20 நவ., 2012

முத்தரையர் பாட்டு .....


ஊரெல்லாம் சிங்கக்கொடி பறக்கணும் -நம்
உணர்வினில் நாளுமது
உதிக்கனும் .
பாரெல்லாம் போற்றும்படி வாழனும் -நம்
பார்வையில் எதிரிகளும்
ஓடனும்.

நாடாண்ட பெரும்பிடுகை
நாமெல்லாம் துதிக்கணும்
வீடுதோறும் அவர் படத்தை
அலங்கரித்து வைக்கணும் .
சாதி சனம் எல்லோரும்
சங்கமமாய் ஆகணும்
முத்தரையர் எனும் குடைகீழே
அணிவகுத்து நிக்கணும் ...
ஊரெல்லாம் சிங்கக்கொடி ...........

படிப்பாலே நமது பிள்ளைகள் உயரனும்
பெரியோரின் வார்த்தைகளை மதிக்கணும்
நம்மவர்கள் ஒற்றுமையாய் இருக்கணும்
நாளை தமிழ்நாட்டையே பிடிக்கணும்
குமரிவரை நமது இனத்தை அழைக்கணும்
கோட்டையில் நமது கொடி பறக்கணும் ...
ஊரெல்லாம் சிங்ககொடி பறக்கணும் .

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........