது என்பது எவ்வளவு வுறுதியோ அதே அளவு இயற்க்கைஎனும் அதற்கான தண்டனையை வழங்குமென வுருதியகச்சொல்லுகின்றேன்..

நண்பர்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ஊர்வலத்தில் வன்முறை என்ற பெயரில் நமது இன உறவுகளை பிடித்து சிறையில் அடைத்தனர் ஆனால் மருதுபாண்டியர் ஊர்வலத்தில் மானாமதுரை அருகே இப்போது ஒரு காவல் துறை அதிகாரியே கத்தியால் குத்தி கொல்லபட்டிருக்கிறார் பார்ப்போம் எவ்வளவு பேரை சிறையில் அடைக்கிறார்கள் என்று அதேப்போல் அதன் தலைவர்களையும் சிறையில் அடைக்கிறார்களா பாருங்கள் ? மற்றவற்றை பின்பு விவாதிப்போம் .


BY 
MUTHARAIYAR  முத்தரையர் 

தமிழ்நாடு முத்தரையர் இளைஞர் பாசறை


முத்தரையர் பாசறை நிர்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டை, : தமிழ்நாடு முத்தரையர் இளைஞர் பாசறை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காந்திபூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் ஆறுமுகம், தலைவர் ராமையா, துணை தலைவர் பழனியப்பன், செயலாளர் தனபால், துணை செயலாளர் கோவில்பட்டி தவசி, பொருளாளர் செல்லத்துரை, புதுக்கோட்டை நகர செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நகர, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல், தொழில், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற்றிட முத்தரையர் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழக அரசு இலவசம் என்ற பெயரில் நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தி அதற்கு செலவு செய்யப்பட வேண்டிய நிதியை மாவட்ட வாரியாக தொழிற்சாலைகள் அமைத்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
News From : DINAKARAN

BY

MUTHARAIYAR

23 அக்., 2012

C. P. Chitrarasu MUTHARAIYAR




JAI MUTHARAIYAR...JAI MUTHURAJA

Mutharaiyar's 20th century,
C. P. Chitrarasu (September 4, 1908 - February 16, 1978) was an Indian politician and writer from Tamil Nadu. He was the chairman of the Tamil Nadu Legislative Council during 1970-76. He was nicknamed Sindhanai Sirpi (lit. Sculptor of thought).
Biography 

Chitrarasu was born in Kanchipuram to Bethasamy and Lakshmi Ammal. His birth name was "Chinnaraj". He changed his name due to the influence of Ku. Mu. Annal Thango of the Tanittamil Iyakkam. He joined the Justice Party in the 1930s. He was an associate of C. N. Annadurai. When Annadurai left the Dravidar Kazhagam (successor to the Justice party) to form the Dravida Munnetra Kazhagam (DMK) in 1949, Chitrarasu followed him. He was among the DMK's leading public speakers. He started a magazine called Theepori in 1953. In 1959 he became the editor of the periodical Inamuzhakkam. In the 1950s he worked as a script writer at the Modern Theaters film company. Chitrarasu wrote a total of 23 books including biographies of world leaders and plays. He also wrote the script for the 1960 film Aada vandha theivam.

Chitrarasu was a member of DMK's general and executive councils. He was also the editor of its official newspaper Nam Naadu. He contested and lost the 1957 general elections and 1962 assembly elections from the Tirupattur and Harbour constituencies respectively. In 1970 he was elected to the Tamil Nadu legislative council and became its presiding officer (chairman). He continued in that position till 1976. He left the DMK in 1976 and joined AIDMK.
He died in 1978. In 1989, the collectorate at Velur was named after him.Opened by Mr.M.karunanithi.(Chief minister)

http://www.facebook.com/groups/mutharaiyar/
சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின்சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி என்ற பட்டமும் பெற்றவர்.

சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார்.

1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார் சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர்.சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார்.

1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல்இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்..

திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார்.கருத்து வேறுபாட்டால் 1976 வருடம் தி.மு.க விட்டு விலகி அ.தி.மு.க வில் இணைந்தார்.1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார்.

இவர் நமது முத்தரையர் சமுகம் என்பது நமக்கு பெருமை.


தகவல் உதவி திரு கோ.திருமேனி.

கம்பர் முத்தரையர்(வலையர்)



முத்தரைகள் வீரத்தில் மட்டுமல்ல கல்வியிலும்,விவேகத்திலும் சிறந்து விளங்கினர்:
முத்தரையர்கள் கல்வியில் பின் தங்கியவர்கள் என்ற கூற்றை பொய்யாக்கி கலவியிலும்,விவேகத்திலும் “சங்க காலம்”தொட்டே புகழின் உச்சியில் இருந்திருக்கின்றனர். இவற்றை மெய்ப்பித்தவர் மகான் கம்பர்..கம்பர் முத்தரையர்(வலையர்) இனத்தை சார்ந்தவர்...
கம்பர்:
ராமயந்திற்கு உரை எழுதியவர்.
சிறந்த ஞானி,தமிழ் புலவர் பெறுமான்.....
“இந்த பதிப்பில் உள்ள கருத்துக்களை நான் தமிழில் மொழிபெர்யர்த்து சுருக்கமாக தந்துள்ளேன்.சில விரும்பத்தகாத கருத்துக்களை தவிர்த்து நாம் அறிய வேண்டிய பெருமை படவேண்டிய கருத்தை மட்டும் தந்துள்ளேன்.”
கட்டுரையின் சுருக்கம்:
[ கம்பா! கலைஞா!
வம்பா! வளைபயலே! ]
“Kambaa! Kalaigna!
Vambaa! Valai Payalae!”
meaning, Oh Kambaa, a great poet and artist. Poking fun at me? You Valaiyar kid! Had Kambar left Kaalamegam to sing the next line, it would have insulted him for the position he was holding in the kingdom. The point of the legend is not about the casteism, but the shrewdness and meticulousness of the both the poets that they maintained the decency of each other in a public place.
இந்த கட்டுரைய முழுமையாக பார்க்க:
http://rprabhu.blogspot.in/2007_02_01_archive.html
தமிழாக்கம்:
காளமேகமும் கம்பரும் சங்ககால சமகால புலவர்கள்; இருவரும் பணபலம் மிகுந்து இருந்தாலும் எளிமையாய் வாழ்பவர்கள்.
காளமேகத்தை காட்டிலும் கம்பர் புகழின் உச்சியில் இருப்பவர்.அரசருக்கு அறிவுரை சொல்லுமம் அளவு பெரியவர்.ஒருநாள் கம்பர் தன் மனைவியுடன் நகர் வலம் வந்துகொண்டு இருந்தார்.காளமேகம் தன் ஆதரவலர்களுடன் தரையில் அமர்ந்த்திருந்தார்.காளமேகம் கம்பரை பார்க்கிறார். அவரைய பற்றி
கம்பா! கலைஞா!
என்ற இருவரியை படுகிறார். கம்பர் அதற்கு ஒரு பொன்முடியை காளமேகத்திற்கு பரிசாக தந்துவிட்டு திரும்புகிறார்.
“அந்த இரு வரிக்கு ஏன் பரிச்சளிதிர்கள்” என்று கம்பரின் மனைவி வினவுகிறார்.
கம்பர் தன் மனைவியிடம் அடுத்த இரு வரியை பாடுகிறார்.
வம்பா! வளைப்பயலே!
அடுத்த இருவரி தன் சாதியை சுட்டுவதாகவும்,அதை தவிர்க்கவே தான் பொன்முடியை பரிசளித்ததாக கூறினர். அவ்வாறு தன் சாதியை வெளிகட்டுதல் தான் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு உகந்தந்து அல்ல என்று கம்பர் எண்ணுகிறார்...

22 அக்., 2012

முத்தரைய நாட்டு அம்பலம்:


இன்றைய நிலையில் அம்பலகாரர் எனும் பட்டத்தை பயன்படுத்தும் சமுதாயங்கள் மூன்று. அவை முத்தரையர், முக்குலத்தோர், யாதவர். இன்னும் சிலர் குறைவான அளவிலும் வல்லம்பர் போன்றோரும் பயன்படுத்துகின்றனர்.

உண்மையில் இது யாருக்குரிய பட்டம்? யார் முதலில் பயன்படுத்தியது? இவர்களில் யாருக்கு இது பொருத்தமான பட்டம்? தெரியவேண்டுமல்லவா!

ஆம்! அன்றும் இன்றும் என்றுமே, அம்பலகாரர் என்றாலே முத்தரையர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை என்பது நாம் அறிந்ததே. பிறகு ஏன் இதை மற்றவர்களும் தமதாக்கிக் கொள்ள நினைக்க வேண்டும். விஷயம் இதுதான்!

ஏனெனில், அம்பலகாரர் எனும் பட்டம் எக்குலத்தோரையும் நேசிக்கத் தூண்டும், உன்னதமான, உயர்வான, ஈடு இணையில்லாத, முத்தரையர் குலத்தின் ஆற்றல் மிகு அடையாளம். ஒரு குறிப்பிட்ட மக்களை தம் கட்டுக்குள் வைதிருப்பவர்களையே அம்பலம் என்பர். 'காரர்' என்பது மரியாதைக்காக சேர்க்கப்பட்டு அம்பலகாரர் என்றானது. அம்பலம் எனும் சொல் நாட்டாண்மை என்பதற்கு முன்பிருந்து, ஆதிகாலத்திலிருந்தே வழங்கப்பட்டு வந்த ஒரு சொல். அப்படி அடக்கி ஆண்டவர்கள் பிற மக்களுக்குள் நிகழ்ந்த சச்சரவுகளையும் தீர்த்து வைத்தார்கள். அக்காலத்தில் எந்த ஒரு இனத்திலும், பிரச்சனை என்றாலே அவர்கள் முத்தரையர்களிடம் தான் வழக்கை தீர்த்து விடும்படி நீதி கேட்டு வருவர். இவ்வாறு பிறரை அடக்கி ஆளத் தகுதியும், யாவர்க்கும் நீதி சொல்லத் துணிவும் திறமையும் வாய்க்கப்பெற்ற காரணத்தால் தான் முத்தரையர்க்கு அம்பலம் எனும் பட்டம் வந்தது. முதன் முதலில் இப்பட்டம் பெற்றவர்களும் இவர்களே. இவ்வாறு அம்பலஞ் செய்ய முழுத்தகுதி படைத்தவர்களும் முத்தரையர்களே என்பது தெளிவு.

60 ஆண்டுகளுக்கு முன்பு வரை பல ஊர்களில் அம்பலத்தின் முன்னால் மற்றவர்கள் கை கட்டி வாய் பொத்தி நின்றுதான் பேசவேண்டும் போன்ற வழக்கங்கள் இருந்தது. பலர் அம்பலகாரரிடம் அடிமைகளாகவும் இருந்ததுண்டு. கள்ளர்களையும் இன்னபிற உயர்சாதியினர் என சொல்லிக்கொண்டு திரிபவர்களையும், இதே அம்பலகாரர்கள் தங்கள் ஊர் கோவிலுக்கு பந்தம் பிடிக்கவும் தங்களுக்கு தொண்டூழியம் செய்யவும் அயலூரிலிருந்து கொண்டுவந்து தங்கள் ஊரில் குடியமர்த்திய செய்திகள் பல உண்டு. இச்செல்வாக்கின் காரணமாகத்தான் தமிழ் திரையுலகில் அம்பலகாரர்களைப் பற்றி பல்வேறு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள அம்பலகாரர்(ஊரின் அம்பலம்) அவ்வூரின் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் இருந்தனர், அவ்வாறு மதிக்கப்பட்டனர். பட்டங்களைப் பாதுகாக்க வேண்டியது பரம்பரைக் கடமை.

கள்ளர், கோனார் போன்றோரில் தலைவனுக்கு மட்டும்தான் அம்பலகாரர் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால் முத்தரையர்களிலோ தலைவன், தலைவி, அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என வாரிசுகள் அத்தனை பேருக்கும் அம்பலகாரர் என்றுதான் பெயர். முத்தரையர் சமூகத்தில் மட்டுமே அம்பலகாரர்கள் அதிகம் உள்ளதற்கு இது ஒரு காரணம். கள்ளரில் அம்பலகாரர் என்றால் அவன் கள்ளனுக்கு மட்டும் தான் அம்பலகாரனாக இருப்பான். ஆனால் முத்தரையரில் அம்பலகாரர் என்றால் அவன் கள்ளன், பள்ளன், மறவன், கவுண்டன், வன்னியன் என அத்தனை பேருக்கும் அம்பலகாரனாக இருப்பான், அடக்கியும் ஆள்வான். பின்நாளில், தங்கள் இனத்தைப் போலியாக உயர்த்திக் கொள்ளும் பொருட்டு கள்ளர் போன்றோரின் வாரிசுகளும் தங்களை அம்பலகாரர் என்றே கூறிக்கொண்டனர். இது அவர்களுக்கு கை வந்த கலை. அம்பலம் எனும் பதவி மீது கொண்ட ஆசையால் முத்தரையர்களைப் பார்த்து பயன்படுத்த தொடங்கியவர்களே மற்றவர்கள்.

முத்தரையர்களே,

சில சமூகங்கள், இல்லை, பல சமூகங்கள் பெயரால் உயர்வு தேடிக்கொள்ளும் பொருட்டு, 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், தங்கள் பெயரை, நெருப்பின் மைந்தர்கள் எனவும் கடவுளைப் போன்றோர் எனவும் கோ மகன் எனவும் இன்னும் பலவாறும் பொருள்படும் வகையில் (போலியாக உயர்ந்த) மாற்றிக்கொண்டன. அதற்கு முன்பு அவர்கள் இருந்த இடத்தை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டும். இவர்களுக்கு மத்தியில், தோன்றிய காலம் முதல் மங்காத புகழ் கொண்ட கூட்டமொன்று தென்னகத்தில் உண்டென்றால், அது இந்நாட்டு முத்தரையர் குலமன்றி வேறெதுவும் இல்லை இல்லை உரக்கச் சொல்லலாம். இது மட்டுமல்ல ஏனையோரின் மொத்த ஆயுளே முத்தரையர் தம் அணுபவத்திற்கு ஈடாகாது. பொய் மேல் பொய் சொல்லி, சம்மந்தம் இல்லாதவற்றிர்கெல்லாம் உரிமை கோர நினைக்கும் இவர்களை விட நாம், அணு அளவும் குறைந்தவர் அல்ல என்பதை உணர வேண்டும். மாறாக, நம்மை நாம் அறியாததே நமது பலவீனம். இங்குள்ள இனங்களுள் மேன்மை பொருந்திய குலம் முத்தரையர் குலமே என்பதை நாடறியும் நாள் வெகுதொலைவில் இல்லை.

சொல்லும் வரலாறெல்லாம் போலியாய் கொண்ட இவர்கள் எங்கே, உள்ளதைக்கூடச் சொல்லத்தயங்கும் எம் முத்தரையர் குலமெங்கே!

முத்தரையர் செய்யாத தொழிலும் இல்லை, அவர் காணாத களமும் இல்லை, நுகராத துறை இல்லை, பெறாத பட்டமும் இல்லை, அவரை பாடாத புலவரும் இல்லை, எட்டாத புகழ் இல்லை, முத்தரையர் போல் மக்கள் வளம்(population) யார்க்கும் இல்லை, இவர்கள் ஓன்று சேரப் போவதுமில்லை, சேந்தாலும் யாரும் விடப்போவதுமில்லை, தாம் முத்தரையர் தாமென்று சில முத்தரையர்க்கே தெரிவதுமில்லை, முத்தரையர் பற்றி திரைப்படம் இல்லை, எல்லோரிடமும் பற்றும் இல்லை, நிறுவனங்களுக்கோ கடைகளுக்கோ முத்தரையர் எனும் பெயரை வைப்பதுமில்லை, அனைவரும் முத்தரையர் எனும் சரியான பெயரைப் பயன்படுத்துவதுமில்லை, முத்தரையர் வாக்கு முத்தரையர்க்கே விழுவதில்லை, அரசியலில் செல்வாக்கில்லை, பொருளாதார பலமில்லை, சாதிக்கென்று பலமான ஒரு கட்சியும் இல்லை...

இருப்பினும் எம்மினமும் இவ்வுலகில் சீரும் சிறப்போடும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இவைகள் எல்லாம் இல்லாத போது, வெறும் நீண்ட வரலாற்றையும் மிகுந்த மக்கள் தொகையையும் மட்டுமே வைத்துக்கொண்டு “முத்தரையர்” எனும் பெயர் அனைவருக்கும் தெரிவதில்லை என்றால் எப்படித் தெரியும்? சாத்தியமில்லை! என்று மாறும் இந்த நிலை? இல்லை, மாறுவதற்கு ஏதேனும் அறிகுறி தான் உண்டா? சங்கங்கள் மட்டும் சந்துக்குச் சந்து முளைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, சாதனை என்பது பெரிதாக இல்லை!

வந்தாரை வாழ வைக்கும் முத்தரையர் சமுதாயமே, நீ இவ்வுலகறிய வாழப்போவது என்று!!!...

மாற்றம் நோக்கி மன்னர் குலம் - முத்தரையர் விமல்...
பிடிக்கவில்லை ·  ·  · 24 நிமிடங்களுக்கு முன்பு
  • நீங்கள் இதனை விரும்புகிறீர்கள்.

21 அக்., 2012

குறுகிய கால திட்டங்கள்

அரசால் மிக பிற்படுத்தப்பட்ட இனத்தவரை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் வகையில் வேலைவாய்ப்புமிக்க பல்வேறு துறைகளில் குறுகிய கால திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அவைகளில் சில...

கணினி சார்ந்த கணக்கியல் நிர்வாகம் ( Computer Aided Accounting & Management ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : ஆறு மாதங்கள்
3. தகுதிகள் :
a. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

தோல் பொருள் தயாரிப்பில் சான்றிதழ் படிப்பு ( Certificate Course in Leather goods Manufacturing ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : பன்னிரெண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

டெஸ்க் டாப் பப்ளிஷிங் ( Job Oriented DTP ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : மூன்று மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

பேக்கரி மற்றும் கன்பெக்க்ஷனரி ( Bakery & Confectionary ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : பன்னிரெண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

கணினி வன்பொருள் மற்றும் நெட்வொர்க்கிங் ( Hardware & Networking ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : பன்னிரெண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

தகவல் உள்ளீடு செய்யும் பயிற்சி ( Data Entry Operator ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : மூன்று மாதங்கள்
3. தகுதிகள் :
a. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

ஆட்டோ கேட் ( கணினி பயிற்சி ) :
1. பயிற்சிக் கட்டணம் : முழுவதும் அரசால் வழங்கப்படுகின்றன.
2. பயிற்சிக் காலம் : இரண்டு மாதங்கள்
3. தகுதிகள் :
a. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
b. தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
c. குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கல்வித்தகுதி சான்றிதழ்
5. சாதிச் சான்றிதழ்
6. வருமானச் சான்றிதழ்
7. தொடர்புகொள்ள வேண்டிய முகவரி :
சிறப்பு அலுவலர் ( திட்டம் )
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் மற்றும் சிறுபான்மை நலத்துறை,
சேப்பாக்கம், சென்னை-600 005, தொலைப்பேசி : 044-28511124

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...