31 டிச., 2012

முத்துராஜாகுல மகாஜன சங்க ஆண்டுவிழா


28-12-1947 அன்று சென்னை இல் நடந்த 23வது முத்துராஜாகுல மகாஜன சங்க ஆண்டுவிழாவில் திரு சங்க தலைவர் நவில்ராஜா நாயுடு தலைமைல் நடந்தது..

அப்போதைய அமைச்சர் திரு பகவத்ஜலம் (பிறகு முதலமைச்சர்ஆக இருந்தவர்)அன்றைய மேயர் கிருஷ்ணராவ் ..மன்னர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்...

இந்த செய்தியுடன் உங்கள் அனைவர்க்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்...
28-12-1947 அன்று சென்னை இல் நடந்த 23வது முத்துராஜாகுல மகாஜன சங்க ஆண்டுவிழாவில் திரு சங்க தலைவர் நவில்ராஜா நாயுடு தலைமைல் நடந்தது.. 

அப்போதைய அமைச்சர் திரு பகவத்ஜலம்  (பிறகு முதலமைச்சர்ஆக  இருந்தவர்)அன்றைய மேயர் கிருஷ்ணராவ் ..மன்னர் கோவிந்தராஜ்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்...
  
 இந்த செய்தியுடன் உங்கள் அனைவர்க்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை  தெரிவித்துகொள்கிறேன்...

முத்தரசர்


சொற்றவ ராதோர் கனிவு ளகத்தோர் துகளறநூற்
கற்றவர் தங்கட் குதவுத னோம்பெனக் கண்டவராஞ்
செற்ற மிகுமுத் தரசர்கள் வாழ்வு செழித்தரசு
மற்ற புகழும்பெற் றாண்டது வுங்கொங்க மண்டலமே.
     (க-ரை) சொல் மாறாது இளகிய உள்ளத்தவராய்ப் புலவர்களை
ஆதரிப்பவர்களும் வீரத்தன்மையுள்ளவர்களுமான முத்தரசர்கள் ஆண்டது
கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : முத்தரையர் என்பவர்கள் பாண்டிய நாட்டை ஆண்ட
அரசர்கள். ஆனால் நார்த்தாமலைச் சாசனத்தால், விடேல் விடுகு
முத்தரையன் மகன், சாத்தம் பழியிலியாவன். அவன் மகள் பழியிலி சிறிய
நங்கை என்பவள்; மீனவன் தமிழதியரை யனாயின மல்லனனந்தனை
மணந்தாளென்றிருப்பதால், மீனவராகிய தென்னவரும், முத்தரையரும் ஏக
காலத்தில் பாண்டி நாட்டையும் மற்றும் பெற்றுக்கொண்ட நாடுகளையும்
ஆண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டை சமஸ்தானத்துள்ள குடுமியான் மலைக்
கோயில் சாசனத்தில், சத்துரு பயங்கர முத்தரையன், தஞ்சாவூருக்கு
வடமேற்கிலும், திருக்காட்டுப் பள்ளிக்கு இரண்டு மயில் தூரத்து முள்ள
சந்திரலேகை சதுர்வேதி மங்கல மென்ற பழம் பெயருள்ள செந்தலைக்
கிராமத்துள் மீனாட்சி சுந்தரேசுரர் கோயிலுள் குவான் மாறன் பெரும்பிடுகு
முத்தரையன் பேரனும், மாறன் பரமேசுரன் இளங்கோவடி வரையன்
மகனுமாகிய சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையன் என்பவர்களின்
சாசனங்களிருக்கின்றன. இக்காலம் சுமார் ஆயிர வருஷங்களாம்.
திருச்சிராப்பள்ளிக்குச் சமீபத்தில் "முத்தரைய நல்லூர்" என ஓரூரிருக்கிறது.

     இம்முத்தரையர் மிகுந்த புகழுடையவர்கள் என்பதை நாலடியாரிலுங்
காணலாம்.

reference:http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=43

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு



மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது.

முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.

தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்




இப்படிக்கு
பா.மணிவண்ணன் முத்தரையர்

தமிழ் தேசியம் பேசும் தலைவர்கள் சாத்தியமாக்குங்கள்

தமிழ் தேசியம் பேசக்கூடிய அரசியல்வாதிகளால் ஈழத் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தரமுடியும்,ஆனால் அரசியலுக்காக தமிழ் தேசியம் பேசவருபவர்களால் அது இயலாது.சாதி அரசியல் நடத்துபவர்கள் தமிழ் தேசியம் பேசுவது தவறு என்றால்,அதை விட பெரிய தவறு சாதிகளுக்கு அப்பாற்பட்டு தமிழர்களை ஒன்றிணைப்பதாக சொல்லுகிற தலைவர்கள் கூட தமக்குள் ஒன்றிணைய முடியாமல் இருப்பது....
இத்தனை ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் முழு நம்பிக்கையோடு,பிரபாகரனின் ஆதரவோடு,தமிழகத்திலே அரசியல் செய்த அவர்களின் நம்பிக்கை கூட்டணியை நம்பி இருந்ததா இல்லை தமிழ் தேசியத்தை நம்பி இருந்ததா என்பதைக் கூட அறியமுடியாத நிலையில் நாங்கள் இல்லை.ஈழத்தின் வர்க்க வேறுபாட்டயுனர்ந்து அதற்கு தகுந்தவாறு அரசியல் களம் அமைத்து,தமிழர்களை ஓன்று சேர்த்தால் மட்டுமே தமிழ்தேசியம் சாத்தியம்.அதை விடுத்து மீண்டும் பிரபாகரன் வருவார் ஈழப் போர் மீண்டும் வெடிக்கும் என்று சொல்லுவது தங்களை ஈழப் போராளிகளிடத்திளிருந்து தனிமைப்படுத்தி நாங்கள் அரசியல்வாதிகள்தான் போராளிகளல்ல,பேசுவதோடு எங்கள் பணி முடிகிறது என்பதை போன்று வுள்ளது.பிரபாகரன் இருக்கின்றாரா இல்லையா என்பது இப்பொழுது விவாததிற்குவுரிய செய்தி கிடையாது.ஆனால் பிரபாகரன் தான் செய்யநினைத்ததை செவ்வனே செய்துவிட்டார்,ஈழ போராளிகளின் போராட்டம் கரம் இருக்கும் வரை அல்ல,அவர்தம்முடலில் வுயிர் இருக்கும் வரையென்று வுலகிற்கு வுரைக்கச் செய்துவிட்டார்.நாம் சட்டையிலே போட்டுக்கொள்ளும் சே குவேராவையும்,பிடல் காஸ்ட்ரோவையும் நூறு மடங்கு வீரத்தில் சிறந்தவர்கள் புலிகள் என அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டார்.எனவே அடுத்தகட்டமாக தமிழகத்திலிருந்து எப்படியான போராட்டம் வெளிப்பட்டால் தனி ஈழம் சாத்தியமென்று சிந்தித்து செயல்பட்டால் இளையசமுதாயம் களமாட காத்திருக்கின்றோம்.தமிழ் தேசியம் பேசும் தலைமைகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இதுவும் சாத்தியம்....


இப்படிக்கு
பா.மணிவண்ணன் முத்தரையர் 

என் தமிழ் மண்ணை நான மண்டியிட்டு முத்தமிடுகிறேன்......


இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.

ஆங்கிலம்----- முடியாது
கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது. ஆனால் தமிழில்----

தமிழ்,தமிழ்ச்செல்வி, தமிழ்ச்செல்வன் , தமிழரசன், தமிழ்க்கதிர்,தமிழ்க்கனல்,தமிழ்க்கிழான்,தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி, தமிழ்மாறன், தமிழ்முடி, தமிழ்வென்றி, தமிழ்மல்லன், தமிழ்வேலன், தமிழ்த்தென்றல், தமிழ்த்தும்பி,தமிழ்த்தம்பி,தமிழ்த்தொண்டன்,தமிழ்த்தேறல், தமிழ்மறை, தமிழ்மறையான், தமிழ்நாவன், தமிழ்நாடன், தமிழ்நிலவன், தமிழ்நெஞ்சன், தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன், தமிழ்வண்ணன், தமிழ்ப்புனல், தமிழ்எழிலன், தமிழ்நம்பி, தமிழ்த்தேவன், தமிழ்மகன், தமிழ்முதல்வன், தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!!

30 டிச., 2012

உங்களுடைய கணினி அடிக்கடி மருத்தொடக்கம் (RESTART) ஆகின்றதா?

உங்களுடைய கணினி அடிக்கடி  RESTART  ஆகின்றதா ? உங்கள் கணினியின் செயல்பாட்டு வேகம் குறைவாக உள்ளதா ?இதற்கான காரணம் ஒரு வேலை நம்முடைய கணினியின் வெப்பம் அதிகரிப்பதால் கூட இருக்கலாம் . 


                                                  


அதற்கு இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும் . உங்கள் கணினியின் அனைத்து பாகங்களின் வெப்ப அளவினையும் அறிந்து கொள்வதுடன் குளிர்விக்கும் மின்விசிறி ஓடும் வேகத்தையும் மாற்ற உதவுகிறது. மற்றவற்றை போன்று அல்லாமல் இது உங்கள் கணினியின் வண்வட்டையும் (HARD DISK) தொடர்பு கொண்டு அவற்றின் வெப்ப அளவினை நமக்கு காட்டுகின்றது . 

இந்த மென்பொருள் தாய்ப்பலகையில் (MOTHER BOARD) இருக்கும் டிஜிட்டல் டெம்பரேச்சர் சென்சொர் எனப்படும் வெப்ப உணரிகளின் மூலம் வெப்ப அளவினை கணக்கிட்டு அதற்கேற்ப மின்விசிறியின் வேகத்தை மாற்றியமைக்கிறது.அதனால் கணினியுடன் சி.பி.யு கேபினெட்டில் (CPU CABINET ) இருந்து வரும் சத்தம் குறைகிறது .


                                              


இது ப்ராசரில் உள்ள ஒவ்வொரு உள்ளகத்தின் பயன்பாட்டையும் ,வெப்ப அளவையும் காட்டுகிறது.இது விண்டோஸ் 9X முதல் விண்டோஸ் 7 வரை உள்ள எல்லா இயங்குதளங்களிலும் இயங்குகிறது . இவை 64 பிட் இயங்குதளத்திலும் சிக்கலின்றி இயங்குகிறது .


Read more: http://www.anbuthil.com/2012/12/restart.html#ixzz2GUXRfIi1

காலனிய ஆட்சி

காலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பனஅடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள்நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில் – வழிபாட்டு முறையை உருவாக்கினார் ஐயா வைகுண்டநாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள்என இன்றும் வாழ்கிறார்கள்

முத்தரையர் சாதி வெறி உணர்வு உள்ள முத்தரையர்கள்


வெறி பிடித்த இளைஞர்கள் என்று கூறலாம் என்றால் இவர்களை கூறலாம் கையில் நமது பேர் அரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவ படத்தை தங்கள் கையில் பச்சை குத்தி கொண்டிருக்கிறார்கள் சிலர் மார்பிலும் கூட மன்னர் உருவம் பச்சை குத்திகொண்டிருக்கிரார்கள் ,

புதியாதாக திறக்கப்பட உள்ள முத்தரையர் சிலை


வேலூர் மாவட்டம், காட்பாடி குடியாத்தம் சாலை பில்லாந்திப்பட்டு என்கின்ற கிராமத்தில் விரைவில் திறக்க பட விருக்கும் நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை ,ஆனால் அங்குள்ளவர்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் சிலை என்று சொல்லிகொண்டிருக்கிறார்கள் அவர்களை சந்தித்து இன்று நானும் நண்பர்களும் இனிமேல் அப்படி சொல்லக்கூடாது என்று கூரியுருக்கிறோம் .
வேலூர் மாவட்டம், காட்பாடி குடியாத்தம் சாலை பில்லாந்திப்பட்டு என்கின்ற கிராமத்தில் விரைவில் திறக்க பட விருக்கும் நமது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை ,ஆனால் அங்குள்ளவர்கள் வீரப்பாண்டிய கட்டபொம்மன் சிலை என்று சொல்லிகொண்டிருக்கிறார்கள் அவர்களை சந்தித்து இன்று நானும் நண்பர்களும் இனிமேல் அப்படி சொல்லக்கூடாது என்று கூரியுருக்கிறோம் .

29 டிச., 2012

நடந்து முடிந்த உள்ளச்சி தேர்தலில் முத்தரையர் கோவை மாவட்டம்


நடந்து முடிந்த உள்ளச்சி தேர்தலில் முத்தரையர்
                      கோவை மாவட்டம்
1.தங்கராஜ் admk --> துணைத்தலைவர்-->  தேக்கம்பட்டி ஊராச்சி
2.ராஜேந்திரன் pjp  -->துணைத்தலைவர்-->இரும்பறை  ஊராச்சி
3.கருப்புசாமி dmdk -->கவுன்சிலர்--->மருதூர்  ஊராச்சி
4.தங்கவேலு  admk -->உறுப்பினர்-->இரும்பறை  ஊராச்சி
5.செல்வராஜ்------------->உறுப்பினர்-->கேம்பரபாளையம்   ஊராச்சி
6.வேலுசாமி------->உறுப்பினர்-->வெள்ளிங்காடு ஊராச்சி
7.ரங்கசாமி--------->உறுப்பினர்-->ஜடையம்பாளையம்  ஊராச்சி
8.ரங்கசாமி-------->உறுப்பினர்-->ஆலந்துறை ஊராச்சி
9.போன்கின்ஞான-->உறுப்பினர்-->இரும்பறை  ஊராச்சி
10.பாக்கியம்----------->உறுப்பினர்-->சிக்குதாசம்பாளையம் ஊராச்சி

வீரப்ப வன்னியர்



வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...

1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூறவேண்டும்.

2.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை,தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும்.

3.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நட்ட ஈடு தரவேண்டும்.

4. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்.

டெல்லி மாணவி அமானத் மரணம் :


கருவில் தாய்க்கு 
இறை போல வந்தவள் 
தெருவில் நாய்களுக்கு 
இரையாகி போய்விட்டாள் .

மனிதன் மிருகமென்று
நிரூபித்து சென்றுவிட்டாள்
மாற்றம் வேண்டுமென்று
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்

இவளின் மரணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பல கேள்விகளை எழுப்பி சென்று உள்ளார்,இவரின் ஆன்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனை பிராத்தனை செய்வோம்

WANTED:IOCL

BEL Recruitment of Probationary Engineers through GATE 2013

Bharat Electronics Limited (BEL) is one of the leading electronics company with about nine factories and few regional offices in India. It is one of the eight PSUs under Ministry of Defence, Government of India. 

Bharat Electronics Limited invited applications for recruitment to the posts of Probationary Engineers in discipline of Mechanical, Electronics and Communication, and Computer & IT Engineering.

Name of Post and Number of Vacancy 

• Probationary Engineer (Electronics and Communication): 80 posts.
• Probationary Engineer (Mechanical): 25 posts.
• Probationary Engineer (Computer & IT): 45 posts.

Important Dates 

• Starting date for online application for BEL: 28 December 2012 Last date of online application for BEL: 14 February 2012

For GATE

• Closing date of application for GATE 2013: 30 September 2013
• Date of Online GATE 2013 Exam: 20 January 2013
• Date of Offline GATE 2013 Exam: 10 February 2013

Educational Qualification

Candidates should have completed Bachelors Degree in relative discipline of Engineering from AICTE approved college with minimum percentage of 60 for General and passing percentage for SC/ST/PWD candidates

Age Limit: Maximum 25 years

Selection Procedure

The selection of the candidates will be purely based on score obtained in GATE 2013 followed by personal round of interview (PI). 

How to Apply

• All the candidates need to apply via GATE 2013 to become applicable for BEL Recruitment
• Online form will be submitted by the candidates for the post of Probationary Engineers 

BHEL Recruitment for the Post of Probationary Engineers by GATE 2013


Bharat Heavy Electronics Limited (BHEL) provides the most gratifying and challenging career to young aspirants. The offered disciplines include Electrical, Mechanical, and Electronic engineering for contribution in building up strong nation in the fields of Power Industry, Transmission, Transportation and Non-conventional Energy.
Name of the Post and Number of Vacancies for Recruitment in BHEL through GATE 2013
Position: Engineer Trainees
Number of Vacancies: 500**
Discipline wise List:

Mechanical300 Vacancies
Electrical150 Vacancies
Electronics50 Vacancies

     
** The number of vacancies mentioned above is tentative and actual requirement may vary based on further assessment.
Important Dates for Recruitment of Probationary Engineers by GATE 2013

Opening date of advertisement: 14 September 2012
Online Submission of Application Form will Start From: January 2013
For GATE 2013
Starting Date of Online Application: 1 September 2012
Closing Date of Online Submission of Application: 30 September 2012

Eligibility Criteria for Recruitment of BHEL through GATE 2013
Educational Qualification
Bachelor’s degree in Engineering /Technology or Five year integrated Master’s degree or Dual Degree programme in Engineering or Technology in the disciplines of Mechanical, Electrical, or Electronic Engineering.

Or 

Engineering Degrees obtained through examinations conducted by professional societies recognized by UPSC/AICTE (e.g. AMIE by Institute of Engineers (India); AMICE by Institute of Civil Engineers (India)) in the disciplines of Mechanical, Electrical and Electronics as equivalent to B.E./B.Tech
Upper Age Limit (as on 1 August 2013)
• Maximum 27 years
• 29 years for candidates having two years full time Post Graduate in Engineering or Business Administration /Management
Selection Procedure for Recruitment through GATE 2013
Selection for the post of Engineer Trainee position in BHEL for the year 2013- 14 will be based on score of Graduate Aptitude Test in Engineering - 2013 (GATE- 2013).
How to Apply for Recruitment of Engineer Trainees by GATE 2013

• The candidates who have applied for GATE 2013 are eligible to appear for Engineer Trainee position.
• The marks obtained by them in GATE 2013 will be considered for inviting candidates for Personal Round of Interview.
• Candidates have to apply on-line to BHEL recruitment separately

28 டிச., 2012

விசயாலய சோழன


பண்டைத் தமிழகத்தில் மூவேந்தர்களுள் ஒருவராகப் பெரும் புகழுடன் விளங்கிய சோழர்கள் நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தனர். இந்த நிலையைப் போக்கி சோழரின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவன் விசயாலய சோழன் ஆவான். விசயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான். இவனே பிற்கால சோழப் பேரரசிற்கான வலிமையான அடித்தளத்தை இட்டவன். கி.பி.880ல் நடந்த திருப்புறம்பியப்போரில் அக்காலத்தில் வலிமை பெற்றிருந்த பாண்டியர்களுக்குள் இருந்த உட்பகையைப் பயன்படுத்தி முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான்.

Note this friend's( முத்தரையர்களின் கீழிருந்த தஞ்சாவூரைத் தாக்கி, பல்லவ பேரரசிற்கு சார்பாக போரிட்டு தஞ்சையை கைப்பற்றினான)

Cholar kal Nam kullam a Muthal vijayala ya cholan Mutharaiyar in maga lai kalyanam saithu than Arasaraga mudi chutti kondar athu varai Vijaya laya cholan Mutharaiyar in Padai Thalapathiye

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார்!




இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம். இக்குழுமத்தை கடந்த 50 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார்.

ரத்தன் டாட்டாவை, ஜே.ஆர்.டீ. டாட்டா 1991ம் ஆண்டுல் இக்குழுமத்தின் தலைவர் ஆக்கினார். ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கே இருந்தது. இது ஏறத்தாழ 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி ஈட்டும் சாம்ராஜ்யமாக உருவெடுத்தது.

டாட்டா குழுமத்தை பன்னாட்டு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதே ரத்தன் டாட்டாவின் வண்ணக் கனவாக இருந்தது.

டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பதவியேற்க உள்ளார்.


NEW YEAR OFFER


Honble Chief Minister attended the 57th meeting of the National Development Council at New Delhi

Press Release

வரவேற்க வேண்டிய சட்டம் :



Photo

கிரெடிட் கார்டை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு பராக் பார்க்கலாமா?


சென்னை: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குகையில் கடைக்காரர் கார்டை எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதை கவனிக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்துகின்றனர்.
கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அதை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வேறு எங்காவது பராக் பார்க்கக் கூடாது. மாறாக கார்டை கடைக்காரர் எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். டெல்லியில் போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்து பல கோடி ரூபாய் சுருட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் எவ்வாறு போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
தற்போது சிக்கியுள்ள 4 பேரும் பெரிய பெரிய கடைகளில் உள்ள காசாளர்களை கையில் போட்டுக் கொண்டு அவர்களுக்கு ஸ்கிம்மர்என்ற கருவியை கொடுத்துள்ளனர். காசாளர்களும் வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டை கொடுத்தால் அதை கிரெடிட் கார்டு கருவியில் ஒரு முறை தேய்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் நைசாக ஸ்கிம்மரிலும் ஒரு தேய் தேய்த்துள்ளனர்.

கணினியில் தவறுதலாக அழித்த கோப்புகளை மீட்க

கணினியில் பணியாற்றும் போது பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்து பயன்படுத்துவோம். அதுவும் ஒரு சில முக்கியமான கோப்புகளை தனியாக சேமித்து வைத்திருப்போம் அவ்வாறு உள்ள தகவல்களை நம்மை அறியாமலோ அல்லது நம்முடைய கவனக்குறைவினால் நீக்கி விடக்கூடும் . அல்லது ஒரு சில நேரகளில் கணினியில் நம் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பணியாற்ற விடுவோம். ஆனால் அவர்கள் நம்முடைய கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அளித்து விடுவார்கள் .அவ்வாறு இழந்த கோப்புகள் மிகவும் முக்கியமாக இருக்கலாம்.அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்காது.



அவ்வாறு நாம் இழந்த கோப்புகளை மீட்டு எடுக்க ஒரு இலவச மென்பொருள் உதவுகின்றது.இது விண்டோஸ் தளத்திற்கு ஏற்ற ஒரு மென்பொருள் .



                                            



                           இதை பதிவிறக்க : பவர் டேட்டா ரெகோவேரி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.பின் இந்த செயலியை திறக்கவும் .அதில் தோன்றும் மெனுக்களில் நீங்கள் எந்த இடத்தில் கோப்பினை இழந்திர்கள் மற்றும் அது எந்த வகையான கோப்பு ஆகியவற்றைக் கவனமாய் கொடுக்கவும். பின் அந்த கோப்பினை மீட்டு எடுக்கலாம்.


வன்தட்டு,பிளாஷ் டிரைவ் ,மெமரி கார்டு போன்ற இதர சாதனங்களில் இருந்து இழந்த கோப்புகளை நம்மால் மீட்டு கொள்ள முடியும்.


                              

Read more: http://www.anbuthil.com/2012/12/free-power-data-recovery.html#ixzz2GIomH75p

நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வணக்கம்..!!


இதுவரை பட்டுக்கோட்டையில் பல கூட்டங்கள் முத்தரையர் சமூகத்தினால் நடத்தப் பட்டுள்ளது,பெரும்பாலும் அந்த கூட்டங்களில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கின்றது, முதல்முறையாக "முத்தரையர் சமூக இளைஞர்களை" மட்டும் ஒருங்கிணைக்கும் ஒரு கூட்டம் வருகின்ற 2013 ஜனவரி 19 ந் தேதி (சனிக்கிழமை) நடத்த ஏற்க்கனவே நாம் அறிவித்து இருந்தோம், நமக்கு அறிமுகமான பெரும்பாலான நண்பர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள், உறவினர்கள் என்று நாம் எதிர்பார்த்த எண்ணிக்கையிலான நண்பர்கள் தங்கள் வருகையை உறுதி செய்துள்ளனர், இந்த நிலையில் இங்கு இணையத்தில் இல்லாத நண்பர்களை நேரில் சந்திக்கும் வண்ணம் ஜனவரி 10 ந் தேதி முதல் 16 ந் தேதி வரை பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேரில் செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, இந்த குழுவில் பங்கேற்க்க விருப்பமுள்ள நண்பர்கள் திரு. கண்ணன் நாதன் (0091-7639951844) அவர்களை தொடர்பு கொள்ளவும்,
மேலும் இதுவரை நமக்கு அறிமுகமான அனைத்து நண்பர்களுக்கும் இந்த கூட்டம் தொடர்பான செய்தியினை கொண்டு சென்று விட்டதாக நம்புகிறோம், அவ்வாறு அறிவிப்பினை பெறாத மற்றும் பட்டுக்கோட்டைப் பகுதியை சேர்ந்த இதுவரை அறிமுகமாகாத முத்தரையர் உறவுகள் வேறு யாரேனும் இருந்தால் தங்களைப் பற்றிய விவரங்களை தர வேண்டுகிறோம், எல்லோரையும் ஒருங்கிணைப்பது மட்டுமே நமது நோக்கம், யாருக்கும் தகவல் தர விடுபட்டிருந்தால் தயவு செய்து தவறாக கருத வேண்டாம், இப்போதும் உங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறோம்.
நமது கூட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பிற்க்கு முழுமையான ஒத்துழைப்பினை நல்கிவரும் " முத்துராஜா (முத்தரையர்) ஷரிங் குழும" நண்பர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்.

reference:https://www.facebook.com/groups/mutharaiyar/489992967710647/?ref=notif&notif_t=group_activity

27 டிச., 2012

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!


இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில் 2 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் கேரளாவில் 5.86 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கேரளாவில் 3 அரசு மனநல மருத்துவமனைகளும், 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் உளவியல் துறைகளும், அவற்றில் 1,800 உளவியல் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் இருக்கின்றன. இது தவிர 143 தனியார் மனநல மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மனநல மருத்துவமனைகள் போதிய அளவில் இருந்தும் பிரச்சினைகளும் ஏராளமாகவே இருக்கின்றன.

மாநில மனநல ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் பிரச்சினைகள் இருக்கிறது. இதில் 2 சதவீதம் பேருக்கு மனச்சிதைவு மற்றும் மனச்சோர்வு பிரச்சினைகள் உள்ளன. 2-3 சதவீதம் பேருக்கு உடல் பிரச்சினையால் ஏற்படும் கடும் உளவியல் குறைபாடுகள் உள்ளன. 6 வயதுக்குட்பட்டவர்களில் நூற்றில் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதாக உள்ளது.

மனநல பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் சுகாதார நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது.
மாநில அரசு மனநல பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாதது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தீர்க்கப்படாதது போன்றவை முக்கிய காரணங்களாகும். தனியார் மனநல மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படாததற்கு காரணமாக இருக்கின்றன.

இந்திய அளவில் தனிநபர் மது அருந்தும் அளவு 0.75 லிட்டர் ஆகும். ஆனால் கேரளாவில் தனிநபர் ஒருவர் சராசரியாக 8.3 லிட்டர் மது அருந்துகிறாராம். அதேபோல கேரளாவில் லட்சம் பேருக்கு 25.3 பேர் தற்கொலை செய்கிறார்கள். இது இந்திய அளவில் 10.5 பேராக உள்ளது.

இந்திய அளவில் விவாகரத்து அளவு 1.1 சதவீதமாக இருக்கும்போது கேரளாவில் இந்த அளவு 3.3. சதவீதமாக உள்ளது. கேரளாவில் மொத்தம் பதிவாகும் குற்றங்களில் 11.8 சதவீதம் குடும்ப வன்முறை வழக்குகளாக உள்ளன. ஆனால் இந்திய அளவில் 5.3 சதவீதம் வழக்குகள்தான் குடும்ப வன்முறை வழக்காகும்.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் மனநல பிரச்சினைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை என்பது நிபுணர்களின் கருத்து. ‘மது, தற்கொலை, விவாகரத்துகள், குடும்ப வன்முறை போன்றவற்றில் மாநிலம் முன்னிலை வகிப்பது நிலைமை மோசமடைவதற்கான காரணங்கள். இது முன்னேறிய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினை’ என்கிறார்கள் நிபுணர்கள்.

கேரளாவில் ஆண்களைவிட 1.5 முதல் 2 சதவீத பெண்கள் கூடுதலாக மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம். அங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் அவர்கள் தங்களின் பாதிப்பை வெளியில் காட்டிக் கொள்ளாததும் அதிகமாக மனநலம் பாதிக்க காரணமாகிறது.

வளைகுடா நாடுகளில் இருக்கும் 25 லட்சம் கேரளவாசிகளில் 90 சதவீதம் பேர் ஆண்கள். அவர்களின் பணி குடும்பத்திற்கு அதிக வருவாயைத் தந்திருந்தாலும் வேறுவகையில் பிரச்சினைகளையும் தருகிறது. வளைகுடா நாடுகளில் இருப்பவர்களின் மனைவிகளை வளைகுடா விதவை என்று அழைக்கிறார்கள். இவர்கள் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கேரளாவில் நடக்கும் தற்கொலைகளில் 19 சதவீதத்திற்கு மனநல பாதிப்புதான் காரணம் என்ற மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு அறிக்கைகள் சொல்கிறது.

26 டிச., 2012

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம்


உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார். 

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார். 

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது. 

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது. 

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது. 

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! 

பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.

அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!

பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

சிதம்பரத்தில் தலித் பெண் கற்பழித்துப் படுகொலை


சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள •சம்பந்தம்• என்ற கிராமத்தைச் சேர்ந்த •சந்தியா• (வயது 20) என்ற தலித் பெண் ஒரு தனியார் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.

இன்று மாலை 4 மணிக்கு அந்த இளம் பெண்ணை மூன்று பேர் கொண்ட சாதி வெறி கும்பல் அவரை கற்பழித்து சின்னாபின்னப் படுத்தியிருக்கிறது. கயவர்களின் கொடுரத்தை தாளமாட்டாத அந்த அபலைப் பெண் கத்தி கதறியதை அந்த மிருகங்கள் கண்டுக்கொள்ள வேயில்லை. தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட அந்த சாதி வெறி பிடித்த மிருக கும்பல், அப்படியும் அடங்காமல் அந்த அபலைப் பெண்ணை மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீசியெறிந்திருக்கிறது.

சேலம் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி- 11 பேர் காயம்


சேலம்: சேலம் அருகே பட்டாசு ஆலை கிட்டங்கியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், பட்டாசு ஆலை அதிபர் சாந்தி உள்பட 4 பேர் பலியானார்கள்.
சேலம் அருகே மேச்சேரி செங்காட்டூர் என்ற இடத்தில் சாந்தி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையின் கிட்டங்கி ஒன்று உள்ளது. இந்த கிட்டங்கியில் திடீரென இன்று தீவிபத்து ஏற்பட்டது. கிட்டங்கியில் ஏற்பட்ட தீ திமுதிமுவென எரிந்தது.
சம்பவம் நடந்தபோது கிட்டங்கியில் 15 பேர் இருந்தனர்.கிட்டங்கியில் உள்ள பட்டாசுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்ததால் அந்தப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.
தீயணைப்புப் படையினர் கடுமையாக முயன்று பலரை உயிருடன் மீட்டனர். இருப்பினும் உரி்மையாளர் சாந்தி, சிவகாமி, சூர்யா, கேசவன் ஆகியோர் தீயில் கருகி பலியானார்கள்.
மீட்கப்பட்டவர்களில் 4 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மற்ற 7 பேரும் லேசான காயமடைந்தனர்.

நடைமுறையில் உள்ள சில முத்தரையர் குலப் பட்டங்கள்:


பல பட்டங்கலில் நிச்சயமாக தவருகள் இருக்கலாம். இங்லீஷ் வார்த்தைய தமிழ்ல மாத்தும் போது Kuril, Nedil Pilai ஏற்படும். Enakku நேரமும் இல்லை. இருப்பினும் பிர விசயங்கலோடு தொடர்புபடுத்தி எழுதியுல்லென். உங்கலுக்கு தெரிந்தவட்ரை மாட்ரி எலுதுங்கl. முடிந்தால் தஞ்சை சோழ-முத்தரையர் ரிசர்ச் சென்டரை தொடர்பு kollungal. இவைகளை சேகரித்து கொடுத்த அன்னன் சுந்தர்ராஜன் சேர்வை அவர்கலுக்கு naam அனைவரும் NANTRI சொல்லக் கடமைப் பட்டுல்லோம்.

The following are the surnames of Tamil Mutharaiyars as per the research conducted by Chola Mutharaiyar Research Center, Tanjore, Tamilnadu.

1. ஆபத்சகாயராயர்
2. ஏரிகட்டிராயர்
3. அழகர்மலைராயர்
4. அம்பலகாரர்
5. அனைகட்டிராயர்
6. அஞ்சாத சிங்கமுத்தரையர்
7. அஞ்சாத சிங்கராயர்
8. அன்னாவிராயர்
9. அரையர்
10. அறிட்டர்கண்டராயர்
11. ஆற்காட்டுராயர்
12. அருனவினையர்
13. அருவிமலைராயர்
14. பீம்ராயர்
15. சத்ரு பயங்கர முத்தரையர்
16. சத்ரு கேசரிராயர்
17. சோழ முத்தரையர்
18. சோழன்
19. சோழவளவன்
20. சோழ வல்லக்கமாயர்
21. எல்லாம் கொண்டராயர்
22. ஏந்தல் கட்டிராயர்
23. எட்டிக்குடிராயர்
24. இடும்பவனராயர்
25. எட்டிப்புலிராயர்
26. இலந்திவேல்ராயர்
27. இரண்டாம்புலிராயர்
28. இருக்கைக்குடிராயர்
29. இருஞ்சோனாட்டரையர்
30. கடந்தைராயர்
31. கடோத்கஜராயர்
32. கடுவெளிராயர்
33. காடுவெட்டி முத்தரையர்
34. கலிமூர்க்கராயர்
35. கடுவிழிராயர்
36. கள்வர் கள்வர்
37. கன்னடராயர்
38. காஞ்சிராயர்
39. கனக முத்தரையர்
40. கன்னங்கராயர்
41. காந்தளூர் கொண்டராயர்
42. கரிகாலராயர்
43. காரிவென்றராயர்
44. கருவூரராயர்
45. காடக முத்தரையர்
46. காடகராயர்
47. காத்தமறவ ராயர்
48. காத்தமற வில்லாலியர்
49. காத்த பெருமாள்
50. கௌகுண்டல
51. கீர்த்திராயர்
52. கிள்ளிராயர்
53. கிள்ளிவளவன்
54. கோளாளி மொய்ம்புராயர்
55. கோளாளிராயர்
56. கோளாளிவளவராயர்
57. கோளரிராயர்
58. Konadulunar
59. கோனாட்டரையர்
60. கொங்காண்ட முத்தரசர்
61. கொங்காண்டராயர்
62. கொங்கரையர்
63. கொங்களம் வென்றராயர்
64. கொங்கு களவழிராயர்
65. கொங்கு கலிமூர்க்கராயர்
66. கொங்கு கனி கொடுத்தராயர்
67. கொங்கு கரிகாலராயர்
68. கொங்கு கோனாட்டரையர்
69. கொங்கு முசுகுந்தராயர்
70. கொங்கு முத்தரசர்
71. கொங்கு செந்தலைக்கவுண்டர்
72. கொங்கு செந்தலைராயர்
73. கொங்கு வளவர்
74. கொங்கு விக்கிரமராயர்
75. கூகூர்ராயர்
76. கூர்வேல்ராயர்
77. கோடாம்பட்டி மறவராயர்
78. குமாரராயர்
79. குறிஞ்சி நாட்டரையர்
80. குற்றாலராயர்
81. மாசோழராயர்
82. மாசிலி முத்தரையர்
83. மாசிலிராயர்
84. மலைநாட்டரையர்
85. மங்காமைகாத்தராயர்
86. மாங்காட்டு முத்தரையர்
87. மாங்காட்டுராயர்
88. மறவ முத்தரையர்
89. மீச்சிரம் கொண்டராயர்
90. மீச்சுராயர்
91. மீனாட்டரையர்
92. மெக்கராயர்
93. மூப்பாகத்தியர் காவலன்
94. மூப்பாழகனார்
95. மூப்பபரதவராயர்
96. மூப்பகடம்பவனராயர்
97. மூப்பகடம்பராயர்
98. மூப்பகோன்
99. மூப்பகூடல்ராயர்
100. மூப்பகுறிஞ்சிராயர்
101. மூப்பமுருகனார்
102. மூப்பனார் அரையர்
103. மூப்பர்
104. மூப்பசங்முடையார்
105. மூப்பதமிழரையர்
106. மூப்பவேளாளியார்
107. மூப்பவில்லாலிகள்
108. மூத்த அரையர்
109. மூத்தகுடியரையர்
110. மூப்பவேலனார்
111. முதிராஜ்
112. முருகவேலராயர்
113. முசிரிராஜர்
114. முத்தரசர்
115. முத்தரையர்
116. முத்துராஜா
117. நல்லராயர்
118. நால்மடிபீமராயர்
119. நாட்டம்பலகாரர்
120. நத்தம்படி மறவர்
121. நாடாள்வார்
122. நாட்டரையர்
123. நாயக்கர்
124. ஓச்சன்ராயர்
125. ஊராளிக் கவுண்டர்
126. ஒற்றியூர்ராயர்
127. ஒய்யாகிராயர்
128. படைவென்றரராயர்
129. பாலைமறவர்
130. பாம்பலி முத்தரையர்
131. பழயராயர்
132. பழிஎறிந்தார்
133. பேய்வெட்டிராயர்
134. பேரம்பலராயர்
135. பேரரையர்
136. பெரியசோழராயர்
137. பெருவளராயர்
138. பொன்னினாட்டரையர்
139. பூவந்தராயர்
140. பூவான்ராயர்
141. பொதிகைராயர்
142. பொய்யிலிராயர்
143. புலிராயர்
144. புலிவளராயர்
145. புளியகுடிராயர்
146. புலியூர்ராயர்
147. ராவ்
148. ரெத்தினகிரியார்
149. ரெட்டபடிகொண்டார்
150. சென்னிவளவர்
151. சென்னியர்
152. செந்தலைக்கவுண்டர்
153. செந்தலைராயர்
154. செந்தில்வேலராயர்
155. செந்தூரராயர்
156. செருகள முத்தரையர்
157. செருமற முத்தரையர்
158. செருவளவ முத்தரையர்
159. செருவளவராயர்
160. செருவென்றராயர்
161. சேர்வை
162. சேர்வைகாரர்
163. செற்றம்படி முத்தரையர்
164. செற்றமிகு முத்தரையர்
165. செற்றம்வளர் முத்தரையர்
166. சிலம்பு மறவர்
167. சிலந்திராயர்
168. சிங்க முத்தரையர்
169. சிங்கராயர்
170. சித்திராயர்
171. சிவனேசராயர்
172. சூரிய முத்தரையர்
173. தானமராயர்
174. தனஞ்சயராயர்
175. தண்டலையுடையார்
176. தஞ்சையர்கோன்
177. தெரிந்தவில்லாலிராயர்
178. திருமால்ராயர்
179. திருமங்கைராயர்
180. திருமூர்த்திராயர்
181. உடுதா
182. உறையூர்ராயர்
183. உறந்தைகோமன்
184. உத்தமசீலிராயர்
185. உத்தமதாணிராயர்
186. வலையர்
187. வளநாட்டரையர்
188. வளரிகொண்டராயர்
189. வளவன்
190. வளவர்
191. வளவர்கோமன்
192. வல்லக்கமான்யர்
193. வல்லக்கமாயர்
194. வல்லத்தரையர்
195. வல்லக்கோன்
196. வங்கார முத்தரையர்
197. வங்காருராயர்
198. வெளியன்
199. வெளியன்ராயர்
200. வேல்கொடிராயர்
201. வேங்கைகொடிராயர்
202. வேங்கையர்
203. வென்னிவென்றராயர்
204. வழுவாட்டித் தேவர்
205. மழவராயர்
206. சின்னவன்னியனார்

The above mentioned list of surnames were collected and compiled after a long research by the organizer Mr. C.Sundararajan Servai, Mutharaya Chola Alias Early Chola History Research Center, 129, Fifth Street, Abraham Pandithar Nagar, Thanjavur, Pin- 613 001, Tamilnadu.

The remaining surnames will be published in course of time after further collection & compilation by the research center.

மஹா கும்பாபிேஷகம்

ஆலமஞ்சிக்காடு-ஏனாதி எனது கிராமத்தில் ஜனவரி-17 அன்று வினாயகர்,முத்துமாரியம்மன்,காளியம்மன்,முனீஸ்வர்,மாடன்,பிடாரி,அய்யனார் மற்றும் பரிவார ெதய்வங்களுக்கு மஹாக கும்பாபிேஷகம் நடைெபற உள்ளது

ANY DEATIL CONTACT ME:
SINGATAMILAN(MUTHURAJA)
MOBILE:
9942082117

25 டிச., 2012

முத்தரையர் வேட்பாளரை அறிவிக்கணும் : : "சங்கம்' கோரிக்கை


திருச்சி: லோக்சபா தேர்தலில் திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் முத்தரையர் வேட்பாளர்களையே, அனைத்து கட்சியினரும் அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு முத்தரையர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. நிர்வாகி தங்கவேல் தலைமை வகித்தார். இளைஞரணி செயலாளர் பெரியகோபால் வரவேற்றார். பொதுச்செயலாளர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.சங்க நிர்வாகி தேர்தல் நடத்திட ஏதுவாக, 12 பேர் கொண்ட அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஃபிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தேர்தல் நடத்துவது. தமிழகத்தில் வேறு பெயர்களில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு நுழைவதை தடுத்து நிறுத்த, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். திருச்சி லோக்சபா தொகுதியில் பல்வேறு பட்ட பெயர்களில், 2.80 லட்சம் முத்தரையர் வாக்காளர்களும், பெரம்பலூர் லோக்சபா தொகுதியில், 3.60 லட்சம் முத்தரையர் வாக்காளர்களும் உள்ளனர். திருச்சி, பெரம்பலூர் தொகுதியில் தனி பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முத்தரையர் வேட்பாளர்களை அனைத்து கட்சியினரும் அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, விஸ்வநாதன், சங்கர், இன்ஜினியர் பெருமாள், வக்கீல் உலகநாதன், கவிஞர் லோகநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு

நண்பர்களே.... நீதி மன்றம் இம்முறை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது இதில் நமக்கு சாதகமான விசயம் என்னவென்றால் அலங்காநல்லூரில் இம்முறை நம் இன நண்பர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு அருகில் அதிகப்படியாக நம் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் படம் அச்சிடப்பட்ட விளம்பர பேனர்களை அமைத்திடுங்கள் இது நம் இனத்தின் புகழை உலக அளவில் எடுத்து செல்லும் முந்துங்கள் நண்பர்களே இல்லை என்றால் வேறு யாரேனும் முந்திக் கொள்வார்கள்... என் கருத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.....

தமிழ் பேசும் மக்கள் சங்கம்


நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.

திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.

யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.

ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.

எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.

இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.

கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.

பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்...!
நகரமும் இல்லாத கிராமமும் அல்லாத அவிநாசி பகுதியில், ஒரு பழைய மொபட் வாகனத்தின் பின்னால் சின்ன, சின்ன பொருட்களை வைத்து விற்பனை செய்துகொண்டு செல்கிறார் பெரியவர் ஒருவர். அவரது சட்டையின் பின் பகுதியில் எனக்கு காது கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார்.காரணம் அறிய அவரை நிறுத்தி சைகையால் பேசிய போது, அவர் நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே என்ன கேட்கிறோம் என்பதை புரிந்துகொண்டு பதில் தருகிறார். பெயர் கல்யாணசுந்தரம்,வயது 74.

திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார், அவரது மகன் ஒருவர் இன்றைக்கும் நாற்பது பேரை வைத்து திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது பேச்சின் மூலம் தெரியவந்ததே தவிர, பழைய விஷயத்தின் ஆழத்திற்கு போக அவர் பிரியப்படவில்லை.

யார் எங்கே இருந்தாலும் நல்லாயிருக்கட்டும், இப்ப நம்ம கதையை பேசுவோம் என்கிறார் மனைவியோடு அவிநாசி வந்தவருக்கு கவுரமாக, நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில் தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின், லஞ்ச்பாக்ஸ், விசிறி உள்ளிட்ட பல்வேறு வித பொருட்களை மொத்தமாக வாங்கி, மொபட்டில் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயில் இருந்து இருபது ரூபாய் வரைதான்.

ஒரு நாளைக்கு பெட்ரோல் உள்ளிட்ட செலவு போக நூறில் இருந்து நூற்றைம்பது ரூபாய் வரை கிடைக்கிறது. அது போதும் இந்த கிழவனும், கிழவியும் (மணைவி) கவுரமாக சாப்பிட்டு வாழ என்கிறார்.

எப்போது என்று சொல்லத் தெரியவில்லை கொஞ்சம், கொஞ்சமாக காது அதன் கேட்கும் திறனை இழந்து விட்டது, ரொம்ப சத்தமாக பேசினால் இடது பக்கம் லேசாக கேட்கும் அதுவும் சில சமயம்தான். அதனால் என்னைப் பொறுத்தவரை காது கேட்காதவன்தான், ஆனால் அதைப் பற்றி கவலையேதும் இல்லை.

இதன் காரணமாக இவர் தான் விற்கும் பொருட்களின் மீது விலையை ஒட்டிவைத்துள்ளார். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் லாபம் வைத்தே இவர் விற்பது, இவரது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால், யாரும் இவரிடம் பேரம் பேசாமல் பொருளை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். காசு கொடுக்காவிட்டாலும் இவர் கேட்கமாட்டார், அந்த அளவிற்கு மனிதர் நல்லவர்.

கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு இவராகவே நல்ல நாள் போன்ற தினங்களில் இலவசமாக பொருட்கள் தந்து சந்தோஷப்படுத்துவதும் உண்டு.

பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும், புதிதாக என்னை பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காகவும், ரோட்டில் போகும் போது பின்னால் வரும் வாகன ஓட்டிகள் என் நிலையைத் தெரிந்து கொண்டால் வீணாக "ஹார்ன் சத்தம்' கொடுத்து அவதிப்பட வேண்டாம் பாருங்கள், அதற்காகத்தான் சட்டையின் பின் பக்கத்தில் எனக்கு காது கேட்காது என்று எழுதி "பின்' போட்டுள்ளேன்.

இதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை என்கிறார், உண்மைதானே.. ஒய்வு எடுக்க வேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து பிழைக்கும் கல்யாணசுந்தரத்தை நினைத்து, உழைக்காமல் "இலவசங்களை' நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும், உண்மையில் இவரை நினைத்து நாமும், நாடும் பெருமைப்படத்தான் வேண்டும்...!

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...