30 நவ., 2012

கலப்பு திருமண எதிர்ப்பு பிரச்சார குழு

உயிரற்ற வீடுகளும் குடிசைகளும் எரிந்து போனதற்கு இரண்டாம் ஈழம், சாதிவெறி, அடக்குமுறை அது இது என்று தொண்டை கிழியும் படி கத்தி விட்டு, திரு நாகராஜன் அவர்களின் மரணத்தை கண்டும்காணாமல் தவிர்த்து விட்டு விட்ட நடுநிலைவாதிகள்..

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும், ஏன் தலித்துகளுக்காகவும் போராடிய பசும்பொன் தேவர் பெருமானின் நன்றியை மறந்ததும் இல்லாமல், நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய 11 பேரை சாதிய வெறியால் உயிரோடு பெட்ரோல் குண்டு வீசி எரித்து கொன்ற கொடூரத்தை பற்றி இன்று வரை வாயே திறக்காதவன் நடுநிலையாளனா..??

நாமக்கலில் முஸ்லிம் பெண்ணை காதலித்த காரணத்தால் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட தலித்தின இளைஞனின் தந்தை நல்லையனின் வழக்கில் வன்கொடுமை கூட பதியவில்லையே, ஏன்..

ரஜினியின் தத்து தந்தை



"ரஜினியின் தத்து தந்தை"

இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவிர்கள்.

இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச்
செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்

அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.

இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார்.

இவருடைய பொது சேவைகள்

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.

தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.

நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”

ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”

நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”

ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”

நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”

ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”

நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!”

ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"

நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்

ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."

நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”

ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”

இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

இந்த செய்தியை அனைவரும் share செய்ய வேண்டுகிறோம்..

If you LIKE this article, Please SHARE with your circle. Thank You !
‎"ரஜினியின் தத்து தந்தை"

இவரை பலருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, இவர்தான் ரஜினியின் தத்து தந்தை -- அதிர்ச்சி அடையாமல் முழுவதும் படியிங்கள், ஆச்சிரியபடுவி
ர்கள்.

இவர் பெயர் கல்யாணசுந்தரம், இவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர், 30 வருடங்கள் நூலகராக பணியாற்றியவர், அவர் சம்பாரித்த அனைத்து பணத்தையும் ஏழைகளுக்காக கொடுத்தவர். தன் தேவைகளுக்காக ஓட்டலில் பணியாற்றி, அதில் சம்பாதித்த பணத்தில் தன் அன்றாடச்
செலவுக்கென மிகச் சொற்ப தொகையை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை தர்ம காரியங்களுக்கு பிரதிபலன் பாராமல் வழங்கியவர். உலகிலேயே சம்பாதித்த அணைத்து பணத்தையும் சமூக சேவைக்கு வழங்கிய முதல் நபர் இவர் தான்.

மிகச் சிறந்த சமூக சேவகர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய தேசிய பாதுகாப்பு நிதிக்கு நன்கொடை வழங்கிய முதல் மாணவர் என்கிற பெருமையைப் பெற்றவர்.

நூலகராகப் பணியாற்றி, தனக்குக் கிடைத்த பத்து லட்சம் ரூபாய்க்கும் மேலான பென்ஷன் தொகையை அப்படியே தூக்கிக் குழந்தைகள் நல நிதிக்காகக் கொடுத்தவர்

அதன் பின்னரும், இவருக்காகப் பல பிரமுகர்கள் மனமுவந்து கொடுத்த லட்சக்கணக்கான தொகைகளையும், தனக்கென ஒரு பைசாகூட எடுத்துக்கொள்ளாமல், சமூக நலக் காரியங்களுக்காகவே வாரி வழங்கியவர்.

இவரை பாராட்டி ஐ நா சபை "one of the Outstanding People of the 20th Century " என்ற பட்டமளித்து கவரவித்துள்ளது. அமெரிக்கா இவருக்கு "Man of the Millennium " என்று பட்டமும் 30 கோடி பரிசு பணமும் வழங்கியது அந்த 30 கோடி ரூபாயை உலக குழந்தைகள் நலனுக்காக கொடுத்து விட்டார்.

இவருடைய பொது சேவைகள்

1) ஏழை எளிய மாணவர்களை தத்து எடுத்து கொள்ளுதல்

2) மாணவ மாணவியர்களின் கல்வி வளர்ச்சிக்கு சீருடை, நோட்டு புத்தகம் வழங்குதல்

3) 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

4) பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நல் ஒழுக்கம், பொது அறிவு, அதிக மதிப்பெண் ஆகியவற்றுடன் தேர்வு அடையும் மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்.

இவரை பற்றி கேள்வி பட்ட நம் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி இவர் நற்பண்புகளை கண்டு "இவரை தந்தையாக" தத்து எடுத்து வீட்டில் வைத்திருந்தார்.ஆனால் சில காரணங்களால் அங்கிருந்து வெளியேறி சிறிய அறையில் தங்கியிருக்கிறார்.

தான் செய்யும் எந்த ஒரு நல்ல செயலையும் வெளிய சொல்லாத நம் தலைவர், இதையும் வெளிய சொல்ல வில்லை, பின்னர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களே ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை பாருங்கள்.

நிருபர் : “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உங்கள் மீது பெரு மதிப்பு வைத்து, உங்களைத் தன் தந்தை போல் நினைத்து, அன்போடு உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்து வைத்துக் கொண்டாரே... அங்கிருந்து ஏன் வெளியேறிவிட்டீர்கள்?”

ஐயா : ஆமாம். ரஜினிகாந்துக்கு என் மேல் மிகுந்த பிரியம்தான். எனக்காக இரண்டு பெரிய அறைகளை, சகல வசதிகளுடன் ஒதுக்கித் தந்திருந்தார். ஆனாலும், எனக்கு அந்த அறையில் படுக்க இருப்புக் கொள்ளவில்லை. நான் மாடிப்படி வளைவுக்குக் கீழேதான் என் உடைமைகளை வைத்திருந்தேன். அங்கேதான் தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்துக் கொள்வேன். என்றாலும், ஏழைகளுக்காக உழைக்கிறவன் என்று என்னைச் சொல்லிக்கொண்டு ரஜினிகாந்த் வீட்டில் தங்கியிருந்தால், யார்தான் ஒப்புக் கொள்வார்கள்? ‘இல்லை; அங்கே நான் ரொம்ப எளிமையாக, மாடிப்படி வளைவில்தான் படுத்துக் கொள்வேன்’ என்று சொன்னாலும், யார் நம்புவார்கள்? பனை மரத்தடியில் நின்றுகொண்டு பாலைக் குடித்தாலும் அதைக் கள் என்றுதானே உலகம் நினைக்கும்? அது இயல்புதானே? எனவேதான், முள் மேல் இருப்பதுபோல் நான்கு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு, பின்பு வெளியேறிவிட்டேன். அதில் ரஜினிக்கு ரொம்ப வருத்தம்தான்!”

நிருபர் : “உங்களை வசதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் உங்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டார் ரஜினி. நீங்களோ அங்கே போயும் துண்டை உதறித் தரையில் படுத்துக்கொண்டால், அவருக்குமே அது ரொம்பக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்”

ஐயா : “நான் போட்டிருக்கும் இந்த ரப்பர் செருப்பு என்ன விலை இருக்கும், சொல்லுங்க பார்க்கலாம்?”

நிருபர் : “என்ன, ஒரு நாற்பது நாற்பத்தைந்து ரூபாய் இருக்கலாம்”

ஐயா : “அதான் இல்லை. ரொம்பப் பேர் அதான் நினைக்கிறாங்க. இது ஒரு பிளாட்பாரக் கடையில் ஏழரை ரூபாய்க்கு வாங்கினது”

நிருபர் : “என்னது..! ஏழரை ரூபாய்க்கு செருப்பா?!”

ஐயா : “ஆமாம். தேடினால் கிடைக்கும். நான் அதுக்கு மேல செருப்புல காசைப் போடுறது இல்லே. நான் கட்டியிருக்கிற இந்த வேட்டி, போட்டிருக்கிற சட்டை இது ரெண்டும் என்ன விலை இருக்கும்னு கண்டுபிடியுங்க பார்க்கலாம்!"

நிருபர் : வேட்டி 40 ரூபாய், சட்டை 75 ரூபாய் இருக்கலாம்

ஐயா : "தப்பு! சொன்னா நம்ப மாட்டீங்க. வேட்டி வெறும் இரண்டு ரூபாய், சட்டை வெறும் மூணு ரூபாய்."

நிருபர் : “என்ன... நிஜமாத்தான் சொல்றீங்களா?”

ஐயா : “உண்மையா! துணிகளை 50 சதவிகிதம், 60 சதவிகிதம்னு தள்ளுபடி ரேட்ல போட்டு விற்பாங்க, பார்த்திருக்கீங்களா? கொஞ்சம் காத்திருந்தா, அந்தத் தள்ளுபடி 70 சதவிகிதம், 90 சதவிகிதம் வரைக்கும்கூட வந்துடும். கடைசியில, ஸ்டாக் குளோஸிங்னு சொல்லி மிச்சம் மீதி இருக்கிற துணிகளை வந்த விலைக்குத் தள்ளிக் கடையைக் காலி பண்ணுவாங்க இல்லியா... அப்ப போய்க் கேட்டா, இப்படி ரெண்டு ரூபாய்க்கும், மூணு ரூபாய்க்கும் துணிமணிகள் கிடைக்கும். என்ன... உள்ளே சில இடங்கள்ல கிழிசல் இருக்கும். பொத்தல்கள் இருக்கும். அதைத் தெச்சுக்கிட்டா போச்சு!”

இவர்தான் திரு. பாலம் கல்யாண சுந்தரம்.

பாலம் ஐயா அவர்கள் உரை: - (அல்லது வேண்டுகோள்) :

தமிழக அரசு ஊழியர்கள் நிலுவை தொகை பெறுவோர் தொகை 1150 கோடி. தங்களது நிலுவை தொகையினை அரசு வழங்கும்போது அவர்கள் புதிய சம்பளத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா அளித்தாலே ஒரு ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி கிடைக்கும்.

மத்திய அரசு 6வது ஊதியக்குழு அமுலானது அவர்களும் 17 சதவீதம் கொடுத்தால் ரூ. 4,000 கோடி கிடைக்கும்.

இந்த 3000 கோடியை, மக்கள் வரிபணத்தின் மூலம்தான் அரசு ஊதியம் மற்றும் நிலுவை தொகை அளிக்கிறது. வரி செலுத்தும் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பிள்ளைகள் படிக்க நமது வருவாயில் ஒரு சிறு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, இதை முழுவதும் கல்விக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லா கல்வி கிடைக்கும்.

இவரை மாதிரி இருக்கிற நல்ல மனுஷங்க நாலு பேருக்கு தெரியணும். நம் தலைவரின் மனதும் அவரது நற்பண்புகளும் நமக்கு தெரிந்ததே அனால் இவரை போன்ற சூப்பர் ஸ்டார்கள் தெரியாமலே சென்று விடுகிறார்கள், அவரை நாம் இங்கு நம் தலைவர் சார்பாக, அவரின் தத்து தந்தையை கவுரவிப்போம்

இந்த செய்தியை அனைவரும் share செய்ய வேண்டுகிறோம்..

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி


பதிவு செய்த நாள் -

நவம்பர் 29, 2012 at 1:52:59 PM

மைசூரில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஊக்கத் தொகையுடன் Chemical Plant Operator, Fitter போன்ற பல பணிகளில் பணியாற்ற 46 பேரை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
10-ம், 12-ம் வகுப்பில் 60% தேர்ச்சியுடன் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர் 18 முதல் 22 வயதிற்கு உட்பட்டவராகவும், ஒரு வருட அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுத் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பவர் 160 செ.மீ உயரமும், 45.5 கிலோ எடையும் உள்ளவராக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு www.barcrecruit.gov.in என்ற இணைய தளத்தினை அணுகலாம்.

29 நவ., 2012

மாவீரன் நேரு பேரவை -ஆலங்காடு


9.5.2002 அன்று முத்துபேட்டை அடுத்து ஜம்புவநோடை இல் நேரு படுகொலை செய்யப்பட்ட செய்தி , பட்டுகோட்டை முதல் வேதாரண்யம் வரை அறிந்ததே ...

நக்கீரன் , ஜூனியர் விகடன் ,தினத்தந்தி ,தின மணி போன்ற நாளேடுகளில் வெளிவந்தாலும் பலருக்கு தெரியவில்லை ..

அது குறித்து வெளி மாவட்ட நண்பர்கள் விளக்கம் கேட்பதால் மிக விரைவில் வெளியிடுகிறோம்..

மூன்று தரை ஆண்ட முத்தரையர் இனம்

மூன்று தரை ஆண்ட முத்தரையர் இனம் இன்று இந்த நிலை அடைய கரணம் , நேர்மை ,நீதி ,உண்மை என்று நடப்பதும் (மற்ற இனம் இதுபோல் நடபதுல்லை ) மேலும் மற்ற இன சூழ்ச்சியாலும் இந்த நிலையை அடைய காரணம். இந்நிலைமை மாற இளையர்கள் இன்று முதல் முயச்சி செய்தல் மீண்டும் நாம் இனம் நாடாளும் நிலைமை மாறும் . அதற்க்கு ஒவொரு சட்ட மன்ற தொகுதியிலும் நாம் இன உறவுகள் 4 பேர் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வாக்காளர் லிஸ்ட் எடுத்துக்கொண்டு தொகுதிக்கு உட்பட்ட ஒவொரு கிராமமாக சென்று நாம் இன வாக்களர்களை பதிவு செய்து அந்த ஊரில் உள்ள உணர்வு பூர்வமான 4 படித்த செயல்பட கூடிய இளையர்களை ஓன்று படுத்தி மொத்ததொகுதியில் உள்ள நாம் இன வாக்குகளை கணக்கு எடுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு 400 இளையகள் ஆண்டுக்கு 4 முறை ஓன்று கூடி ஆலோசித்து ஒவொரு கிராமத்தில் நடைபெறும் சுக ,துக்க நிகழ்வுகளில் பங்கேற்று ஓன்றுபட்டு செயல் படவேண்டும் . மேலும் அந்த பகுதியில் உள்ள நமது இன அரசியல் முன்னோடிகளுக்கு (எந்த அரசியல் கட்சில் இருந்தாலும் ) முன்னுரிமை கொடுத்து அவர்களை அந்த கட்சியில் சட்ட மன்றதிற்கு போட்டியிட சீட் கேட்க சொல்லுங்கள் கொடுத்தல் (அரசியல் கட்சிகள் சீட் கொடுக்காவிட்டால் சுயட்சையாக தொகுதிக்கு நன்கு அறிமுகமான நாம் இன வேட்பாளரை நிற்க வையுங்கள் ) அவர்கள் வெற்றி பெற உணர்வு பூர்வமாக 400 இளையகளும் செயல் பட்டாள் நிச்சயம் அடுத்த 4 ஆண்டுகளில் (வரு சட்டமன்ற தேர்தல் ) கண்டிப்பாக நாம் பெருபான்மையாக உள்ள தொகுதியல் வெற்றி பெறமுடியும் என்பது என்னுடைய எண்ணம் . என்றும் நன்றியுடன் ..........!!!!!!!


பா.மணிவண்ணன் முத்தரையர்

நத்தம் முத்தரையர் கோட்டை(அம்பலம்) :

அய்யா M.ஆண்டி அம்பலம் பெற்ற வெற்றிகள் மீண்டும் மறுமலர்ச்சி அடையுமா நண்பர்களே.....

1977-1980 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 44.97
1980-1984 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 52.46
1984-1989 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 68.48
1989-1991 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 33.21
1991-1996 M.ஆண்டி அம்பலம் இ.தே.கா 73.02
1996-2001 M.ஆண்டி அம்பலம் தமாகா 57.33

KANNAPPA MUTHARAIYAR



Photo

WANTED:TEACHERS

28 நவ., 2012

முத்தரையர் வரலாற்றாய்வு மையம்


முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan

muelangovan.blogspot.com/
9 மணிநேரங்களுக்கு முன்பு – அகில உலக ஆழ்கடல் அகழாய்வுக் கருத்தரங்கினைச் சென்னையில் நடத்தினார். ... 'முத்தரையர்' என்ற நூலை எழுதியதற்காக 'முத்தரையர் சங்கம்' புதுக்கோட்டையிலும்,முத்தரையர் வரலாற்றாய்வு மையம் திருச்சியிலும் இவரை ...

முத்தரையர் அரசர்களும் காலங்களும் :


பொன்மாந்தனார்
கி.பி 630 -637

வாணகோ முத்தரையர்
637 ---642

மாந்த பருமர்
642 -664

குவாவன் மாறன் @ பெரும்பிடுகு முத்தரையன்
655 --680

மாறன் பரமேஸ்வரன்
680 --705

சுவரன் மாறன் @ இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையன்
705 -745

காடவ முத்தரையன் @ சாத்தன் மாறன்
745 -770

விடேல் விடுகு மார்பிடுகு முத்தரையன்
770 --791

குவணன் சாத்தன் @ விடேல்விடுகு முத்தரையன்
791 --826

சாத்தன் பழியிலி
826 -- 851

அனந்தன் பழியிலி
851 --860

எளிதில் வேலை கிடைக்க 8 வழிகள்!


படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளை திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. கீழ்க்காணும் 8 வழிகளை நீங்கள் கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் விரும்பிய துறையில் எளிதில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும்.

2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

3. வேலை சம்பந்தமான Job Street, Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும் மறந்து விடாதீர்கள் .

4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களை தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள்.இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).

5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Straits Times, The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resume ஐ கொடுத்து விடுங்கள்.

7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)

8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு செல்வது, வணிக வளாகங்களில் பொழுதைக் கழிப்பது, காதல் மற்றும் இன்னும் பிற தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்க படுவதோடு உங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் உங்களுடைய ஆலோசனைகளையும் கமெண்ட் இல் தெரிவித்து வேலை தேடும் பலருக்கு உதவுங்கள்.

நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும்


நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்று சொல்லிகொண்டுமட்டும்தான் இருக்கிறோம்,நமது இனத்தவர்களின்
முன்னேற்றதிற்கு முட்டுகட்டையாக இருப்பது நம் இனத்தவர்களே
ஆம் அனைவருக்கும் தலைவனாக வேண்டும் என்ற ஆசை,இந்த
ஆசையை எப்போது துரக்கிறோமோ அப்போது கன்டிப்பாக நமது
இனம் முன்னேற்றம் அடைந்துவிடும்.

ஆளுக்கொரு group யை உருவாக்கி உள்ளார்கள் அதில் அவரே
தலைவர் , பொருளாளர் , சொயளாளர். அனைத்தும் அதில் தன் விருப்பம்
போல நபர்களை சேர்த்துகொள்வது ,ஏன் ஒரே group ல் தங்களது கருத்துகளை
சொன்னால் ஏற்றுகொள்ளமாட்டார்களா , நமது நண்பர்கள் சிலருக்கு
தலைவனாக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது .தலைவனாக இருந்த சிலரின்
நிலமை தற்போது எவ்வாறு உள்ளது என்று அனைவரும் அறிந்ததே

நமது குழுமத்தில் சிலர் அவர்களின் பதிவிற்கு Like , comment . வந்தால்
போதும் என்று சில தேவையற்ற விஷயங்களை எழுதுகிறார்கள் அதனை,அதனை ஏன்
என்று கேட்டால் நான் கெட்டவன் என்கிறார்கள். நல்ல விஷயத்தை மட்டும் எழுதுங்கள்
நண்பர்களே.

நமது இனத்தவர்களில் 30%பேர் வசதி உள்ளவர்கள் , 40%பேர் நடுத்தர குடும்பத்தை
சார்ந்தவர்கள் 30%பேர் ஏழைகள் , இதில் ஏழைகள் இதனை கண்டுகொள்ளுவதில்லை
வசதி உள்ளவர்கள் கண்டும் கானாததுபோல் இருக்கிறார்கள் ,நடுத்தர குடும்பத்தை சார்ந்த
நாம்தான் நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்று போராடிகொண்டுள்ளோம்.
உண்மையில் நமது இனத்தவர்கள் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் 30% உள்ள
வசதி உள்ளவர்கள் இதில் முன்வர வேண்டும்.

நமது இனத்தவர்களின் பணம் நீருக்கும்,நெருப்புக்கும் இரையாகியது , நம்
இனத்தவருக்கு உதவவில்லை

நமது குழுமத்தில் சில தலைவர்களும் உள்ளார்கள் , அவர்கள் இதனை வேடிக்கை
மட்டும்தான் பார்கிறார்கள் வேறு எதையும் செய்யவில்லை,தலைவர்களே உங்களது
கருத்துக்களையும் சொல்லுங்கள் .....

இது யார் மனதையும் புன்படுத்தும் நோக்கத்தில் எழுதபடவில்லை , நான் தவறாக
எழுதியிருந்தால் மன்னித்துவிடுங்கள் நண்பர்களே....

27 நவ., 2012

சிவகங்கை மாவட்டத்தில் முத்தரையர்அதிகம் உள்ள கிராமங்கள்,,,,,,


சிவகங்கை மாவட்டத்தில்  முத்தரையர்அதிகம் உள்ள கிராமங்கள்,,,,,,
1 கொத்தமங்களம்,
2 கானாடுகாத்தான்,(செட்டிநாடு).
3 லெக்ஷ்மிபுரம்,
4 பள்ளத்தூர்,
5 கொத்தரி,
6 வேலங்குடி,
7 புதுவயல்,
8 காயாம்பட்டி,
9 வடகுடிப்பட்டி,
10 நைனாபட்டி,
11 நங்கபட்டி,
12 சிராவயல்,
13 தேத்தாம்பட்டி,
14 மனச்சை,
15 கண்டனூர் (பா.சிதம்பரம் சொந்த ஊர்),
16 கோட்டையூர்,
17 சாக்கோட்டை (சாக்கோட்டை ஒன்றியம் இந்த ஒன்றியம் முழுவதும் நம்மாளுங்க அதிகமாக இருக்கின்றன்ர்.எனக்கு அங்க உள்ள ஊர்களின் பெயர்கள் அதிகமக தெரியவிலை,எனக்கு தெரிந்த ஊர்கள்
18 பெரியகோட்டை,
19 பீர்கிலைக்காடு,
20 ஜெயம்கொண்டான்,
21 ஏமப்ல்,
22 சித்திவயல்,
23 இன்னும் நிறையா உள்ளன.....எனக்கு ஊர்பேர் நினைவு இல்லை)
24 மேலும் சூரக்குடி,
25 பலவன்குடி,
26 சின்னகுன்றகுடி,
27 குன்றக்குடி,
28 பிள்ளையார்பட்டி,
29 ஆத்தங்குடி,& மஞ்சுவிரட்டு பொட்டல்,
30 பழைய ஆத்தங்குடி,
31 ஓ.சிறுவயல்,
32 காரைக்குடி,
33 ஸ்ரீராம் நகர்,
34 கானாடுகாத்தான்,
35 லெக்ஷ்மிபுரம்,

1 சிவகங்கை கண்ணன் அவர்களுக்கு தெரிந்த ஊர்களும் நானும் சில ஊர்கள் இணைத்துள்ளேன். சிங்கபுனாரி சுற்றி உள்ள நமது இனத்தவர்களின் ஊர்கள்.
1 சிங்கபுனாரி
2 அணியம்பட்டி
3 கன்னமங்கலபட்டி
4 தலைவனங்கம்பட்டி
5 குமரிபட்டி
6 கப்பரபட்டி
7 கோட்டைவேங்கைபட்டி
8 வலுதொளுவன்பட்டி
9 தேத்திபட்டி
10 செருதபட்டி
11 கல்லம்பட்டி
12 ஈருவண்டிபட்டி
13 மூவன்பட்டி
14 கருபர்கோவில்பட்டி
15 s . கோவில்பட்டி
16 மேட்டுபட்டி
17 முக்கம்பட்டி
18 காயம்பட்டி
19 ஆறுகுடிபட்டி
20 கோழிகுடிபட்டி
21 SS.கோட்டை
22 மனியம்பட்டி
23 கோட்டபட்டி
24 சுன்னருபு
25 அய்யபட்டி
26 செலனிபட்டி
27 S .V .மங்களம்
28 அரளிபட்டி
29 மருதிபட்டி
30 சிங்கமங்கலம்பட்டி
31 M .கோவில்பட்டி
32 கரையூர்
33 திருக்கம்பட்டி
34 தரைதபட்டி
35 அனைகரைபட்டி
36 பிரான்மலை
37 குமத்தகுடிபட்டி
38 கிருங்ககோட்டை
39 சிவல்புரிபட்டி
40 சிவங்கை அருகில் எனக்கு தெரிந்த ஊர்கள்
41 இடையமேலூர்
42 மீனாட்சிபுரம்
43 மேலசாலூர்
44 கீழசாலூர்(இந்த ஊர் நாடக நடிகர் நாரதர் கணேஷன் ஊர் ஆகும் .)
45 குறிஞ்சிபட்டி
46 பாப்பாகுடி
47 அலங்கம்பட்டி
48 பெருமாள்பட்டி
49 வில்லிபட்டி
50 திருமன்பட்டி (இந்த ஊரில் வேடனாக நடிக்கும் நாடக நடிகர் ஒருவர் உள்ளார்.)
51 வீரபட்டி
52 வலையாதினிபட்டி
53 குருந்தம்பட்டி
54 பேரனிபட்டி
55 முத்துபட்டி
56 மேலஅம்மசிபட்டி
57 கீழஅம்மசிபட்டி
58 மதகுபட்டி (இந்த ஊரில் நமது இனத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக நமது அரசரின் பெயரில் முத்தரையர் ஐ.டி.ஐ ஒன்று உள்ளது.இந்த ஐ.டி.ஐ யில் நமது இனத்தவருக்கு மட்டுமே குறிப்பிட்ட சலுகைகள் உண்டு.இன்னும் சில ஊர்கள் உள்ளன .

GROUP 1 தேர்வுக்கு விண்ணப்பிக்கவும்

இனிய கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!


இனிய கார்த்திகை தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!

கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
 அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:


கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது.

விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்:

சென்னையில் உள்ள CSIR-இல் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம்


சென்னையில் உள்ள CSIR-இல் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (Structural Engineering Research Centre) நிறுவனத்தில், திட்ட உதவியாளர் (Project Assistant) பணிக்கான ஆள்சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன.

முதல் பிரிவில் திட்ட உதவியாளர் (Project Assistant) ஆக பணியாற்ற சிவில், மெக்கானிக்கல் துறைகளில் பொறியியல் பட்டம் அல்லது பட்டயம் பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்முகத் தேர்வு வரும் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் பிரிவில் திட்ட உதவியாளர் (Project Assistant) ஆக பணியாற்ற பி.இ., பி.டெக்., அல்லது கணிதம், வேதியியல், இயற்பியல், மைக்ரோ பயாலஜி போன்ற ஏதேனும் ஒரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நேர்முகத் தேர்வு வரும் டிசம்பர் 10, 11 அகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மூன்றாம் பிரிவில் திட்ட உதவியாளர் (Project Assistant) ஆக பணியாற்ற எம்.இ., எம்.டெக்., அல்லது மெக்கானிக்கல், நானோ டெக்னாலஜி போன்ற ஏதேனும் ஒரு துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான நேர்முகத்தேர்வு வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.serc.res.in எனும் இணையதளத்தினை அணுகலாம்

முத்தரையர் சிலை புதுப்பூ



 Vangala Silai vaikka mudivu sayya pattu ullathu enpathai Magilchi yudan Tharivithu koll kiran...........
All brother's and friend's Madurai district Saranthangi village la iruka Mutharaiyar Silai yai pattri our Arivuppu enna endral madurai district Alanganallur ondriya mutharaiyar sangathil oru mudivu yaduka pattu ullathu enna vandral saranthangi mutharaiyar silai 5 1/2 feet irukindrathu annal 7 1/2 Feet varai intha silai vaika anumathi irukindrathu athanal 7 1/2 feet ku silai niru va povatha kaga mudivu yaduka pattu ulla thu intha Silai Trichy silai Mathriya Vangala Silai vaikka mudivu sayya pattu ullathu enpathai Magilchi yudan Tharivithu koll kiran...........

அனைத்து முத்தரைய இன சொந்தங்களுக்கும் என் முதற்க்கண் வணக்கத்தை தெருவித்து கொள்கிறேன்....
முத்தரையர் சிலை புதுப்பூ

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் சரந்தன்கில் இருக்கும் நமது முத்தரையர் சிலை யை உயரத்தை அதிக படுத்து கின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெருவித்து கொள்கிறேன்...............

இம்மண்ணில் மற்ற இனங்கள் எல்லாம் வாழும் ...அதை எங்கள் முத்தரையர் இனமே ஆளும்.............. மிக விரைவில்  

முத்தரையர் குழுமம்

இந்த முத்தரையர் குழுமம் ஆரம்பகால நண்பர்கள் பலர் நமது பட்டுக்கோட்டை நண்பர்கள் சந்திப்பில் சந்திக்க ஆவலோட இருப்பதாக சாட்டிங் மூலம் தெரிவிக்கின்றனர் ,ஆதேப்போல் ஏற்பாடுகள் குறித்தும் ஆவலோடு விசாரிக்கிறார்கள் குழுமத்தின் ஆரம்பகால நண்பர்கள் சாட்டிங்கில் இப்படி பேசுவது உற்சாகத்தையும் ,உத்வேகத்தையும் அளிக்கிறது அவர்களுக்கு நன்றி ,இந்த பட்டுக்கோட்டை சந்திப்பு குறைந்த பட்சம் ஐநூறு பேரை கலந்து கொள்ள செய்வது இன்றைய தேதிக்கு கடினமான காரியம் இல்லை ,ஆனால் படி படியாக கொண்டு செல்லவேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த இலக்கை அடைவோம் .ஒரு லட்சம் முத்தரையர் சிங்கங்களை திரட்டி ஒரு மாநில மாநாடு நடத்த வேண்டும் என்பது கனவு ,லட்சியம் நமது இன சிங்க தலைவர்கள் ஆசியுடன் நடத்த முடியும் ,ஒரு லட்சம் முத்தரையர் சிங்கங்களை திரட்டுவது ஒன்றும் இயலாத காரியம் இல்லை இந்த தமிழகத்தில் மீண்டும் சரித்திர சகாப்தம் படைக்க்ப்பதர்க்கு கொஞ்சம் அவகாசம் மட்டுமே தேவை ,ஆனால் நடந்தே தீரும் ,அதற்க்கு நம் நண்பர்கள் அனைவரும் முடியும் என்று ஒவுவருவரும் மனதில் நினைத்து சந்திக்கும் நண்பர்களிடத்தில் பரிமாரிக்கொண்டாலே போதும் ,நடந்து விடும் ,சரித்திரம் திரும்பும் .

24 நவ., 2012

பாக்கணும் போல இருக்கு



முத்தரையரின் சூப்பர் ஸ்டார் R.வ .பரதன்  நடிக்கும்

பாக்கணும் போல இருக்கு

CURRENT EVENT AFFAIRS

Job Highlights  (17Nov - 23 Nov 2012)
 
  1. Jawaharlal Nehru University requires about 164 Professor, Associate Professor and Assistant Professor. Last Date : 30 days after publication
  2. Hindustan Aeronautics Limited requires 23 Medical Superintendent/Sr. Medical Officer and Deputy Managers. Last Date : 30.11.2012
  3. Tribal Co-operative Marketing Development Federation of India Limited requires 77 General Manager, Dy. General Manager, Sales Executive, Senior Accountant, Senior Assistant, Assistant Managers etc. Last Date : 17.12.2012
  4. South East Central Railway requires 22 Sports persons in various disciplines. Closing Date : 17.12.2012
  5. Banaras Hindu University invites applications for teaching and non-teaching posts. Last Date : 30.11.2012
  6. Central Warehousing Corporation, New Delhi requires 19 General Manager, Assistant General Manager and Managers. Last Date : 10.12.2012 

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!


பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!


மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இ
ருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்
த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

23 நவ., 2012

வலையப்பட்டி (நாமக்கல்)


வலையப்பட்டிநாமக்கல் மாவட்டம் நாமக்கல் வட்டம், மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றூர். நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பதின்மூன்றாவது கல் தொலைவில் இவ்வூர் உள்ளது. பட்டி என்பது ஊர்ப்பெயர்ப் பொதுக்கூறு ஆகும். வலையர் என்னும் மீனவர் சாதிப் பெயர் சிறப்புக்கூறாக உள்ளது. தற்போது இங்கு வலையர் சாதியினர் வசிக்கவில்லை. எனினும் முன்னர் வசித்திருக்கலாம். சிலர் 'வளையப்பட்டி' என்றும் எழுதுகின்றனர். வளைந்து செல்லும் பாதைகளைக் கொண்டிருந்த காரணத்தால் இப்பெயர் வந்திருக்கலாம் எனவும் வளையல்காரர் என்னும் பிரிவினர் வசித்த காரணத்தால் இப்பெயர் உருவாகி இருக்கலாம் எனவும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
முத்துராஜா (காவல்காரர்), ரெட்டியார், பள்ளர், மாவிலர் ஆகிய சாதியினர் மிகுதியாகவும் சோழிய வேளாளர், கொங்கு வேளாளர், குறும்பக் கவுண்டர், செட்டியார், அய்யர் முதலிய சாதியினர் குறைவான எண்ணிக்கையிலும் இவ்வூரில் வசிக்கின்றனர்.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியும் அரசு மேல்நிலைப்பள்ளியும் இங்கு உள்ளன. கலைமகள் நர்சரிப் பள்ளி என்னும் தனியார் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி, கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை இயங்குகின்றன.
கரைபோட்டான் ஆறு என்னும் ஆறு இவ்வூர் வழியாக ஓடுகிறது. தாய்மார் குட்டை என்னும் குட்டை ஒன்றும் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கூடும் இவ்வூர்ச் சந்தை மிகவும் சிறப்பானது. வெங்காய வணிகம் இச்சந்தையின் விற்பனையில் முக்கிய இடம் பெறுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை மூன்று மணி நேரம் நடைபெறும் நாட்டுக்கோழிச் சந்தையும் குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியின் முக்கியத் தொழில் உழவு. வெங்காய சாகுபடி மிகுதி.
இங்குள்ள குன்னிமரக் கருப்பனார் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இக்கோயிலுக்குக் குதிரை நேர்ந்துவிடல் முக்கியமான வேண்டுதலாகும். அவ்வாறு நேர்ந்துவிட்ட குதிரைகளை ஊருக்குள் பரவலாகக் காணலாம். மாரியம்மன், செல்லாயி, பகவதி அம்மன் ஆகிய பெண் தெய்வக் கோயில்களும் இங்குள்ளன. சற்றே பழமையான பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது.
தவில் வாசிப்பில் புகழ்பெற்ற வித்வான் 'வலையப்பட்டி சுப்பிரமணியம்' இவ்வூரைச் சேர்ந்தவர் அல்லர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டியைச் சேர்ந்தவர். வலையப்பட்டி என்னும் பெயரில் தமிழகத்தில் பல ஊர்கள் உள்ளன.

22 நவ., 2012

எனது நண்பர் அவருக்கு தெரிந்த ship யார்ட் நிறுவனத்துக்கு A /C மெக்கானிக் தேவை என்றார் அதலால் டிப்ளொமா அல்லது ITI படித்த நண்பர்கல் உங்களது படிப்பு /அனுபவம் / பாஸ்போர்ட் copy எனக்கு அனுபவும் ஈமெயில் suresh.jaganth@gmail.com ...

air condition jobs


Dears if any one looking for A/C Technician Job Please sent your CV to this E-mail

Air-conditioning Technicians

AED 1,500 - 2,500 p.m.

We want Air-conditioning Technicians.We provide visa, accommodation, transportation. The canadidates who have a UAE experience would be preffered.Our contact details: Phone:009714-2715633.Fax:009714-2716164. Email:sajjad.khosa95@ymail.com

Location: Dubai

Industry: Skilled Labour

Email:

sajjad.khosa95@ymail.com

க்கீரன்' இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை)"


நக்கீரன்' இதழில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கட்டுரை)"இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே'' என்று நெஞ்சம் கொதித்து எழுதினார் பாரதிதாசன். சாதி அடையாளத்தை சொல்லிக் கொள்வதும் சாதிப் பெயர் கேட்பதும் ஒரு அவமானம் என்ற ஒரு காலம், ஒரு தலைமுறை தமிழகத்தில் இருந்தது.
பெரியார் தன் வாழ்நாள் முழுக்க முன்வைத்துப் போராடிய சாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக நிகழ்ந்ததும் இதே தமிழகத்தில்தான். கலப்பு மணத்தை சுய மரியாதை திருமணம் என்று மிகப்பெரிய மனித கௌரவமாகக் கொண்டாடிய வரலாறுகளும் இங்குதான் நடந்தன.ஆனால் இப்போது இந்த வரலாறு பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்கிறது.. சாதி கடந்த திருமணங்களுக்கு எதிரான வன்செயல்கள் தமிழகம் முழுக்க பரவலாக நடப்பதாக தொடர்ந்து சமீபகாலமாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. கௌரவக் கொலைகள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறிவிட்டது என்ற தகவல்களும்,சில சாதி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக முன் வைத்த முழக்கங்களும் நாம் சாதிக்கொடுமையின் சாப நிழலுக்குள் வந்துகொண்டிருக்கிறோம் என்பதை திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டேஇருந்தன.அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் கடந்த வாரம் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த சாதிக்கலவரம். தென் தமிழகத்தில் நடந்த சாதிக்கலவரத்தின் அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீள்வதற்குள் வட தமிழகத்தில் சாதி வெறியின் நெருப்பு மூட்டப்பட்டுள்ளது.தர்மபுரி அருகேயுள்ள செல்லன் கொட்டாய் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞர் மற்றொரு சாதியைச் சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டதில் பிரச்சினை ஆரம்பமானது. இரு வரையும் பிரிக்க பல முயற்சிகள் செய்யப்பட்டன. அது நடக்க வில்லை. பெண்னின் தந்தை தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்த வன்முறையில் பெரும் நெருப்பு மூண்டது.நத்தம் காலனி, கொண்டம்பட்டி, அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் 268 வீடுகள் சூறையாடி தீ வைத்து எரிக் கப்பட்டன. 3.50 கோடி மதிப்புள்ள பொருள்கள் நாசமடைந்தன. 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 500 பேர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கலப்புத் திருமணங்களுக்கு எதிராக இன்று பல சாதிகளிலிருந்தும் பகிரங்கமாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். பா.ம.க. நடத்திய சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் திருவிழாவில் காடுவெட்டி குரு "வன்னியகுலப் பெண்களைக் கலப்புமணம் செய்பவர்களை வெட்ட வேண்டும். ""யாராவது நம்ம பொண்ணுங்களுக்கு வேற சாதியில் திருமணம் செய்து வைத்தால் தொலைத்துவிடுவேன்'' என்று பேசியது தமிழகத்தையே அதிரவைத்தது.அ.தி.மு.க. பேச்சாளர் பழ.கருப்பையா "ஆச்சி வந்தாச்சு''என்ற இதழில் இப்படி எழுதுகிறார்: ""நகரத்தாருக்குரிய அடையாளங்கள் இன்றளவும் தொடர்கின்றன. இவை என்றும் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்து கொள்வோரை, நம் சமூகத்திலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.'''கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி கொங்கு வேளாள கவுண்டர் பேரவையினர் "கலப்புத் திருமணஎதிர்ப்பு பிரச்சார இயக்கத்தினைத் தொடங்கி வைத்து மாநாடு நடத்தினர். அதன் மாநிலத் தலைவர் பொங்கலூர் ஆர்.மணிகண்டன் ‘"டெக்கான் க்ரானிகல்'' இதழுக்கு அளித்த பேட்டியில் "கலப்புத் திருமணங்களால் எங்கள் சாதிய மரபுகள் அழிவதை நாங்கள் விரும்பவில்லை. சட்டங்கள் எங்கள் நம்பிக்கைகளுக்குப்புறம்பாக இருந்தால் அதை மீற எங்களுக்கு உரிமை உண்டு'' என்றார்.பார்ப்பனர் சங்க இதழான "பிராமின் டுடே''பத்திரிகையில் அதன் தலைவரான நாராயணன், "ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை நடைமுறைகளின்படி நீண்டகாலம் கலப்பில்லாமல் உருவாகும் மரபணு சார்ந்த வர்களின் சந்ததியினர்தான் அந்த மரபணுவின் குண நலனை இயல்பாகப் பெறுகிறார்கள். சில பிராமண இயல்புகள் இம்மாதிரி தொடர் நிகழ்வின் அடிப்படையில் வலுப்பெறுகின்றன என நம்பத் தயாராகவே உள்ளோம். இந்த ஒரு விஷயத்திற்காவது கலப்புத் திருமணம் என்னும் விஷப் பரீட்சையிலிருந்து நம் சமூகம் விலகி இருக்கலாமே''என்று எழுதுகிறார்.இப்படி பல இடங்களிலிருந்தும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதி ராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கி யிருப்பதற்கு முக்கியமான சில காரணங்கள் இருக்கின்றன. கல்வி வளர்ச்சி, நகர் மயமாதல், தொடர்பியல் புரட்சி, உலகமயமாதல் என கடந்த இருபதாண்டுகளில் நடந்த மாற்றங்கள் எல்லோரையும்பொது வெளியில் இணைக்கத் தொடங்கியது.எவரும் தங்கள் சாதிப் புனிதங்களைக் காட்டி மற்றவர் களை அவமதிக்க முடியாதபடி எல்லோருடனும் கலந்து பழகவும் வாழவும் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சமூக நீதிக்கான போராட்டங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கியது.இந்த மாற்றங்களால் விளைந்த சமூக, பொருளாதாரப் பலன்களை மட்டும் அனுபவிக்க விரும்பிய பல இடைநிலை சாதியினர் பண் பாட்டுரீதியாக தங்கள் பழமைவாத கருத்துக்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. மேலும் சமூகத்தின் எந்த இடத்திலும் தங்கள் சாதிப் புனிதத்தைக் காப்பாற்ற இயலாத அவர்கள் மண உறவுகளின் வழியாக மட்டுமே அதைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் மூலமே அதை சாதிக்க நினைக்கின்றனர்.சமூக நீதிக்காக எழுந்த சாதிய அரசியல்இன்று மிகப்பெரிய பண்பாட்டு ஒடுக்குமுறையின் களமாக மாறிவிட்டது மிகப்பெரிய அவலம். சாதிய அரசியல் என்பது பிற சாதியினருக்கு எதிரான கடும் வெறுப்பாக மாறிவிட்டது. சாதித் தூய்மையைப் பாதுகாப்பது என்ற கோஷத்திற்குப் பின்னே இருப்பதுஅரசியல் அதிகாரத் திற்கான கோஷம் மட்டுமே. சாதிய அரசியல் கட்சிகளுக்கு அடிபணிந்து நடக்கும் திராவிட இயக்க கட்சிகள், பெரியார் தீவிரமாக முன்வைத்த சாதி எதிர்ப்பு கருத்துக்களைப் படிப்படியாகக் கைவிட்டு விட்டன.கலப்பு மணங்களுக்கு எதிரான இந்த மனப்பான்மை சாதிக் கலவரங்களை மட்டுமல்ல, தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் ஏராளமான கௌரவக் கொலைகளை இந்தியா முழுக்க அரங்கேற்றி வருகிறது. தமிழகம் அதிக அளவில் கௌரவக் கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகக் கண்டறியப்பட்டுள்ளது. சாதி கடந்துகாதலிக்கும், திருமணம் செய்பவர்களைப் பலவந்தமாகப் பிரிப்பது, அவர்களைக் கொலை செய்வது என்பது மிகவும் பரவலாக நடந்து வருகிறது.இலைமறைவு காயாக நீண்டகாலமாக நடந்து வரும் இந்தக் கொலைகள் இப்போதுதான் கொஞ்சம்கொஞ்சமாக ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகின்றன. குறிப்பாக, சாதி கடந்த காதலுக்காக ஏராளமான பெண்கள் தமிழகத்தில் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் படுகொலைகளுக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மட்டுமல்ல, கலப்பு மணத்திற்கு எதிராகப் பேசிவரும் சாதிய இயக்கத் தலைவர்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு.தங்கள் சொந்தப் பெற்றோரே தங்கள் மகளைக் கொலை செய்வதற்கு அவர்களது சாதி வெறிமட்டும் காரணம் அல்ல, தங்கள் சொந்தசாதியினரின் அழுத்தம் தாங்கமுடி யாமலேயே பலர் இந்த முடிவை எடுக்கின்றனர். தமிழகத்தில், 2011-ல் 890 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இதில், 40 சதவீதம் காதல் விவகாரம் தொடர்புடையவை. 2011-ல் 7000 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகப் பதிவாகும் பல சம்பவங்கள் கௌரவக் கொலை களாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆழமாக எழுந்துள்ளது. பல பெண்களின் சந்தேகத்திற்கிடமான சாவுகள் சட்டத்தின் பார்வைக்கே வராமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.சட்டரீதியாய் வயது வந்த எந்த ஆணும்பெண்ணும் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரையும் மணம் செய்துகொண்டு வாழும் உரிமையை நமது அரசியல் சாசனம் வழங்குகிறது. அவர்களுக்கு முழுப்பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் கடமை. அவர்களைத் தடுப்பவர்களை சட் டத்தின்முன் நிறுத்துவதும் காவல்துறையின் கடமைதான். சில நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் போது நியாயம் கிடைக்கிறது.ஆனால் லஞ்சமும் சாதிய மனப்பான்மையும் தலைவிரித்தாடும் பெரும்பாலான காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறிவிட்டன. செல்வாக்குள்ள பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப காதலர்கள் பலவந்தமாகப் பிரிக்கப்படுகின்றனர். பின்னர் சாதி வெறி யர்களால் கடுமையாகத் துன்புறுத்தப்படுகின்றனர். பலர் படுகொலை செய்யப்படுகின்றனர்.உத்தரப் பிரதேசத்தின் டி.ஐ.ஜி.யான எஸ்.கே. மாத்தூர், வெளிப்படையாகவே காதல் திருமணம் புரிந்த பெண்ணின் தந்தையிடம்அப்பெண்ணைக் கௌரவக் கொலை செய்ததை ஆதரித்து பேசிய விவகாரம் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.இன்று சாதிவெறி, கிராமத்திலுள்ள படிப்பறிவற்ற மக்களிடம் மட்டும் நிலவும் பிரச்சினை அல்ல. செய்தித் தாள்களில் வெளிவரும் திருமண வரி விளம்பரங்கள், வீடு வாடகைக்கு விடும் அறிவிப்புகள் எல்லாவற்றிலும் இதைக் காணலாம். கல்வி நிறுவனங்கள், அதிகார அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், நவீன தொழில் மையங்கள் என அனைத்திலும் சாதி சார்ந்த குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களில் சாதி வெறியூட்டும் பதிவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.இந்த சாதி வெறிக்கு எதிராக எல்லாசாதியிலும் உள்ள முற்போக்கு சிந்தனையும் ஜன நாயக சிந்தனையும் உள்ள இளைஞர்கள் கிளர்ந் தெழ வேண்டிய காலம் வந்துவிட்டது. இல் லாவிட்டால் இந்த சாதிய அரக்கன் நாம் அடைந்த அத்தனை முன்னேற்றங்களையும் தின்று தீர்த்து விடுவான்.

எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தான் எதோ மிகப் பெரிய சாதி மறுப்பாளராக காட்டிக்கொண்டு இந்த கட்டூரையினை எழுதி இருக்கிறார், இந்த கட்டூரையின் கடைசி வரி " இந்த சாதிய அரக்கன் நாம் அடைந்த அத்தனை முன்னேற்றங்களையும் தின்று தீர்த்து விடுவான்" என்பதாக முடிகிறது. முன்னேற்றம் என்று எதை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை, உண்ண உணவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இன்னும் இருப்பது தான் நீங்கள் குறிப்பிடும் முன்னேற்றமா ? ஏழையான ஒரு உயர்சாதியில் பிறந்தவன் அந்த சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்க்காக எந்த அரசு சலுகையும் கிடைக்காமல் இன்னும் ஏழையாக இருப்பதுதான் நீங்கள் சொல்லும் முன்னேற்றமா ? சாதிதான் வேண்டும் என்று நாங்கள் கொடி பிடிக்கவில்லை, சாதியே இல்லை என்ற நிலை வரும்வரை நாங்கள் சாதியை பற்றி பேசுவதில் எந்த தவறும் இல்லை சாதியை அரக்கன் என்கிறார் உங்களைப் போல சிலர் பயன்பெற வேண்டி திராவிடம் என்ற இல்லாத ஒன்றின் தலைவர்களின் பிதற்றல் இது, சாதி என்பது தமிழ் மொழியின் தொடக்கம் முதல் உள்ளது, ஒரு வாதத்திற்க்காக உங்களின் கருத்தை ஏற்பதாக இருந்தால் சாதியே இல்லை என்றால் சட்டமும், இட ஒதுக்கீடும் எந்த அளவுகோளால் இன்று அளக்கப் படுகிறது ? இந்தியா இன்றும் "மத சார்பற்ற நாடு" மட்டும் தான் "சாதி சார்பற்ற நாடு"என்று சொல்வதில்லை, உங்களுக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி உள்ள எல்லா உரிமைகளும், எல்லோருக்கும் வேண்டும் என்பதுதான் நாங்கள் சமுதாய அமைப்புகளும் கேட்கிறோம். இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்கள் எந்த சாதி என்பது உங்களுக்கு தெரியாது ? உலகைப் பற்றி எந்த சுய சிந்தனையும் இல்லாமல் அய்ந்து வயதில் பள்ளியில் சேரும் அன்றே நீங்கள் என்ன சாதி என்பதற்க்கான"சாதி சான்றிதழ்" சமர்பிக்க சொல்லும் அரசாங்கம், இன்று நீங்கள் சொல்லும் அதே "திராவிடர்களால்" நடத்தப் படுவது தானே...? சாதிகள் உண்டு என்று ஒவ்வொரு கணமும் எங்களுக்கு நீங்களே சொல்லிதந்து விட்டு இன்று சாதி மறுப்புத் திருமணங்கள் ஒரு கலாச்சார இயக்கமாக பிதற்றுகிறீர்கள், கலப்பு மணம் என்றால் அது ஒரு ஆதிதிராவிட இளைஞன், தேவர், கள்ளர், வன்னியர், முத்தரையர், கொங்கு வேளாளர் பெண்ணை திருமணம் செய்வது மட்டும்தானா ? ஏன் அந்த ஆதி திராவிடருக்கும் கீழே இருக்கும் "அருந்ததிய பெண்ணை" திருமணம் செய்வதும் நீங்கள் சொல்லும் புரட்சிதானே.. ? அவ்வாறு ஏதேனும் திருமணங்கள் நடந்து இருக்கிறதா ? அவ்வாறு நீங்கள்தான் எதேனும் கேள்வி பட்டதுதான் உண்டா ? காதல் திருமணங்கள் நடக்க வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை திட்டமிட்டு பிறசாதியில் திருமணம் செய்வது அவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பது பணம் கொடுக்க மறுப்பவர்களை சாதியை சொல்லி திட்டினான் என்று வன்கொடுமை சட்டத்தில் கைது செய்வதைதான் வேண்டாம் என்கிறோம். தலித் தலித் என்று கூவும் உங்களுக்கு தெரியுமா ? இன்னும் எத்தனை சாதி மக்கள் எந்த அடிப்படை உரிமையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று ? தமிழக மக்கள் தொகையில் ஒரு கோடிக்கும் அதிகமான"முத்தரையர்களின்" சட்டமன்ற பிரதி நிதித்துவம் வெரும் நான்கு, நாடளுமன்றத்தில் பூஜ்யம், மக்கள் தொகை அடிப்படையில் இல்லை, மனிதாபிமான அடிப்படையில் சொல்லுங்கள் இதுதான், இவ்வளவுதான் எங்களுக்கான பிரதி நிதித்துவமா ? இதுதான் நீங்கள் சொல்லும் சமதர்மமா ? இங்கே நான் பிறந்த சாதிக்காக பேசினால் அது சாதி வெறியா ? "இந்த மாற்றங்களால் விளைந்த சமூக, பொருளாதாரப் பலன்களை மட்டும் அனுபவிக்க விரும்பிய பல இடைநிலை சாதியினர் பண்பாட்டுரீதியாக தங்கள் பழமைவாத கருத்துக்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை" ஏன் நீங்கள் சொல்லும் சமுக. பொருளாதார பலன்கள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதா என்ன ? அப்படியானால் எங்கள் சமூகத்திற்க்கு கிடைத்திருக்கவேண்டியது எவ்வளவு ? ஏன் எங்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை பலன்கூட கிடைக்கவில்லை ? இதை நான் கேட்டால் நான் சாதி வெறியன் அப்படிதானே..? இறுதியாக நீங்கள் சொல்லும் முற்போக்கு சிந்தனையும், ஜன நாயக சிந்தனையும் (!) உள்ள எல்லா சாதி இளைஞர்களும் தங்களின் உரிமைக்காக போராட வேண்டும் என்றே நாமும் வேண்டுகிறோம்.

20 நவ., 2012

முத்தரையர் பாட்டு .....


ஊரெல்லாம் சிங்கக்கொடி பறக்கணும் -நம்
உணர்வினில் நாளுமது
உதிக்கனும் .
பாரெல்லாம் போற்றும்படி வாழனும் -நம்
பார்வையில் எதிரிகளும்
ஓடனும்.

நாடாண்ட பெரும்பிடுகை
நாமெல்லாம் துதிக்கணும்
வீடுதோறும் அவர் படத்தை
அலங்கரித்து வைக்கணும் .
சாதி சனம் எல்லோரும்
சங்கமமாய் ஆகணும்
முத்தரையர் எனும் குடைகீழே
அணிவகுத்து நிக்கணும் ...
ஊரெல்லாம் சிங்கக்கொடி ...........

படிப்பாலே நமது பிள்ளைகள் உயரனும்
பெரியோரின் வார்த்தைகளை மதிக்கணும்
நம்மவர்கள் ஒற்றுமையாய் இருக்கணும்
நாளை தமிழ்நாட்டையே பிடிக்கணும்
குமரிவரை நமது இனத்தை அழைக்கணும்
கோட்டையில் நமது கொடி பறக்கணும் ...
ஊரெல்லாம் சிங்ககொடி பறக்கணும் .

எல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்கள்

எல்லை பாதுகாப்புப் படையில் ஹெட் கான்ஸ்டபிள் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஹெட் கான்ஸ்டபிள் - 304

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்ச்சியுடன் 30 ஆங்கில வார்த்தைகளை ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.

வயது: 25க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2012

மேலும் விவரங்களுக்கு: www.bsf.nic.in


நூக்லியார் பவர் கார்ப்பரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணியிடங்கள்

நூக்லியார் பவர் கார்ப்பரேஷனில் எக்சிக்யூட்டிவ் டிரெய்னி பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: எக்சிக்யூட்டிவ் டிரெய்னி - 25

கல்வித் தகுதி மற்றும் வயது போன்ற விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2012

மேலும் விவரங்களுக்கு: www.npcil.nic.in


இந்திய ராணுவத்தில் 200 நர்ஸ் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் நர்ஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நர்ஸ் - 200

கல்வித் தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி. பட்டம். கூடவே State Nursing Council பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது: 07 மார்ச் 1978லிருந்து 31 டிசம்பர் 1992க்குள் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.11.2012

மேலும் விவரங்களுக்கு: www.indianarmy.nic.in


Tropical Forest Research Institute நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள்

Tropical Forest Research Institute நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிக்கல் உதவியாளர்

கல்வித் தகுதி: பன்னிரெண்டாம் வகுப்பு

வயது: 27க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2012

மேலும் விவரங்களுக்கு: www.icfre.org

மன்னார்குடி அருகில் உள்ள இராதாநரசிம்மபுரம்


எங்கள் ஊரை பற்றிய ஒரு சிறு அறிமுகம்.......
மன்னார்குடி அருகில் உள்ள இராதாநரசிம்மபுரம்..என்பது எங்கள் ஊர்.எங்கள் ஊரிலிருந்து தென்பரை,,வல்லூர்,பாளையகோட்டை என்று நம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்கள் ஆரம்பிக்கும்.
எங்கள் ஊரை பொறுத்தவரை இரு தெருக்களாக இரு பகுதியல் நம் மக்களும், நடுவில் மற்றும் மத்திய பகுதில் கள்ளர்கள் உள்ளார்கள்.இராவணன் (சசிகலாவின் உறவினர்) எங்கள் ஊர் தான்.குறைவான என்னிகைல் நாம் இருந்தாலும் கல்வி,அரசியல் விழிப்புணர்வு உடையவர்களாக நாம் உள்ளோம்..1980 இல் எங்கள் தெருவை சேர்ந்த திரு குஞ்சிதபாதம் முத்தரையர் (சிங்கம்) சின்னத்தில் மன்னார்குடி சட்டசபை தேர்தலில் போட்டி போட்டு சுமார் 9000 ஒட்டு வாங்கினர்.திருவாரூர் மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் திரு நடராஜன்.சோழமண்டல முத்தரையர் கட்சியின் நிறுவனர் திரு புகழேந்தி ஆகியோரும் எங்கள் ஊர் தான். ஒரு டாக்டர்,பல அரசாங்க அலுவலர்கள் (Gazetted level) மற்றும் வீட்டுக்கு ஒருவர் என்று பலர் மலேசியா,சிங்கப்பூர் என்று பணிபுரிகிறார்கள்.எனது சிறுவயதில் இங்கு நடைபெறும் அணைத்து விழாக்கள் (மற்ற இனத்தவர் வீட்டு திருமண வரவேற்புரை கூட) சிறப்பு பேச்சாளர்களாக திரு பாரதிதாசன்(கோ சொசைட்டிஇல் உயரிய பதவி வகித்து ஒய்வு பெற்றுஉள்ளார் ).பாவலர் பால் சாமி இன்னும் பலரின் குறள் கம்பீரமாக ஒலிக்கும்.மேலும் தஞ்சாவூர் ஓவியம்,வரைதல்,புகைப்பட கலைஞர்,கட்டிட கலை,வியாபாரி,கால்நடை நாட்டு வைத்தியர்.மரவேலை,புகைபட கலைஞர்.TV,Phone மெக்கானிக் , டைலரிங்,(பெரம்பு கூடை,அழகிய கைவிசறி செய்வது (தற்போது இவர்களின் வயது மூப்பினால் ஒரு சில தொழில் செய்வது இல்லை) இது போன்ற கலை துறைல் உள்ளார்கள்.
நாம் குறைவான என்னிகைல் வசதி குறைவாக இருந்தாலும் விவசாய கூலிகளாக இருபதைவிட. இதுபோன்ற கலை சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடும் பொது.நமக்கு ஒரு அங்கீகாரமும்.மரியாதையும் கிடைகிறது. ஊராட்சி தேர்தலில் நாமும்.முகுலோத்தார் என்று மாறி,மாறி வெற்றிபெறுவது வழக்கம்.

சிங்கப்பூரில் வாழும் நமது இனம்

Dear Friends,

This message is for all of our friends who are members in this Mutharayar kuzhumam and also for our other muthuraja/mutharaiyar friends who are living anywhere else now. 

Please provide details of our relatives or friends who are living in singapore with their families under PR/Singaporean/Employment passes belongs to mutharaiyar or muthuraaja , in singapore. We are planning a Mutharaiyar / Muthuraaja Family Gathering and uniting function in Singapore.

Your information will be helpful to us to build our own community in Singapore.

to send information , please contact

Suresh : 65-93802094
Maran : 65-81119845
Karikalan : 65-97235588
aadav@live.com





அன்புடைய நண்பர்களுக்கு,

சிங்கப்பூரில் வாழும் நமது இனத்தினைச் சேர்ந்த குடும்பத்தினர்
எவரேனும் இருப்பின் அவர்களின் தொலைபேசி தொடர்பு எண்
அல்லது முகவரி கொடுக்கவும். விபரங்களை கொடுக்க கீழே உள்ள
நபர்களை தொடர்புகொண்டால் போதும்.

நிரந்தரவாசியினர் மற்றும் நிரந்தரவாசியாக இருந்து சிங்கபூரராக மாற்றம் அடைந்தவர்
குடும்பத்துடன் இருந்தால் ஒரு குடும்ப சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்யும்
உத்தேசம் உள்ளது.

முகநூளில் உள்ள நமது நண்பர்கள் அவர்களின் உறவினர் எவரேனும்
இருந்தால் சிரமம் பாராது அறியத் தரவும்.

தொடர்புக்கு,

சுரேஷ் : +65-93802094
மாறன் : +65-81119845
கரிகாலன் : +65-97235588

என்னுடை மின்னஞ்சல் : aadav@live.com

ஜெ கரிகாலன்

19 நவ., 2012

MUTHARAIYAR-SINGA VAMSAM


MUTHARAIYAR KALVETTU


MUTHARAIYAR-PALLAVAR VAMSAM


மேலூர் சட்டமன்ற தொகுதி


 மேலூர் சட்டமன்ற தொகுதியில் எனக்கு தெரிந்த ஊர்களை எழுதுகிறேன் . முதலாவதாக கொட்டாம்பட்டி ஒன்றியம் இந்த ஒன்றியத்தில் 70 % சதவிகிதம் நமது இனத்தவரே உள்ளனர். சூரபட்டி , தொந்திலிங்கபுரம்,சொக்கலிங்கபுரம்,வளசெரிபட்டி, மனபசேரி, வெளினிபட்டி,வல்லாளபட்டி,மலம்பட்டி,அய்யாபட்டி, மங்களாம்பட்டி,உடப்பம்பட்டி,ஓட்டகோவில்பட்டி, கருங்காலக்குடி, 18 சுக்காம்பட்டி உசிலம்பட்டி,அய்வதான்பட்டி,கம்பூர்,தேனூர், அலங்கம்பட்டி, சின்னகர்பூரம்பட்டி, பெரியகர்பூரம்பட்டி,கேசம்பட்டி,வெள்ளிமலைபட்டி அன்பில்நகர், சானிபட்டி,அருக்கம்பட்டி,கடுமிட்டன்பட்டி,பொய்யம்பட்டி, சேக்கிபட்டி,வீரசிங்கம்பட்டி,குன்னாரம்பட்டி, சம்பபட்டி, பட்டூர்,ஆலம்பட்டி,முத்துபட்டி,முத்துகருப்பன்பட்டி, புதூர்,வெளுத்துபட்டி,மேலவளவு,செல்லிகரை, சென்னகரம்பட்டி,எட்டிமங்கலம்,புலிப்பட்டி. தும்பைபட்டி,தாமரைபட்டி,இன்னும்சில ஊர்கள் உள
்ளன.மேலூர் ஒன்றியம் அ.வல்லாளபட்டி,கிடாரிபட்டி,செட்டியார்பட்டி, அழகர்கோவில்,நாவினிபட்டி,கீழையூர், ரெங்கசாமிபுரம்,சருகுவலையபட்டி,அரியுர்பட்டி, மெய்யபம்பட்டி,ஒத்தப்பட்டி,வடக்குவலையபட்டி,மார்ச்சம்பட்டி,குறிஞ்சிபட்டி.......இன்னும் சில ஊர்கள் ஞாபகம் இல்லை.முந்தய ஊராட்சி தேர்தலில் நமது இனத்தவர்கள் தலைவர்,கவுன்சிலர்,மாவட்டகவுன்சிலர் என,60 % சதவிகிதம் நமது இனத்தவரே இருந்தனர்,ஆனால் இப்பொழுது,வெறும் 30 சதவிகிதமே உள்ளனர்,எல்லாம் தற்போதைய mla யின் அராசகதால் நமது இனத்தவர் வெற்றி பெற்ற தொகுதிகளெல்லாம் பறித்துகொண்டனர்,இதற்கு காரணம் நமது இனத்தவரின் அறியாமையும் திட்டமிட்டு செயல்படாதும்தான்,இதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான் . நமது இன வெறி தூண்டி உள்ளனர்.அடுத்து வரும் தேர்தலில் அவர்களுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் mla வுக்கும்,சாட்டையடி கொடுப்போம் ,எங்களுக்கும் அரசியல் தெரியும் என்பதை காட்டுவோம், இது உறுதி,அந்தநாள் வெகுதூரத்தில் இல்லை............

திரு ஆண்டியப்பன் அய்யா


திரு ஆண்டியப்பன் அய்யா அவர்கள் நம் இனத்துக்காக சென்னை முதல் குமரி வரை 1990 முதல் 1998 வரை மிகவும் கடுமையாக நம் இன முநேற்றதிர்க்கு அரும் பாடு பட்டவர் அவருடன் நான் நேரிடையாக பல முறை சந்தித்து இருகின்றேன். 1993 ஆண்டு திருபதுரில் உள்ள திருமண மண்டபத்தில் அப்போது MLA இருந்த நம் இன ஆறு பேர் (KVV .ராஜமாணிக்கம் .,அண்டி அம்பலம் , கு.ப.கிருஷ்ணன் மற்றவர்கள் )ஓன்று கூட்டி நம் இன முனேற்றம் பற்றி கலந்து ஆலோசித்து செயல் பட்ட நம் இன மாபெரும் தலைவர் திரு ஆண்டியப்பன் அவர்கள் , மேலும் அவர் தலைமையில் நமது மாமன்னன் பெரும்பிடுகு பிறந்த நாள் விழ (மே-23 ) மாநில அளவில் நடை பெற்றது மிகவும் பிரமாண்டமாக தஞ்சையில் ,சென்னையில் நடைபெற்றது அதன் பின் அப்படி ஒரு மாநாடு இதுவரை நடை பெறவில்லை என்பது எனது கருத்து?. தற்போது அவரை பற்றி எந்த தகவலும் இல்லை எனிவே அவரது முகவரி மற்றும் அலைபேசி எண் தெரிந்த உறவுகள் தெரியபடுத்தவும் நன்றி ...!!!

முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு


ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்று கிழைமை( தை திங்கள் 14 ஆம் நாள் ) பட்டுக்கோட்டையில் முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு திட்டமிட்டபடி இளைஞர்கள் திருவிழா ,மற்றும் இன பெரியவர்கள் கௌரவிக்கும் சிறப்பு நாளாக ,மற்றும் கல்வியில் நம் இன சந்ததியினரை ஊக்கு விக்கும் நோக்கத்துடன் மாவட்ட ,மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நாளாக கொண்டாட பட்டுக்கோட்டையில் சந்திப்போம் ,புதிய சிந்தனையோடு ,ஆக்கப்பூர்வமான பணிகள் ஆற்றி புதியதோர் அத்தியாயம் படைக்க சுயநலம் அகற்றி ,இன நலன் கருதி செயலாற்றும் படையாக மாறுவோம் ,களம் காண்போம் !

குரூப் 1 தேர்வு


நண்பர்களே ,டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் குரூப் 1 தேர்வுக்கு நம் இனத்தவர்கள் எவ்வளுவ் பேர் எழுதுகிறார்கள் என்று தெரிந்தால் அவர்களுக்கு தெரியபடுத்தினால் நம் குழுமம் மூலம் ஒரு வழி காட்டும் பயிற்சி வகுப்பிற்கு ஏற்ப்பாடு செய்யலாம் ,ஆகவே இது சம்பந்தமான தகவல்கள் தருமாறு கோருகிறோம் அதேப்போல் நமது நண்பர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் போன்றவர்கள் இருப்பார்களையேனால் உடனடியாக தெரியபடுத்துமாறு வேண்டுகிறோம் நேரம் குறைவாக இருப்பதினால் உடனடியாக தெரியப்படுத்துவோம் ,இது மிகவும் பயன் உள்ளதாக அமையும் .
CONTACT:
SHANMUGAM MUTHARAIYAR
MOBILE:9442187264

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...