27 நவ., 2012

முத்தரையர் குழுமம்

இந்த முத்தரையர் குழுமம் ஆரம்பகால நண்பர்கள் பலர் நமது பட்டுக்கோட்டை நண்பர்கள் சந்திப்பில் சந்திக்க ஆவலோட இருப்பதாக சாட்டிங் மூலம் தெரிவிக்கின்றனர் ,ஆதேப்போல் ஏற்பாடுகள் குறித்தும் ஆவலோடு விசாரிக்கிறார்கள் குழுமத்தின் ஆரம்பகால நண்பர்கள் சாட்டிங்கில் இப்படி பேசுவது உற்சாகத்தையும் ,உத்வேகத்தையும் அளிக்கிறது அவர்களுக்கு நன்றி ,இந்த பட்டுக்கோட்டை சந்திப்பு குறைந்த பட்சம் ஐநூறு பேரை கலந்து கொள்ள செய்வது இன்றைய தேதிக்கு கடினமான காரியம் இல்லை ,ஆனால் படி படியாக கொண்டு செல்லவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த இலக்கை அடைவோம் .ஒரு லட்சம் முத்தரையர் சிங்கங்களை திரட்டி ஒரு மாநில மாநாடு நடத்த வேண்டும் என்பது கனவு ,லட்சியம் நமது இன சிங்க தலைவர்கள் ஆசியுடன் நடத்த முடியும் ,ஒரு லட்சம் முத்தரையர் சிங்கங்களை திரட்டுவது ஒன்றும் இயலாத காரியம் இல்லை இந்த தமிழகத்தில் மீண்டும் சரித்திர சகாப்தம் படைக்க்ப்பதர்க்கு கொஞ்சம் அவகாசம் மட்டுமே தேவை ,ஆனால் நடந்தே தீரும் ,அதற்க்கு நம் நண்பர்கள் அனைவரும் முடியும் என்று ஒவுவருவரும் மனதில் நினைத்து சந்திக்கும் நண்பர்களிடத்தில் பரிமாரிக்கொண்டாலே போதும் ,நடந்து விடும் ,சரித்திரம் திரும்பும் .

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........