29 நவ., 2012

மூன்று தரை ஆண்ட முத்தரையர் இனம்

மூன்று தரை ஆண்ட முத்தரையர் இனம் இன்று இந்த நிலை அடைய கரணம் , நேர்மை ,நீதி ,உண்மை என்று நடப்பதும் (மற்ற இனம் இதுபோல் நடபதுல்லை ) மேலும் மற்ற இன சூழ்ச்சியாலும் இந்த நிலையை அடைய காரணம். இந்நிலைமை மாற இளையர்கள் இன்று முதல் முயச்சி செய்தல் மீண்டும் நாம் இனம் நாடாளும் நிலைமை மாறும் . அதற்க்கு ஒவொரு சட்ட மன்ற தொகுதியிலும் நாம் இன உறவுகள் 4 பேர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் லிஸ்ட் எடுத்துக்கொண்டு தொகுதிக்கு உட்பட்ட ஒவொரு கிராமமாக சென்று நாம் இன வாக்களர்களை பதிவு செய்து அந்த ஊரில் உள்ள உணர்வு பூர்வமான 4 படித்த செயல்பட கூடிய இளையர்களை ஓன்று படுத்தி மொத்ததொகுதியில் உள்ள நாம் இன வாக்குகளை கணக்கு எடுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு 400 இளையகள் ஆண்டுக்கு 4 முறை ஓன்று கூடி ஆலோசித்து ஒவொரு கிராமத்தில் நடைபெறும் சுக ,துக்க நிகழ்வுகளில் பங்கேற்று ஓன்றுபட்டு செயல் படவேண்டும் . மேலும் அந்த பகுதியில் உள்ள நமது இன அரசியல் முன்னோடிகளுக்கு (எந்த அரசியல் கட்சில் இருந்தாலும் ) முன்னுரிமை கொடுத்து அவர்களை அந்த கட்சியில் சட்ட மன்றதிற்கு போட்டியிட சீட் கேட்க சொல்லுங்கள் கொடுத்தல் (அரசியல் கட்சிகள் சீட் கொடுக்காவிட்டால் சுயட்சையாக தொகுதிக்கு நன்கு அறிமுகமான நாம் இன வேட்பாளரை நிற்க வையுங்கள் ) அவர்கள் வெற்றி பெற உணர்வு பூர்வமாக 400 இளையகளும் செயல் பட்டாள் நிச்சயம் அடுத்த 4 ஆண்டுகளில் (வரு சட்டமன்ற தேர்தல் ) கண்டிப்பாக நாம் பெருபான்மையாக உள்ள தொகுதியல் வெற்றி பெறமுடியும் என்பது என்னுடைய எண்ணம் . என்றும் நன்றியுடன் ..........!!!!!!!


பா.மணிவண்ணன் முத்தரையர்

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........