29 ஜூலை, 2012

POMBALAI POLICE






ENGAL MUTHARAIYAR PERRASAI ARREST SEYTHA POLICE ARAZAKAM OLUGA;..............

VIDUTHALAI SEY ................ILLAI NATTIN PAL PAKUTHIYAI ILAKKA NERIDUM............

23 ஜூலை, 2012

முத்தரையர்

மானமுள்ள முத்தரையன் இதை படிக்கட்டும்
 முத்தரையர் என்பர் கள்ளராம் நாம் இல்லையா ?நாம் தானே முத்தரையர்கள் அப்படி இருக்க கள்ளர் முத்தரையர் என்று ஏன் முன் மொழிகின்றனர் ....
மானமுள்ள மறவன் என்று  ஒரு வலைத்தளம் நிறுவி அதில் தங்கள் 
கருத்தை கூறிகின்றனர் என்னவென்று படியுங்கள்
அவரின் வலைத்தளத்தில் பதிந்ததை உங்களிடம் சமர்பிக்கிறேன் 

 மணிவண்ணன் 


   

http://maanamaravar.blogspot.com/search?updated-min=2011-01-01T00:00:00-08:00&updated-max=2012-01-01T00:00:00-08:00&max-results=10 
 

21 ஜூலை, 2012

முத்தரையர்

முத்தரையர் :
''தீரர் சத்தியமூர்த்தி பிறந்த பூமியடா தெம்மாங்குப் பாட்டுதானே சோறு போடும் சாமியடா திருமயம்தான் ஊரு-ஆக்காட்டி ஆறுமுகம்தான் பேரு'' ஊரைப்பற்றி பேசச் சொன்னால், பாடத் தொடங்கிவிட்டார் நாட்டுப்புறப் பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம்! '' 'திருமெய்யம்’னா உண்மையின் இருப்பிடம்னு அர்த்தம். அதுதான் மருவி மருவி 'திருமயம்’னு ஆச்சு. உலகத்துல எங்கேயுமே காணக் கிடைக்காத அளவு, சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் பக்கத்துப் பக்கத்தில் குகைக் கோயில்கள் இந்த ஊர்லதான் இருக்கு. விஷ்ணு கோயில் கல்வெட்டுல, கி.பி. 8-9ம் நூற்றாண்டுல இந்தப் பகுதியை முத்தரைய மன்னன் சாத்தன் மாறன் ஆட்சி செய்த ஆதாரமா, அவரது பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கு. அதுக்குப் பிறகு, சோழர்கள், பாண்டியர்கள், இந்தப் பகுதியை ஆட்சி செஞ்சதா வரலாறு சொல்லுது. எங்க ஊரோட அடையாளமே இங்கே இருக்கும் கோட்டைதான். கம்பீரமாக் காட்சி தர்ற இந்தக் கோட்டையை வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரைதான் கட்டினார்னும், இந்தக் கோட்டையில் ஊமைத்துரை ஒளிஞ்சிருந்தார்னும் கதை கதையா சொல்வாங்க.. . .

முத்தரையர்


முத்தரையர் :
TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT BOARD Page :1
COMBINED RECRUITMENT OF GRADE II POLICE CONSTABLES/GRADE II JAIL WARDERS/FIREMEN - 2012
PROVISIONAL SELECT LIST FOR CV, PMT, ET & PET FOR - MEN & WOMEN
(The marks secured by the candidates are mentioned in the bracket next to the roll
Number. The call letters will be dispatched shortly)
0100005 (60) 0100035 (60) 0100044 (55) 0100051 (49) 0100056 (52) 0100058 (49)
0100064 (62) 0100065 (54) 0100069 (49) 0100071 (53) 0100080 (49) 0100094 (52)
0100107 (59) 0100109 (49) 0100110 (60) 0100116 (52) 0100120 (36) 0100121 (57)
0100126 (39) 0100129 (55) 0100132 (50) 0100152 (53) 0100155 (56) 0100157 (50)
0100161 (55) 0100163 (48) 0100168 (53) 0100173 (55) 0100177 (49) 0100182 (53)
0100185 (58) 0100190 (49) 0100191 (59) 0100196 (55) 0100208 (59) 0100211 (57)
0100214 (51) 0100219 (48) 0100231 (59) 0100236 (50) 0100237 (51) 0100240 (49)
0100243 (52) 0100248 (54) 0100254 (50) 0100258 (51) 0100259 (51) 0100262 (50)
0100266 (49) 0100273 (48) 0100275 (51) 0100278 (52) 0100280 (50) 0100281 (59)
0100283 (49) 0100289 (51) 0100297 (49) 0100300 (33) 0100301 (55) 0100305 (66)
0100310 (53) 0100312 (53) 0100313 (50) 0100317 (49) 0100320 (52) 0100332 (50)
0100337 (51) 0100341 (51) 0100366 (57) 0100373 (50) 0100374 (52) 0100386 (53)
0100388 (49) 0100389 (55) 0100392 (48) 0100399 (55) 0100404 (49) 0100409 (53)
0100417 (52) 0100425 (51) 0100429 (50) 0100452 (49) 0100467 (54) 0100512 (51)
0100516 (49) 0100525 (56) 0100545 (49) 0100558 (60) 0100559 (58) 0100562 (49)
0100564 (52) 0100568 (52) 0100570 (57) 0100577 (52) 0100582 (51) 0100594 (50)
0100613 (56) 0100614 (59) 0100626 (52) 0100627 (49) 0100628 (64) 0100630 (55)
0100631 (48) 0100641 (56) 0100642 (50) 0100647 (57) 0100648 (58) 0100651 (52)
0100652 (52) 0100653 (50) 0100660 (53) 0100662 (41) 0100665 (42) 0100695 (56)
0100700 (58) 0100702 (55) 0100714 (52) 0100721 (44) 0100722 (44) 0100729 (56)
0100732 (49) 0100733 (52) 0100737 (63) 0100740 (58) 0100758 (29) 0100764 (49)
0100773 (54) 0100776 (60) 0100777 (63) 0100785 (50) 0100786 (50) 0100797 (53)

முத்தரையர்


முத்தரையர் :
TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT BOARD Page :1
COMBINED RECRUITMENT OF GRADE II POLICE CONSTABLES/GRADE II JAIL WARDERS/FIREMEN - 2012
PROVISIONAL SELECT LIST FOR CV, PMT, ET & PET FOR - MEN & WOMEN
(The marks secured by the candidates are mentioned in the bracket next to the roll
Number. The call letters will be dispatched shortly)
0100005 (60) 0100035 (60) 0100044 (55) 0100051 (49) 0100056 (52) 0100058 (49)
0100064 (62) 0100065 (54) 0100069 (49) 0100071 (53) 0100080 (49) 0100094 (52)
0100107 (59) 0100109 (49) 0100110 (60) 0100116 (52) 0100120 (36) 0100121 (57)
0100126 (39) 0100129 (55) 0100132 (50) 0100152 (53) 0100155 (56) 0100157 (50)
0100161 (55) 0100163 (48) 0100168 (53) 0100173 (55) 0100177 (49) 0100182 (53)
0100185 (58) 0100190 (49) 0100191 (59) 0100196 (55) 0100208 (59) 0100211 (57)
0100214 (51) 0100219 (48) 0100231 (59) 0100236 (50) 0100237 (51) 0100240 (49)
0100243 (52) 0100248 (54) 0100254 (50) 0100258 (51) 0100259 (51) 0100262 (50)
0100266 (49) 0100273 (48) 0100275 (51) 0100278 (52) 0100280 (50) 0100281 (59)
0100283 (49) 0100289 (51) 0100297 (49) 0100300 (33) 0100301 (55) 0100305 (66)
0100310 (53) 0100312 (53) 0100313 (50) 0100317 (49) 0100320 (52) 0100332 (50)
0100337 (51) 0100341 (51) 0100366 (57) 0100373 (50) 0100374 (52) 0100386 (53)
0100388 (49) 0100389 (55) 0100392 (48) 0100399 (55) 0100404 (49) 0100409 (53)
0100417 (52) 0100425 (51) 0100429 (50) 0100452 (49) 0100467 (54) 0100512 (51)
0100516 (49) 0100525 (56) 0100545 (49) 0100558 (60) 0100559 (58) 0100562 (49)
0100564 (52) 0100568 (52) 0100570 (57) 0100577 (52) 0100582 (51) 0100594 (50)
0100613 (56) 0100614 (59) 0100626 (52) 0100627 (49) 0100628 (64) 0100630 (55)
0100631 (48) 0100641 (56) 0100642 (50) 0100647 (57) 0100648 (58) 0100651 (52)
0100652 (52) 0100653 (50) 0100660 (53) 0100662 (41) 0100665 (42) 0100695 (56)
0100700 (58) 0100702 (55) 0100714 (52) 0100721 (44) 0100722 (44) 0100729 (56)
0100732 (49) 0100733 (52) 0100737 (63) 0100740 (58) 0100758 (29) 0100764 (49)
0100773 (54) 0100776 (60) 0100777 (63) 0100785 (50) 0100786 (50) 0100797 (53)

TAMIL NADU UNIFORMED SERVICE RECRUITMENT BOARD Page :1
COMBINED RECRUITMENT OF GRADE II POLICE CONSTABLES/GRADE II JAIL WARDERS/FIREMEN - 2012
PROVISIONAL SELECT LIST FOR CV, PMT, ET & PET FOR - MEN & WOMEN
(The marks secured by the candidates are mentioned in the bracket next to the roll
Number. The call letters will be dispatched shortly)
0100005 (60) 0100035 (60) 0100044 (55) 0100051 (49) 0100056 (52) 0100058 (49)
0100064 (62) 0100065 (54) 0100069 (49) 0100071 (53) 0100080 (49) 0100094 (52)
0100107 (59) 0100109 (49) 0100110 (60) 0100116 (52) 0100120 (36) 0100121 (57)
0100126 (39) 0100129 (55) 0100132 (50) 0100152 (53) 0100155 (56) 0100157 (50)
0100161 (55) 0100163 (48) 0100168 (53) 0100173 (55) 0100177 (49) 0100182 (53)
0100185 (58) 0100190 (49) 0100191 (59) 0100196 (55) 0100208 (59) 0100211 (57)
0100214 (51) 0100219 (48) 0100231 (59) 0100236 (50) 0100237 (51) 0100240 (49)
0100243 (52) 0100248 (54) 0100254 (50) 0100258 (51) 0100259 (51) 0100262 (50)
0100266 (49) 0100273 (48) 0100275 (51) 0100278 (52) 0100280 (50) 0100281 (59)
0100283 (49) 0100289 (51) 0100297 (49) 0100300 (33) 0100301 (55) 0100305 (66)
0100310 (53) 0100312 (53) 0100313 (50) 0100317 (49) 0100320 (52) 0100332 (50)
0100337 (51) 0100341 (51) 0100366 (57) 0100373 (50) 0100374 (52) 0100386 (53)
0100388 (49) 0100389 (55) 0100392 (48) 0100399 (55) 0100404 (49) 0100409 (53)
0100417 (52) 0100425 (51) 0100429 (50) 0100452 (49) 0100467 (54) 0100512 (51)
0100516 (49) 0100525 (56) 0100545 (49) 0100558 (60) 0100559 (58) 0100562 (49)
0100564 (52) 0100568 (52) 0100570 (57) 0100577 (52) 0100582 (51) 0100594 (50)
0100613 (56) 0100614 (59) 0100626 (52) 0100627 (49) 0100628 (64) 0100630 (55)
0100631 (48) 0100641 (56) 0100642 (50) 0100647 (57) 0100648 (58) 0100651 (52)
0100652 (52) 0100653 (50) 0100660 (53) 0100662 (41) 0100665 (42) 0100695 (56)
0100700 (58) 0100702 (55) 0100714 (52) 0100721 (44) 0100722 (44) 0100729 (56)
0100732 (49) 0100733 (52) 0100737 (63) 0100740 (58) 0100758 (29) 0100764 (49)
0100773 (54) 0100776 (60) 0100777 (63) 0100785 (50) 0100786 (50) 0100797 (53)

முத்தரையர்


முத்தரையர் :
cut off marks

.
Common Recruitment of 13,320 Gr.II Police Constable (M & W),
Gr.II Jail Warder (M) and Firemen for the year 2012
Men Cut-off marks
POLICE
JAILWARD
ER
FIREMEN COMMUNITY open Sports Ex-
Service
Men EW MW EW MW EW MW
OC 56 28 28 32 28 42 40 40 34
BC 48 - - 28 - 31 34 28 -
BCM 41 - - 28 - - - - -
MBC 49 - - 28 - 36 - 28 -
SC 50 - - 28 - 31 - 28 -
SCA 48 - - 28 - 32 - 34 -
ST 45 - - - - 33 - - -
1835 WOMEN AR - Cut-off marks
COMMUNITY OPEN EXE-WARD MIN-WARD SPORTS DESTIT. WIDOW
OC 52 28 29 28 28
BC 46 - - - -
BCM 28 - - - -
MBC 47 - - - -
SC 47 - - - -
SCA 45 - - - -
ST 41 - - -

20 ஜூலை, 2012

முத்தரையர்

முத்தரையர்:
ஒரு சமுக தகவல் :- நம் எல்லோருக்கும் தெரியும் திருச்சி ,புதுகோட்டை ,தஞ்சாவூர்,மற்றும் தென் மாவட்டங்களில் சில மாவட்டங்களில் தனியாக நின்று சட்டமன்றம் மற்றும் நாடலமன்ர தொகுதியில் உருபினாரக நம இனத்தவரை சார்ந்தவரை தேர்ந்தெடுக்க முடியும் என்று ஆனால் தமிழக தலைநகரை ஒட்டிய ஸ்ரீ பெரும்புதூர் நாடாளமன்ற தொகுதியில் எந்த கட்சியோட துணையோ ,ஆதரவோ ,தயவோ இன்றி முத்தரைய இனம் ஒன்று பட்டு வாக்களித்தால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரு முத்தரையர் எம்பியாக டெல்லி செல்லலாம் .ஆமாம் அறுபது சதவிகித வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்களார்கள் முத்தரையர் இனத்தை சார்ந்தவர்கள் ,ஆஅனால் பெரும்பாலும் இந்த தொகுதியல் இருந்து தேர்ந்து எடுக்கபடுபவர்கள் ,எஸ் ,சி இனத்தை சார்ந்தவர்கள் ."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ",விழித்து கொள்வோம் .வெற்றிகொள்ள ,

முத்தரையர்


முத்தரையர் :

இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்?

                                              http://www.facebook.com/groups/mutharaiyar/
இந்த படத்தில் உள்ள சேதி இதுதான் .........திருச்சி ஜில்லா முத்தரசன் கல்வி சபா வழியா. தஞ்சை ஜில்லா உள்ளிகொட்டை என்ற ஊரில், நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948).மேலும் வேதனையுடன் .. இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்? என்று உள்ளது..கூர்ந்து படித்து பார்க்கவும்....இந்த படம் திரு துரைரத்தினம் அவர்களின் சேமிப்பு. 

முத்தரையர்


முத்தரையர் :

இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்?

                                              http://www.facebook.com/groups/mutharaiyar/
இந்த படத்தில் உள்ள சேதி இதுதான் .........திருச்சி ஜில்லா முத்தரசன் கல்வி சபா வழியா. தஞ்சை ஜில்லா உள்ளிகொட்டை என்ற ஊரில், நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948).மேலும் வேதனையுடன் .. இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்? என்று உள்ளது..கூர்ந்து படித்து பார்க்கவும்....இந்த படம் திரு துரைரத்தினம் அவர்களின் சேமிப்பு. 

இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்?

                                              http://www.facebook.com/groups/mutharaiyar/
இந்த படத்தில் உள்ள சேதி இதுதான் .........திருச்சி ஜில்லா முத்தரசன் கல்வி சபா வழியா. தஞ்சை ஜில்லா உள்ளிகொட்டை என்ற ஊரில், நமது இனத்தவர் படிக்க 09/02/1948 வருடம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழ நடத்தியபோது.நம்மவர்கள் படிக்க கூடது என்று மற்ற சமூகத்தினர் தாக்கியபோது.அதனால் பதிக்கப்பட்ட பாடம் நடத்த சென்ற ஆசிரியர்களும், பொதுமக்கள்(பெண்களை கூட),மற்றும் இதை ஆரம்பிக்க உதவிய பெரியோர்கள் ஆஸ்பத்திரிஇல் இருந்தபோது எடுத்தபடம்...(10/02/1948).மேலும் வேதனையுடன் .. இன்னும் எத்தனை இன்னல்கள் வருமோ எதிர்பார்ப்போம்? என்று உள்ளது..கூர்ந்து படித்து பார்க்கவும்....இந்த படம் திரு துரைரத்தினம் அவர்களின் சேமிப்பு. 

முத்தரையர்


ood evening friends madurai district la namma cast'a pathi one information madurai district la iruka 13 block la namma cast 8 block la majority 1,Alanganallur
Alanganallur,valasai,saranthanki,palamadu,parapatti and Alanganallur to natham rode full a namma cast'u than
2,kottampatti
kottampatti to malur 4 ways full'a iruka village full'a namma cast'u than and kottanpatti to natham rode village full a namma cast u than
3,melur
melur block la 50% namma cast u than
4,t.kallupatti
kallupatti block la namma cast 60%
5,tirumangalam
tirumangalam block la 40% namma cast u than
6,tiruparangunram
intha block la iruka valayankullam,aliyarpathi,parapatthi and 20 village namma cast u than
7,vadipatti
vadipatti block la 40% namma cast u than
8,madurai city
madurai city la anayur,vilankudi,karisalkullam,thallakullam,sarvayar kallani,karisalkullam,ootha kadai,narasingam,karupayurani and many area's that information yathukuna first nammala pathi first namma tharunchu kanum.....
 — Vasanthan Vasanth உடன்

19 ஜூலை, 2012

முத்தரையர்

முத்தரையர்
நண்பர்களே ,இன்று ஒரு சரித்திர ஆராய்ச்சி புத்தகம் அதிலும் முத்தரையர் இனம் பற்றிய கட்டுரை புத்தகம் படித்தேன் அதை எழுதியவர் 73 வயது இளைஞர் முன்னாள் பேராசிரியர் திரு ,ராஜசேகர தங்கமணி முத்தரையர் ,அதில் வேட்டுவ கௌண்டர் மற்றும் மற்ற சரித்திரங்களும் இடம் பெற்று இருந்தன ,"முத்தரையர் நாடு "என்ற தலைப்பில் 15 பக்கங்கள் கொண்ட முத்தரையர் இனத்தின் சரித்திரம் படித்ததும் அதை வெளியுட்ட பதிப்பக எண்னை தொடர்பு கொண்டு நமது நண்பர்கள் நிறைய பேர் நமது இனம் குறித்த புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டு தொடர்பு கொள்கின்றனர் அவர்களுக்காகவும் மேலும் தகவல்கள் பெறவும் தொடர்பு கொண்ட போது எனை தெரியலையா என்றது கணிர் குரல் ,நான்தான் இராச சேகரன் தங்கமணி பேசுகிறேன் என்றார் உர்ச்சாகத்தோடு பேச ஆரம்பித்தேன் சமுகம் ,அரசியல் ,நம் இன தலைவர்கள் ,மற்றும் பல்வேறு ஆச்சிரியம் கலந்த உண்மைகள் தெரிந்து கொள்ள முடிந்தது ,மேலும் ஒரிங்கைனது செயலாற்றுவோம் ,உங்கள் குழ்மதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ,மேலும் பல வற்றை சமுகத்திற்காக செய்ய வேண்டும் எப்படி செய்யலாம் என்றும் கூறினார் .
நண்பர்களே ,விரைவில் நமது குழுமத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் ,அதில் திரு இராச சேகர தங்கமணி மற்றும் வேறு ஒரு புகழ் மிக்க சரித்திர ஆராயட்சியாளார் மற்றும் கல்வி ,மற்றும் போட்டி தேர்வு ,வேலை சம்பந்த மாக வல்லுனர்கள் சிலர் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் ,விரைவில் முடிவு செய்து விடலாம் .இந்த முறை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் ,இது உடனடியாக இல்லை போதுமான கால அவகாசத்திற்கு பிறகே ஏற்பாடு .
நிற்க ,நம் இனம் சம்பந்தமாக விரைவில் ஒரு புத்தகம் திரு இராச சேகர தங்கமணி அவர்கள் வெளியிட ஆலோசித்து வருகிரார அவரது சொந்த செலவில் தான் கொண்டு வருகிறார் ஆனால் அந்த புத்தகத்தை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் அதற்க்கு நம் குழுமம் உதவினால் போதும் என்றார் ,அதற்க்கு நமது குழுமம் உதவும் என்று உறுதி அளித்துள்ளேன் நம் அனைவரின் சார்பாகவும் ,அப்போதுதான் இது போன்ற நல்ல காரியங்கள் நம் சமுகத்திற்கு செய்ய பல பேர் முன் வருவார்கள் ,நமது குழுமத்தினர் பாதி அளவில் இந்த புத்தகத்தை வாங்கினாலே பெரிய சேவையாக அமையும் அதுவும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கிய முத்தரையர் சரி த்திர கட்டுரை புத்தகமாக ,கருத்துக்கள் பதிவிடமாறு வேண்டுகிறேன் .

முத்தரையர்

முத்தரையர்
நண்பர்களே ,இன்று ஒரு சரித்திர ஆராய்ச்சி புத்தகம் அதிலும் முத்தரையர் இனம் பற்றிய கட்டுரை புத்தகம் படித்தேன் அதை எழுதியவர் 73 வயது இளைஞர் முன்னாள் பேராசிரியர் திரு ,ராஜசேகர தங்கமணி முத்தரையர் ,அதில் வேட்டுவ கௌண்டர் மற்றும் மற்ற சரித்திரங்களும் இடம் பெற்று இருந்தன ,"முத்தரையர் நாடு "என்ற தலைப்பில் 15 பக்கங்கள் கொண்ட முத்தரையர் இனத்தின் சரித்திரம் படித்ததும் அதை வெளியுட்ட பதிப்பக எண்னை தொடர்பு கொண்டு நமது நண்பர்கள் நிறைய பேர் நமது இனம் குறித்த புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டு தொடர்பு கொள்கின்றனர் அவர்களுக்காகவும் மேலும் தகவல்கள் பெறவும் தொடர்பு கொண்ட போது எனை தெரியலையா என்றது கணிர் குரல் ,நான்தான் இராச சேகரன் தங்கமணி பேசுகிறேன் என்றார் உர்ச்சாகத்தோடு பேச ஆரம்பித்தேன் சமுகம் ,அரசியல் ,நம் இன தலைவர்கள் ,மற்றும் பல்வேறு ஆச்சிரியம் கலந்த உண்மைகள் தெரிந்து கொள்ள முடிந்தது ,மேலும் ஒரிங்கைனது செயலாற்றுவோம் ,உங்கள் குழ்மதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ,மேலும் பல வற்றை சமுகத்திற்காக செய்ய வேண்டும் எப்படி செய்யலாம் என்றும் கூறினார் .
நண்பர்களே ,விரைவில் நமது குழுமத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் ,அதில் திரு இராச சேகர தங்கமணி மற்றும் வேறு ஒரு புகழ் மிக்க சரித்திர ஆராயட்சியாளார் மற்றும் கல்வி ,மற்றும் போட்டி தேர்வு ,வேலை சம்பந்த மாக வல்லுனர்கள் சிலர் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் ,விரைவில் முடிவு செய்து விடலாம் .இந்த முறை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் ,இது உடனடியாக இல்லை போதுமான கால அவகாசத்திற்கு பிறகே ஏற்பாடு .
நிற்க ,நம் இனம் சம்பந்தமாக விரைவில் ஒரு புத்தகம் திரு இராச சேகர தங்கமணி அவர்கள் வெளியிட ஆலோசித்து வருகிரார அவரது சொந்த செலவில் தான் கொண்டு வருகிறார் ஆனால் அந்த புத்தகத்தை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் அதற்க்கு நம் குழுமம் உதவினால் போதும் என்றார் ,அதற்க்கு நமது குழுமம் உதவும் என்று உறுதி அளித்துள்ளேன் நம் அனைவரின் சார்பாகவும் ,அப்போதுதான் இது போன்ற நல்ல காரியங்கள் நம் சமுகத்திற்கு செய்ய பல பேர் முன் வருவார்கள் ,நமது குழுமத்தினர் பாதி அளவில் இந்த புத்தகத்தை வாங்கினாலே பெரிய சேவையாக அமையும் அதுவும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கிய முத்தரையர் சரி த்திர கட்டுரை புத்தகமாக ,கருத்துக்கள் பதிவிடமாறு வேண்டுகிறேன் .

முத்தரையர்

முத்தரையர்:

18 ஜூலை, 2012

முத்தரையர்



தஞ்சாவூர் - தனஞ்செயன் என்ற மன்னன் ஆட்சி செய்த இடம். தனஞ்செயன் ஊர் = தஞ்சாவூர். தனஞ்செயன் முத்தரையர் வம்சத்தை சேர்ந்தவர். அதன் பின்னரே சோழர் காலத்தில்,அவர்கள் தஞ்சாவூர் தலைநகராக மாற்றிகொண்டனர்.
அதே போல் முத்துராசாபட்டினம் மருவி மதராசாபட்டினமாக மாறியது. சென்னப்ப நாயக்கர் ஆட்சி செய்த பகுதியே சென்னியப்ப பட்டினமாக மருவி காலப்போக்கில் சென்னைபட்டினமாக மாறி இன்று சென்னையாக உள்ளது.

 


தஞ்சாவூர் - தனஞ்செயன் என்ற மன்னன் ஆட்சி செய்த இடம். தனஞ்செயன் ஊர் = தஞ்சாவூர். தனஞ்செயன் முத்தரையர் வம்சத்தை சேர்ந்தவர். அதன் பின்னரே சோழர் காலத்தில்,அவர்கள் தஞ்சாவூர் தலைநகராக மாற்றிகொண்டனர்.
அதே போல் முத்துராசாபட்டினம் மருவி மதராசாபட்டினமாக மாறியது. சென்னப்ப நாயக்கர் ஆட்சி செய்த பகுதியே சென்னியப்ப பட்டினமாக மருவி காலப்போக்கில் சென்னைபட்டினமாக மாறி இன்று சென்னையாக உள்ளது.

முத்தரையர்


திருச்சி மாவட்டம் முத்தரையர்கள் கோட்டை...


திருச்சி மாவட்டத்தின் கிராம பகுதிகளில் முத்தரையர் சமூக மக்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். முத்தரையர்கள் திருச்சி மாவட்டத்தின் வட பகுதி முழுவதும் ஆட்சி புரிந்திருக்க வேண்டும். ஒரு சமூக மக்கள் பெருமளவில் வசிக்கும் போது சிறுபான்மையினரின் கீழ் வாழ்ந்திருக்க முடியாது. மூவானூர், மூவாராயண் பாளையம், தீராம்பாளையம்,
 பூனாம்பாளையம் போன்ற கிராமங்கள் முத்தரைய தலைவர்களின் பெயரால் உருவாகியிருக்க வேண்டும். சோழர்களின் கீழ் அல்லது பல்லவர்களின் இப்பகுதியை பாளையங்களாக பிரித்து ஆண்டிருக்க வேண்டும்.மூவன் என்பது மூன்று பேரின் வலிமையை ஒருங்கே கொண்டவன் என்பதை குறிக்கும் சொல்லாகும். இப்பகுதியில் அதிகாரம் செலுத்திய முத்தரைய மன்னர்கள் பற்றி வரலாற்று பூர்வமாக தகவல் இல்லை என்றாலும், விளங்கு பெயர்கள் மூலம் இதனை அறிய முடிகிறது. இன்றும் சில  முத்தரைய குடும்பங்கள் சோழன் என்ற பட்டப்பெயருடன் விளங்குகிறது. மேலும் பெண்களுக்கு நாச்சியார் எனவும் பெயர் வைத்துக்கும் பழக்கம் இன்றும் உள்ளது.. நாச்சியார் என்பது சோழமன்னர்களின் பட்டத்தரசிகளை மரியாதையை நிமித்தமாக மக்கள் அழைத்து வந்துள்ளனர். சோழர்களுடன் நெருங்கிய தொடர்பு அல்லது அவர்களின் வழிவந்தவர்கள் முத்தரையர் என்பதும் இதன் மூலம் புலனாகிறது. வீரம் செறிந்தவர்கள் முத்தரைய இன மக்கள் கலையிலும் ஆர்வமுடையர்கள் என்பதை திருவெள்ளறை ஸ்வஸ்திக கிணறு, குடைவரை கோயிலும்  விளக்கும். வரலாற்று ஆய்வாளர்கள் முறையாக ஆய்வு செய்து இவற்றை வெளிக்கொணர வேண்டும் என்பதே எங்களின்  ஆசை. 

முத்தரையர்


முத்தரையர்:

ரவிகுலதிலகன்-கல்கி ராஜேந்திரன்-சரித்திரநாவல்

ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம் தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன். பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன். முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள் இவளை அடையவும் சுதந்திரத் திருநாட்டை அடையவும் குவளை(குறிஞ்சி மகள்), சீனன்(மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன் ஊமையன்) மற்றும் ஜெய்சிங்கன் இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்.. நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்.. இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்.. ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்.... மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்.. குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது... ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்.. ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது.. வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல் ”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது.. மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை.. பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு .. கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்.. பதிவிறக்கச்சுட்டி இதோ: http://www.mediafire.com/?yauns32keggc4cp

முத்தரையர்


முத்தரையர்:

ரவிகுலதிலகன்-கல்கி ராஜேந்திரன்-சரித்திரநாவல்

ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம் தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன். பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன். முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள் இவளை அடையவும் சுதந்திரத் திருநாட்டை அடையவும் குவளை(குறிஞ்சி மகள்), சீனன்(மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன் ஊமையன்) மற்றும் ஜெய்சிங்கன் இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்.. நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்.. இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்.. ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்.... மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்.. குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது... ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்.. ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது.. வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல் ”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது.. மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை.. பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு .. கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்.. பதிவிறக்கச்சுட்டி இதோ: http://www.mediafire.com/?yauns32keggc4cp

ரவிகுலதிலகன்-கல்கி ராஜேந்திரன்-சரித்திரநாவல்

ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம் தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன். பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன். முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள் இவளை அடையவும் சுதந்திரத் திருநாட்டை அடையவும் குவளை(குறிஞ்சி மகள்), சீனன்(மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன் ஊமையன்) மற்றும் ஜெய்சிங்கன் இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்.. நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்.. இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்.. ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்.... மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்.. குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது... ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்.. ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது.. வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல் ”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது.. மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை.. பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு .. கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்.. பதிவிறக்கச்சுட்டி இதோ: http://www.mediafire.com/?yauns32keggc4cp

முத்தரையர்


தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மரு.பாஸ்கரன், துணைத்தலைவர் செல்லாண்டி, இளைஞரணி செயலாளர் பெரியகோபால், மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பெரியசாமி, மூர்த்தி, விஸ்வநாதன், கருணாகரன், சங்கர், பாபு, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முத்தரையர் சமுதாய பட்டியலில் உள்ளவர்களுக்கு கல்வி, ÷ வலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கிட, தமிழக அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் தெ õடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். திருச்சி காவேரி ஆற்றில் சம்மர் பீச் அமைத்தும், நø டபயிற்சி செய்பவர்களை பள்ளி, கல்லூரி மைதானங்களை பயன்படுத்திட அனுமதி பெற்றுத்தந்த அமைச்சர் சிவபதிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால், உண்மையான ஜாதிவாதி மக்கள் தொகையை தெரிந்து கொள்ள, தமிழக அரசே மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மண்ணச்சநல்லூர் எம்.ஆர்., பாளையத்தில் விலங்குகள் சரணாலயம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்திட வேண்டும்.முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை இணைக்கும் ஸ்ரீரங்கம்-நொச்சியம் கொள்ளிடம் தரைப்பாலம், கிளிக்கூடு-லால்குடி கொள்ளிடம் தரைப்பாலம் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட மண்ணச்சநல்லூர்-சிறுபத்தூர் உப்பாற்று நீர்தேக்கம் அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த அணைக்கு நீர்வரும் வரத்து வாய்க்கால்கள், வாரிகள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை சீர்படுத்தி, அணையை செப்பனிட்டு, பூங்காவை பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நன்றி: தினமலர்

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம்

திருச்சி: தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மரு.பாஸ்கரன், துணைத்தலைவர் செல்லாண்டி, இளைஞரணி செயலாளர் பெரியகோபால், மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக்கம், பெரியசாமி, மூர்த்தி, விஸ்வநாதன், கருணாகரன், சங்கர், பாபு, ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முத்தரையர் சமுதாய பட்டியலில் உள்ளவர்களுக்கு கல்வி, ÷ வலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் 15 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கிட, தமிழக அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதம் தெ õடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். திருச்சி காவேரி ஆற்றில் சம்மர் பீச் அமைத்தும், நø டபயிற்சி செய்பவர்களை பள்ளி, கல்லூரி மைதானங்களை பயன்படுத்திட அனுமதி பெற்றுத்தந்த அமைச்சர் சிவபதிக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால், உண்மையான ஜாதிவாதி மக்கள் தொகையை தெரிந்து கொள்ள, தமிழக அரசே மீண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மண்ணச்சநல்லூர் எம்.ஆர்., பாளையத்தில் விலங்குகள் சரணாலயம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்திட வேண்டும்.முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை இணைக்கும் ஸ்ரீரங்கம்-நொச்சியம் கொள்ளிடம் தரைப்பாலம், கிளிக்கூடு-லால்குடி கொள்ளிடம் தரைப்பாலம் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட மண்ணச்சநல்லூர்-சிறுபத்தூர் உப்பாற்று நீர்தேக்கம் அரசால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த அணைக்கு நீர்வரும் வரத்து வாய்க்கால்கள், வாரிகள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை சீர்படுத்தி, அணையை செப்பனிட்டு, பூங்காவை பராமரித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். நன்றி: தினமலர்

17 ஜூலை, 2012


No.PictureName
(Birth–Death); Constituency
CMTerm of officeElections
(Lok Sabha)
Political party
(Alliance)
Refs
1Nehru1920.jpgJawaharlal Nehru
(1889–1964)
MP for Phulpur
115 August
1947
27 May
1964 [1]
1952 (1st)Indian National Congress[1]
21957 (2nd)
31962 (3rd)
Indo-Pakistani War of 1947; created Planning commission of Indiaand initiated Five-year plan to increase government investment in agriculture and industry; launched programmes to build irrigation canals, dams and spread the use of fertilizers to increase agricultural production; oversaw widespread poverty and unemployment, even with improvements in agriculture and infrastructure; oversaw establishment of All India Institute of Medical SciencesIndian Institutes of Technology and Indian Institutes of Management; criminalized caste discrimination and increased the legal rights and social freedoms of women; pioneered the policy of non-alignment and co-founded the Non-Aligned MovementSino-Indian War; signed the Indus Waters Treaty; granted asylum to the Dalai Lama; oversaw liberation of Goa.
AGulzarilal Nanda[2]
(1898–1998)
MP for Sabarkantha
27 May
1964
9 June
1964
– (3rd)Indian National Congress[3]
Served as caretaker Prime Minister until the election of Lal Bahadur Shastri.
2Lal Bahadur Shastri.jpgLal Bahadur Shastri
(1904–1966)
MP for Allahabad
49 June
1964
11 January
1966 [1]
– (3rd)Indian National Congress[4]
Indo-Pakistani War of 1965; pushed for Green Revolution in Indiaand Operation Flood; The National Dairy Development Board was formed; died from a heart attack at a summit in Tashkent.
(A)Gulzarilal Nanda.jpgGulzarilal Nanda
(1898–1998)
MP for Sabarkantha
11 January
1966 (int)
24 January
1966
– (3rd)Indian National Congress[3]
Served as caretaker Prime Minister once again, until Indira Gandhiwas chosen as the new leader.
3Indira2.jpgIndira Gandhi
(1917–1984)
MP for Rae Bareli
524 January
1966
24 March
1977
– (3rd) •1967 (4th)Indian National Congress[5]
61971 (5th)
Nationalized banks; won the Indo-Pakistani War of 1971, which resulted in the formation of Bangladesh; signed the Shimla Agreement; tested the first nuclear weapon with Smiling Buddha; initiated Green Revolution in India; imposed state of emergency1975–1977.
4Morarji Desai 1978.jpgMorarji Desai
(1896–1995)
MP for Surat
724 March
1977
28 July
1979 [3]
1977 (6th)Janata Party[6]
Ended the state of emergency initiated by Indira Gandhi; improved relations with Pakistan, China and the United States; softened its relationship with the Soviet Union; launched Sixth Five-Year Plan, aiming to boost agricultural production and rural industries; the plan proved unsuccessful leading to resurging inflation, fuel shortages, unemployment and poverty; lost many MPs from Janata Party, including his rival Charan Singh, which led to his resignation.
5Charan Singh
(1902–1987)
MP for Baghpat
828 July
1979
14 January
1980 [3]
– (6th)Janata Party (Secular)
with Indian National Congress
[7]
Initiated high level diplomatic relations with Israel; lost support of Congress, which led to his resignation without even a single session of Lok Sabha.
(3)Indira2.jpgIndira Gandhi
(1917–1984)
MP for Rae Bareli
914 January
1980 [2]
31 October
1984 [1]
1980 (7th)Indian National Congress (Indira)[8]
Operation Blue Star, which subsequently led to her assassination.
6Rajiv-Sapta.jpgRajiv Gandhi
(1944–1991)
MP for Amethi
1031 October
1984
2 December
1989
1984 (8th)Indian National Congress[9]
1984 anti-Sikh riots; significantly reduced License Raj; expanded telecommunications in India; signed the Indo-Sri Lanka Peace AccordBofors scandal; nullified the Supreme Court's judgement on Shah Bano case.
7V p singh.jpgV. P. Singh
(1931–2008)
MP for Fatehpur
112 December
1989
10 November
1990 [4]
1989 (9th)Janata Dal
(National Front)
[10]
Negotiated terrorist kidnapping of Mufti Mohammad Sayeed's daughter; visited Golden Temple to ask for forgiveness forOperation Bluestar; withdrew IPKF from Sri Lanka; initiated fixed quota/reservation for all public sector jobs as per recommendation from Mandal CommissionRam Janmabhoomi agitation and subsequent loss of vote of no confidence because of it.
8Chandra Shekhar
(1927–2007)
MP for Ballia
1210 November
1990
21 June
1991
– (9th)Samajwadi Janata Party
with Bharatiya Janata Party
[11]
Resigned due to accusations of spying on former Prime MinisterRajiv Gandhi, and subsequent withdrawal of Congress' support;Assassination of Rajiv Gandhi.
9P V Narasimha Rao.pngP. V. Narasimha Rao
(1921–2004)
MP for Nandyal
1321 June
1991
16 May
1996
1991 (10th)Indian National Congress[12]
Initiated Economic liberalization in IndiaSEBI Act 1992; formation of National Stock Exchange of India1993 Bombay bombings; introduced TADADemolition of Babri Masjid.
10Atal Bihari Vajpayee.jpgAtal Bihari Vajpayee
(1924– )
MP for Lucknow
1416 May
1996
1 June
1996 [3]
1996(11th)Bharatiya Janata Party[13]
Hung parliament†. Was in power for only 13 days, after BJP could not gather enough support from other parties to form a majority.
11H. D. Deve Gowda
(1933– )
MP for Hassan
151 June
1996
21 April
1997 [3]
1996(11th)Janata Dal
(United Front)
[13]
Hung parliament†. After a failed attempt of forming a BJP government, Congress refused to form a government and instead supported a minority United Front coalition led by Janata Dal.President of China Jiang Zemin begins the first visit by a Chinese head of state to India; initiates President's rule in Gujarat.
12Inder Kumar Gujral 071.jpgInder Kumar Gujral
(1919– )
MP (Rajya Sabha) forBihar
1621 April
1997
19 March
1998
– (11th)Janata Dal
(United Front)
[14]
Fodder scamJain Commission.
(13)Atal Bihari Vajpayee.jpgAtal Bihari Vajpayee
(1924– )
MP for Lucknow
1719 March
1998 [2]
22 May
2004
1998 (12th)Bharatiya Janata Party
(National Democratic Alliance)
[15]
181999 (13th)
Pokhran nuclear testsKargil WarNational Highway Development ProjectPradhan Mantri Gram Sadak Yojanaexpanding ties with IsraelPOTASarva Shiksha Abhiyan2001 Indian Parliament attack and Operation Parakram2002 Gujarat violenceNational Technical Research Organisation.
14Manmohansingh04052007.jpgDr. Manmohan Singh
(1932– )
MP (Rajya Sabha) forAssam
1922 May
2004
Incumbent2004 (14th)Indian National Congress
(United Progressive Alliance)
[16]
202009 (15th)
2006 Indian anti-reservation protestsIndo-US civilian nuclear agreement; won the 2008 Lok Sabha vote of confidenceUS $ 1 Trillion Economy milestone reachedexpanding ties with Israel;Economic crisis of 2008National Rural Employment Guarantee Act (NREGA)Right to Information Act; revoking of POTA2008 Mumbai attacks and the implementation of Unlawful Activities (Prevention) ActFirst visit by Indian PM since 1982 to Saudi Arabia;National Investigation Agency (India)2G spectrum scam;Adarsh scam; NTRO Scam; Commonwealth Games Scam;Unique IDRight of Children to Free and Compulsory Education Act;Anna Hazare's Jan Lokpal agitation

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...