29 நவ., 2012

மாவீரன் நேரு பேரவை -ஆலங்காடு


9.5.2002 அன்று முத்துபேட்டை அடுத்து ஜம்புவநோடை இல் நேரு படுகொலை செய்யப்பட்ட செய்தி , பட்டுகோட்டை முதல் வேதாரண்யம் வரை அறிந்ததே ...

நக்கீரன் , ஜூனியர் விகடன் ,தினத்தந்தி ,தின மணி போன்ற நாளேடுகளில் வெளிவந்தாலும் பலருக்கு தெரியவில்லை ..

அது குறித்து வெளி மாவட்ட நண்பர்கள் விளக்கம் கேட்பதால் மிக விரைவில் வெளியிடுகிறோம்..

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........