சிங்கத்தின் மீது ராஜா ஒருவர் நின்றபடி ஒரு லோகவை மையமாக வைத்து விரைவில் துவங்கவுள்ளது முத்தரையர் டிவி . இந்த தொலைக்காட்சியானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தது என்றும் நமக்கு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சேனலானது திருச்சியை மையாமாக கொண்டு செயல்படவுள்ளதாகவும் அந்த சேனல் சார்ந்த ஒருவர் கூறினர். இதன் நோக்கம் என்ன என கேட்டதுக்கு எங்கள் சமுதாய மக்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை எழுப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதி என்றார். இந்த தொலைக்காட்சியின் மூலம் பழங்காலத்து ராஜாகளின் வாழ்க்கை வரலாறுகளை இளையதளைமுறை அறிய வாய்ப்பாக இருக்கும் என கூறி முடித்தார்.
REFERENCE:http://www.tamilandth.com/2012/10/blog-post_246.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக