30 ஜூன், 2012

முத்தரையன் கட்டு




வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர்.  வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம். 

ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

எனவே யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.
 இதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.

வன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.

முதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
 வன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்கனே வன்னியர்களாவர் இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) முன்பொரு காலத்தில் இராசதானியாக விளங்கியதா என்பதற்கு விடைகாண முனைந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர். கே. இந்திரபால தலைமையிலான குழுவினர் 1973ம் ஆண்டளவில் ஆராய்ச்சி மூலம் பெற்றுக் கொண்ட தொல்பொருள் சான்றுகள் பற்றிப் பார்ப்போம்.

டாக்டர். கே. இந்திரபால, முள்ளியவளை ஆசிரியர் சி. கன்னையன், வே. சுப்பிரமணியம் (முல்லைமணி) க.கனகையா, மாமுலையைச் சேர்ந்த க.தவராசா ஊஞ்சாற் கட்டியைச் சேர்ந்த சி. கணேசபிள்ளை, கோரமோட்டையைச் சேர்ந்த க.ஜெயக்கொடி ஆகியோரைக் கொண்ட குழுவினர், நெடுங்கேணி, பட்டாடை பிரிந்த குளம், கோரமோட்டை, வெடுக்கு நாறி மலை, வெடிவிச்ச கல்லு, முத்தரையன் கட்டு ஆகிய இடங்களில் அடர் காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் சாசனங்கள், கட்டிட அழிபாடுகள் ஆகியவற்றை ஆராய்ப்பட்டது. வெடிவிச்ச கல்லிலே பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கி.பி முதலாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த சாசனம் ஒன்றும் ஆராய்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் முற்பட்ட சாசனங்கள் வெடுக்கு நாறி மலையிலுள்ள குகைகளில் காணப்பட்டன. இவை இரண்டாயிரத்து இருநு}று ஆண்டுகளிற்கு முற்பட்டவை. இக்குகைகளில் மூன்று கல்வெட்டுக்களும் காணப்பட்டன. முத்தரையன் கட்டிலே கி.பி ஒன்பதாம் நு}ற்றாண்டைக் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்டது.|| எனவும் கூறும் டாக்டர். இந்திரபால தாம் முத்தரையன் கட்டுக் காட்டில் கண்ட அரண்மனையைப் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றார்.

~~முத்தரையன் கட்டியே ஆராயப்பட்ட கட்டிட அழிபாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும், வியப்ப10ட்டுவனவாகவும், காணப்பட்டன.
அது ஒரு பெரிய அரண்மனை கருங்கற்களினாலான் உயரமான சுற்று மதிலையும் அதனைச் சுற்றி ஆழமான அகழியையும் கொண்ட விசாலமான அரண்மனையாக அது காணப்பட்டது. அரண்மனை மத்தியில் நல்ல நிலையிலுள்ள சீராகச் செதுக்கப்பட்ட வாசல்கள் கதவுகள் காணப்பட்டன. அத்துடன் மன்னர்கள் பயன்படுத்திய பெரிய கல்லாசனம் ஒன்றும் உடையாது பேணப்பட்டு இருக்கின்றது.||

இந்த அழிபாடுகளை நோக்குமிடத்து முத்தரையன் கட்டு ஒரு காலத்தில் ஓர் இராசதானியாக விளங்கியிருக்க வேண்டும் என்று கூறக் கூடியதாக உள்ளது. எனினும் அதன் பிறகு இது சம்பந்தமாக செய்திகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. நாட்டுப் பிரச்சினை காரணமாக அவ்வாராய்ச்சிகள் தடைப்பட்டிருக்கலாம். இனி, வெட்டு நாறி மலையில் ஆராய்ச்சியை மேற்கொண்ட விதி துருவசங்கரி எனும் ஆராய்ச்சியாளர். எழுதியுள்ளதைப் பார்ப்போம். அவர் அதை ஓர் நேரடி விபரிப்பாகத் தந்துள்ளார். அதனை சில சுருக்கங்களுடன் தருகிறேன்.

~~பெரிய கல்லுருண்டைகள், அதனிடையே படிகள் போன்று இயற்கையாக அமைந்த அமைப்புக்கள் அதன் உதவியுடன் எட்டுப் பத்து அடிகள் ஏறியிருப்போட். எம் முன்னே மூன்று பெரியபாரிய செவ்வக அமைப்புடைய கற்குற்றிகள், அவற்றில் இரண்டு உயர்ந்து ஒன்றிற்கொன்று சமாந்தரமாகவும், குறுகியது இவ்விரண்டையும் தொடுத்தாற் போல் குறுக்கே செங்குத்தாக இருந்தது. அம்மாதிரியான பாரிய கற்கள் அவ்வட்டாரத்தில் எவ்விடத்திலும் இல்லை. குறுக்கே கிடந்த கல் கிட்டத்தட்ட 40 அடிஅகலமும். 20 அடி உயரமும் இருக்கும். அக்கல்லு வழமையாக படம் எடுக்கும் நாகத்தின் தலையைப் போல் குடையப் பெற்று மழையின் போது வடிந்து வரும் நீர் எங்கே குகைக்குள் போய்விடுமோ என்ற அச்சத்தின் நிமித்தம் குகை வாசலைச் சுற்றி விளிம்பு அமைக்கப்பட்டிருந்தது. குகை வாசலில் ஏதோ புரியாத எழுத்துக்கள், இவை எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக் கொண்டு என்னுடைய குறிப்பேட்டில் எழுத்துக்களின் மாதிரியை பதிவு செய்து கொண்டேன்.

பின் நீண்ட ஒரு தடியினால் குகைச் சுவர் வழியாக அதன் அடியைக் கிண்டினேன். கூட வந்த எல்லோரும் அதிசயித்தனர். அங்கே சலசலவென நீரின் சத்தம். திரும்பத் திரும்ப சோதித்துப் பார்த்தேன். அது நீரினால் நனைந்திருந்தது. இப்போது புரிந்தது அது மழை நீரைச் சேமிப்பதற்கான அமைப்பு என்று. கல்லில் விழும் மழைத்துளிகள் படமெடுத்த பாம்பின் அமைப்பின் மூலம் சேர்க்கப்பட்டு வடிந்து கீழே உள்ள நீர்த்தொட்டியில் சேமிக்கப்படுகிறது. அப்படியாயின் முன்பு கூறியது என்ன? விளிம்பு அமைக்கப்பட்டு நீர் உள்ளே வடியாமல் அமைக்கப்பட்டது. எப்படியாக முடியும்? ரொம்ப நல்ல கேள்வி. நீங்களும் என்னுடன் சேர்ந்து உசாராகிவிட்டீர்கள். பாறை செவ்வகவடிவம் அதன் மேற்பரப்பில் து}சு முதலியன அடைவதற்கு சாத்தியம் உண்டு.
 அங்கே சில தாவரங்கள் கூட முளைத்திருக்கின்றன. அதனைப் பின்னர் ஆராய்வோம். அப்படியாயின் பாறை உச்சியில் விழும் நீர் வடியும் போது மண், சருகுகள் போன்றவற்றை அள்ளி சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லாவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிப்பறைக்குள் கொண்டு வந்து சேர்த்து விடுமல்லவா, இதைத் தடுப்பதற்கு செங்குத்தாக அன்றேல் கிட்டத்தட்ட செங்குத்தாக அதாவது து}சுகள். குப்பைகள் சேராத இடத்தில் விழும் மழைநீர் மட்டுமே சேமிக்கப்படுகிறது. நில நீர் இல்லாத இடங்களில், ஆறு, குளங்கள் இல்லாத இடங்களில் குடிநீரைச் சேமிக்கும் பழக்கம் இலங்கை ஆதிக்குடிகளிடம் இருந்திருக்கிறது என்பதில் எள்ளளவிலும் ஐயமில்லை. பின், பாறையைச் சுற்றி வந்தோம் படமெடுக்கும் நாகத்தின் தலையமைப்பைக் கொண்ட குகையின் பின்புறத்தே பற்றுவாரிக்ள விடக்கூடிய தரைமேலே ஒரு பக்கம் திறந்த மண்டபம். பக்கவாட்டில் இருந்த ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் கிடக்கும் செவ்வகப் பாறைகள் உள்ளே வளைந்து ஒன்றையொன்று முட்டத்துடித்துக் கொண்டிருந்தன.

மண்டபத்தினுள் இருந்து மேலே அண்ணாந்துபார்த்தால் ஒன்று, ஒன்றரையடி அகலத்தில் அறுபது அடி நீளத்தில் இரு சமாந்தரக் கோடுகளின் வழியாக நீல வானம் தெரிந்தது. அப்போது மழை சற்று பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது. இருப்பினும் எங்கள் மேனியில் ஒரு துளி கூட நீர் படவில்லை. ஆனால் மழைநீர், வளைந்த கற்பாறைகளின் சுவர் வழியாக வழிந்து மண்டத்தின் தரையை அடைந்தது. எல்லாம் ஒரே விந்தையாக இருந்தது. மண்டபத்தின் மூடிய பகுதியில் தான் மூன்றாவது பாரிய கல் அடைத்துக் கொண்டிருந்தது. அதன் மத்தியில் இருந்தது சற்று வலது கைப்புறமாக இரண்டரை அடி விட்டத்தில் சீரற்ற உருவில் வழி ஒன்று இருந்தது. அதனு}டே எட்டிப் பார்த்தேன். அங்கு இருட்டு நிரம்பியிருந்தது. நீண்ட தடியை அவ்வழியினு}டாக விட்டு உள்ளே சகல திசைகளிலும் அசைத்துப் பார்த்தேன். உள்ளே எல்லாத் திசைகளிலும் பத்து அடிக்கும் மேலாகவே குகையின் விஸ்தீரணம் இருந்தது. குகை தரைமட்டத்திற்கு ஆயத்தமானார். ஆனால் நான் அவரைத் தடுத்து விட்டேன்.

எங்களிடம் டோர்ச் லைட்டோ, ஏன் கேவலம் ஒரு தீப்பந்தமோ இருக்கவில்லை. இப்படியான குகைக்குள் காபனீரொட்சைட்டின் செறிவு அதிகமாக இருக்கும். அது உயிராபத்தை விளைவிக்கக் கூடியது எவ்வித தற்காப்பு வழிகளும் இல்லாமல் இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அறிவற்ற செயலாகும்.

மண்டபத்திற்கு வெளியே சிறிய கற்களால் ஓட்டுச் சல்லிகளாலும் ஆன சிறிய மேடை அதை ஒரிரு காட்டு மரங்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தன. அதில் குரங்குக் கூட்டங்கள் தாவி விளையாடிக் கொண்டிருந்தன. கீழே கரடி எச்சங்கள் மூக்கை அரித்தது. ஆதிகாலமட்பாண்டத் துண்டுகள் அங்கும் இங்குமாக வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றைக் குழப்பவோ அன்றேல் கிண்டி எடுக்கவோ நான் விரும்பவில்லை. தகுந்த முறையில் புதைபொருளாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற முடிவோடு அவ்விடத்தை விட்டு அகன்று, மீண்டும் குகையின் முன்பக்கம் வந்து ஆராய்ந்தோம். குகையின் இடப்புறத்தில் அதாவது இரண்டு பாறைகள் சந்திக்கும் இடத்தில் இருந்த இடைவெளியில் சிக்கிக் கிடந்த மண்ணில் முளைத்து சிறு மரமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது ஆலமரமொன்று. அதன் வேர்கள் கல்லின் இடுக்கின் ஊடாக தரையை எட்டிப் பிடிக்க துடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பிடித்து ஏறி நாம் எல்லோரும் பாறையின் உச்சியினை அடைந்தோம். அங்கே ஒரு பீடம்,  அப்பீடத்தின் வெடிப்புகளில் ஓர் இரு நாகதாளி மரங்கள் ஆளவு உயரத்திற்கு வளர்ந்திருந்தன. அங்கே ஓர் பத்தடி உயரமுள்ள கற்று}ண் நிலைக்குத்தாக இருந்தது. இத்து}ணானது எதோடும் பொருத்தப்படாமல் சுகந்திரமாக இருந்தது. அத்து}ணில் எந்த விதமான குறியீடுகளும் காணப்படாத போதிலும், அவை எகிப்திய நாட்டில் காணப்படும் கற்று}ண்களை ஒத்திருந்தன. இது மட்டுமல்ல அங்கே யாரோ விகாரை கட்ட எடுத்த முயற்சியை பறை சாற்று முகமாக அண்மையில் குவிக்கப்பட்ட சிறு கற்களும் சலித்த மணல் குவியலும் விகாரையின் கோபுரத்திற்கு தேவையான வட்டக் கற்களும் கிடந்தன.


ஆத்திரம் மீறிக் கொண்டு வந்தது. வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். அவ்வளவு து}ரம் மதவெறி இலங்கையரை ஆட்டிப் படைக்கிறதா?  வெட்டி நாறி மலையின் மூன்று பாறைகளும் மனிதனின் படைப்பல்ல! இயற்கையாய் அமைந்தனவே. வடக்கு சமதரையின் முடியில் இப்படியான கனக்குற்றி வடிவில் கற்பாறைகள் உண்டு (மகா இலுப்பள்ளம்) இப்படி இயற்கையாக அமைந்த கோடிக்கணக்கான ஆண்டுகள் வயதுடைய இடங்கள் எப்படி பௌத்த சின்னமாக முடியும்? இயற்கையான அவ்விடத்தை ஆதிக் குடிகள், தமது இருப்பிடமாக்கிக் கொண்டார்கள். அங்கு எவ்வித மத வழிபாட்டுக்குரிய சின்னங்கள் கூட இல்லை. அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகளின் தெய்வவமாகப் பகலில் தெரியும் சூரியன் விளங்கியிருக்கலாம்|| (சூரியனுக்கு கோவில் கட்டி வழிபடும் வழக்கம் மிக அரிதாகவே பழங்குடிகளிடம் இருந்து வந்திருக்கின்றது என்பதற்கு போதிய ஆதாரங்கள் உண்டு). என மேலும் கட்டுரையை யாழ்ப்பாண தொல்பொருள்கள் நோக்கி நகர்த்திச் செல்கிறார். ஆசிரியர். ஆனாலும் எனது கட்டுரைத் தலையங்கத்திற்கு உட்பட்டு இத்துடன் அவர் கட்டுரையை நிறுத்திக் கொள்கிறேன்.


அடுத்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த நெடுங்கேணியிலுள்ள வெடிவைத்த கல்லு (வெடிவிச்ச கல்லு) என்னும் விவசாயத் குடிமக்கள் வாழ்கின்ற புராதன கிராமத்தில் உள்ள ஆதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் பாழ்ங்கிணறு ஒன்றை ஆழமாக்க முற்பட்ட போது. 1980ம் ஆண்டளவில் பெரும் பிரியத்தனத்தின் பின் வெளியே எடுக்கப்பட்ட இரண்டடி நீளமும் ஒன்றேமுக்கால் அடி அகலமும் உள்ள கல் உள்ளடக்கிய ஒரு அடி உயரமான முத்துமாரியம்மனின் பாதவிம்பம் பதிந்த, இயந்திரம் பொதித்த பாதார விம்பம் மேலும் ஒரு வரலாறு சொல்லக் கூடிய தரும் பொருளாகத் திகழ்கிறது. இது வன்னியர் ஆட்சிக் காலத்தில் சிறப்புடன் மிளிர்ந்த ஆலயத்தினதாகும். இச்சிலை அவ்வாலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இவை யாவும் அறியப்பட்ட தொல்பொருட்களே இவற்றை விடவும் வேறும் வரலாற்றுச் சான்றுகளாக விளங்கக் கூடிய தொல்பொருட்கள் வன்னி மண்ணில் இருக்கலாம். அவையாவும் சமாதானம் ஏற்படும் ஒரு நாளில் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். அவை மூலம் எமது வரலாற்றுப் பாதைகளிலுள்ள வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும்


முத்தரையர் :

சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் 
 
1 சங்க கால சோழர்கள் 
2 விஜயால சோழர்கள் 
3 சாளுக்கிய சோழர்கள்
 
மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.   
'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 

இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.


இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

இவர்களின் பொதுப் பெயரான 'அரையர்'களின் முற்கால நிலமை மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்று வலியுறுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து அறியப்படும் அப்பெயர்களாவன: கச்சிராயன், காடவராயன், காடுவெட்டி, காளிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்திராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன். இவ்வாறே வேறு சில பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் 348 பட்டப் பெயர்கள் கொண்ட பட்டியல் பின்னிணைப்பாக்கத் தரப்பட்டுள்ளது.

12வது நூற்றாண்டி எழுந்த தமிழ் நூல்களில் இருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலை வெளிப் படுவதை, முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சராக இருந்த கருணாகரத் தொண்டைமானை உதாரணமாகக் காட்டி நிறுவுகிறார். இனி, கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த காலத்தில் பல இடங்களில் அரண்கள் கட்டியதையும் பட்டியலிடுகிறார்.

நான்காம் அத்தியாயம் இக்குலத்தாரில், அரசரும் குறுநில மன்னருமாய் உள்ளாரின் வரலாறு காட்டப்படுகிறது. இவற்றில் 1686 முதல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான்களின் பரம்பரையினரின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகள், 'நாடு, நாட்டுக்கூட்டம்,நாடுகாவல்' என்னும் ஐந்தாம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழரது நாடு தமிழ்நாடு என வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிகுந்துள்ள நாடு கள்ளர்நாடு, எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பட்டுள்ளது. சோழ நாடு, தொண்டை நாடு, திருமுனைப்பாடிநாடு, கொங்கு நாடுகள் ஆகியவை பல மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருக்கின்றன. மதுரைக் கள்ளர்நாடுகள் என பத்து நாடுகள் சொல்லப்பட்டுள்ளன. கள்ளர் நாடுகளில் கிராம பஞ்சாயத்து வழக்கமாக இருந்ததை அவர்களது ஆட்சிமுறை பற்றிய தஞ்சை மாவட்ட கெசட்டை ஆதாரம் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். அடுத்து கள்ளர்
களின் நாடுகாவலின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.

ஆறாம் அத்தியாயமான கடைசிப்பகுதி, கள்ளர் குலத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், ஞானிகள், புலவர்கள், வள்ளல்கள் பற்றி பல அரிய தகவல்களைத் தருகிறது. பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர். திருமால் அடியவரான திருமங்கை ஆழ்வாரும் இவ்வகுப்பினர் தான். புலவர்கள் பலராலும் புகழ்ந்தேற்றப்பட்ட வள்ளல் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியாரும் தமிழ்ப்புலமை வாய்ந்த பெண்மணிகள் சிலரும் இவ்வகுப்பினரின் பெருமைக்குக் காரணமாவர்.

இவ்வினத்து ஜமீன்தார்களும் பெருந்தனக்காரர்களும் பண்டுதொட்டுச் செய்த அறச் செயல்கள் பலவாகும்.கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தும், குளங்கள் வெட்டியும், தரும வைத்தியசாலை அமைத்தும் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளனர். போர் புரிதலிலும் இவ்வகுபினர் விருப்பமுடையோராய் இருந்து வீரச்செயல்கள் பல புரிந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பும் புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் இன்றைய நிலை குறித்து, இவ்வினத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் நாட்டார் அவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவிக்கிறார். கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், காவல் மற்றும் நீதித் துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாகவும் பலர் இருந்தபோதும், இவ்வினத்தவரில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர், பொருளிழந்து வாழ்க்கையை நடத்த முடியாதபடி தத்தளிப்ப வராய் இருப்பதையும். ஆடம்பர வாழ்க்கையாலும், மதுவுக்கும் தீயபழக்ககங்களுக்கும் அடிமையாகி சீரழிந்திருப் பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். இவர்கள் மீண்டும் பழைய உன்னத நிலைபெற சில யோசனைகளை தன் அவாவாகவும் சொல்கிறார்.

1932ன் வெளியான இந்நூலின் மறுபிரசுரத்தின் பதிப்பாளரான திரு.கோ.ராஜாராம் அவர்கள் தனது பதிப்புரையில் 'ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்தியச் சமூகத்தில் மட்டுமல்லாமல், ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்பு பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என நம்புகிறோம்' என்கிறார். நூலை வாசித்து முடித்த 
பின்னர் நமக்கும் அந்த நம்பிக்கை ஏற்படவே செய்யும். 

நூல்: கள்ளர் சரித்திரம்
ஆசிரியர்: நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் 
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை

முத்தரையர் :தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம்

முத்தரையர் :
தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர், மறவர், பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி, அகமுடையர்... என 89 சாதிகள் குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில் இருந்தன. சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக் கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாசி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.

முத்தரையர் JOBS

முத்தரையர் :
HI FRIENDS.I AM GLAD TO INFORM YOU THAT.....
THERE IS OPPORTUNITIES FOR FRESHERS AND EXPERIENCED IN FINANCIAL AND BANKING SECTOR WITH TRAINING AND 100% PLACEMENTS @ STRATAGEM SOLUTIONS.6TH FLOOR,FRONTLINE LAKE SHOWER TOWERS,BESIDE YES BANK,RAJBHAVAN ROAD,SOMAJIGUDA,HYDERABAD...
PROVIDING PACKAGE:2L-2.5LACKS
ELIGILIBILTY:ANY GRADUATION(B.COM,B.SC,B.TECH).MBA(FINANCE).
FOR ANY QUERIES CONTACT 9000609024....

முத்தரையர் SUPREME COURT ORDER

முத்தரையர்


1. Bihar recently announced a project to rejuvenate and rebuild the Patna Museum. Which of the following were announced to adorn the museum
Didarganj Yakshi and Lohanipur Tirthankara
Buddhist Bronzes from Nalanda
All of the above
2. Which state government constituted the 8 member committee to extent ‘revival package’ for 360 primary Agricultural Cooperative Societies (PACS) in the state?
Andhra Pradesh
Gujarat
Uttar Pradesh
3. As per data released by Union Health Ministry the infant mortality rate is lowest in_____
Kerala
Goa
Tamil Nadu
4. When is the World Environment Day (WED) observed every year?
May 12
June 5
May 21
5. Who claimed the FIDE (Federation Internationale des Echec) World Chess Title recently?
Vishwanathan Anand
Boris Gelfand
Latvian Alexei Shirov
6. Who won the prestigious Ondaatje Prize 2012 for his book “The Sly Company of People Who Care” 
Julia Blackburn's
Rahul Bhattacharya
Teju Cole's
7. Which state announced to set up North-East India’s fifth Software Technology Park supported by the Software Technology Park of India (STPI)?
New Delhi
Tripura
West Bengal
8. The Union Cabinet approved source of asset for TAPI gas pipeline project on 17 May 2012 to which amount?
7.6 billion dollar
5.21 billion dollar
8.9 billion dollar
9. According to a report published by the Security and Defense Agenda (SDA) India affected of cyber crime ------ place with the list countries?
5
1
12
10.Who was elected as Chair of the Asian Development Bank’s (ADB) Board of Governors on 4 May 2012?
P.Chidambaram
Pranab Mukherjee
Manmohan singh
 
Score = 

முத்தரையர்

முத்தரையர்:
Indian Coast Guard www.indiancoast.nic.in invites ONLINE applications for the post of Navik General Duty 10+2 Refer website or Employment News dated 23 - 29 June,2012
Deccan Development Society Krishi Vigyan Kendra invites applications for the post of Jr. Steno-cum-Computer Operator & Programme Assist Refer website or Employment News dated 23 - 29 June,2012
Public Service Commission UP http://uppsc.up.nic.in invites ONLY ONLINE Applications for various post Refer website or Employment News dated 16-22 June,2012
United Bank of India Kolkata www.unitedbankofindia.com invites ONLINE applications for the post of Agricultural Field Officer & Technical Officers Refer website or Employment News dated 23 - 29 June,
Corporation Bank www.corpbank.com invites ONLINE apllication for Single Window Operator 225 posts in all over India Refer website or Employment News dated 16-22 June,2012
CANARA BANK www.canarabank.com invites ONLINE Applications for Probationary Clerks 2000 posts in all over India Refer website or Employment News dated 16-22 June,2012
STAFF SELECTION COMMISSION Recruitment of Sub-Inspector (Executive) in Delhi Police, 2012 Refer website or Employment News dated 9-15 June,2012
Pasteur Institute of India Tamil Nadu www.pasteurinstituteindia.com invites applications for the post of LDC & Jr. Steno etc Refer website or Employment News dated 23 - 29 June,2012
Directorate General Border Security Force www.bsf.nic.in invites applications for the post of Assist Sub Inspector & Head Constable Radio Operator Refer website or Employment News dated 23 - 29 June,2
Chandigarh Administration www.gmch.gov.in invites ONLINE applications for the post of Staff Nurse Refer website or Employment News dated 23 - 29 June,2012

28 ஜூன், 2012

முத்தரையர்

முத்தரையர்

 செந்தலை முத்தரையர் மாளிகை:


காஞ்சிமீது படையெடுத்து வந்து, அந்நகரைக் கைப்பற்றிய சாளுக்கிய (முதலாம்) விக்கிரமாதித்தன், உறையூரின் சோழ மாளிகையில் வந்து தங்கி, மதுரை இளவரசன்  கோச்சடையானை வரவழைத்து நட்பு பேச எண்ணுகிறான். சாளுக்கிய சேனையிடம் சிக்கிய நாடோடிப் பெண் பதுமகோமளை, அரசவையில் ஆடமறுத்து அடிபடுகிறாள்.  அவளை அன்றிரவு கோச்சடையான் விருப்பப்படி, அவனுடைய தனியறையில் கொண்டுவிடுகிறார்கள். அங்கு அவள் பாண்டிய குமாரன் மீது கத்தி வீசுகிறாள். ரணம்,  வலி தாங்கிய கோச்சடையான், அவள் யாரென்பது தனக்குத் தெரியும் என்று கூறி, அங்கிருந்து அவள் தப்பிச் செல்ல உதவுகிறான். இனி...
கொங்குவேளின் புதல்வி, இளவரசி ரங்கபதாகை, அந்த மனிதரை மிகுந்த பரிவுடன் நோக்கினாள். மூர்ச்சித்த நிலையில் மஞ்சத்தில் கிடந்த அவர் எப்போது கண்விழிப்பார்  என்பது அவளுடைய கவலையாக இருந்தது.
ஐம்பது வயதிற்குக் குறையாத அப்பெரியவரின் தோற்றம், பார்த்தவுடன் மரியாதை அளிக்கக்கூடிய கம்பீரத்துடன் உள்ளது. முகத்தில் நரை கலந்த தாடி மீசை, தலையில்  அழகிய பட்டுத் தலைப்பாகை. யாருடனோ கடுமையாகப் போரிட்டிருக்க வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்திருந்தன. மார்பிலும் புஜங்களிலும் வாட் கீறல் கள் பட்டு, பெருகிய குருதிகள் - காய்ந்து போன ரணங்கள்.

அன்று பிற்பகலில், செந்தலை முத்தரையர் மாளிகையிலிருந்து அவள் ரதத்தில் வந்து கொண்டிருந்தாள். வழியில் ஓரிடத்தில் ஒரு கருநீல வண்ணப் புரவி சாய்ந்து கிடந்த து. அதன்மீதும் ஈட்டிகள் பாய்ந்த ரணங்கள். அருகே இந்த மனிதர் விழுந்து கிடந்தார்.


ரங்கபதாகை தன் வீரர்களை அனுப்பி, என்ன ஏதுவென்று பார்க்
கச் சொன்னாள். குதிரைக்கும் உயிர் இருந்தது. இவரும் மூர்ச்சித்துக் கிடந்தார். உடனே பாதுகாப்புடன்  இங்கு கொண்டு வந்தனர்.

எவ்வளவோ ஆசுவாசப்படுத்தியும் அப்பெரியவர் நெடு நேரமாகக் கண்திறவாமலே கிடந்தார்.

இதோ கண் திறக்கிறார்.

‘‘நா...ன்... எங்கே இருக்கிறேன். இது எந்த இடம்...?’’ என அவர் வாய் முனகுகிறது.

‘‘ஐயா, இது கருவூரில் உள்ள கொங்குவேளின் அரண்மனை. நான் அவருடைய புதல்வி ரங்கபதாகை. வழியில் மயங்கிக் கிடந்த தங்களை நான்தான் தூக்கிவரச் செய்து,  காயங்களுக்கு மருந்திடச் செய்தேன். தங்கள் அசுவம் நல்ல நிலையில், பத்திரமாக இருக்கிறது. எந்தக் கவலையும் வேண்டாம். தாங்கள் யார்? என்ன நிகழ்ந்தது? எங்கி ருந்து வருகிறீர்கள்? சற்று விவரமாகச் சொல்லுங்களேன்...’’ என வினவினாள் ரங்கபதாகை.

அவளுக்கு அந்த மனிதரின் முகம் மிகவும் பரிச்சயமானது போன்று இருந்தது. ஆனால் எங்கே, எப்படி என்பது ஒன்றும் புரியவில்லை.

‘‘மிக்க நன்றியம்மா. நீ செய்த உதவியை என்றும் மறக்க மாட்டேன். கொங்குவேள் எங்கே... நான் அவரைப் பார்க்க வேண்டுமே...?’’

‘‘அப்பா, மதுரை சென்றுள்ளார். தமிழ் நிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துப் பேச அவரை அவசரமாக அழைத்தாராம் பாண்டிய மன்னர். தாங்கள் யாரென்று  இன்னமும் சொல்லவில்லையே.... தங்களுக்கு என்ன நிகழ்ந்தது? ஏன் இத்தனை வாட் காயங்கள்...?’’

‘‘நான் ஒரு இரத்தின வணிகன். பெயர் உக்கிரதண்டன். விளந்தை நகரில் ஒரு சத்திரத்தில் தங்கியபோது, என்னிடம் இரத்தினங்களை விலைபேச இருவர் வந்தனர். பிறகு தான் தெரிந்தது அவர்கள் கொள்ளையர் என்பது. நான் தப்பித்து ஓடிவந்தேன். காவிரிக் கரையில் அவர்கள் என்னை வழிமறித்துத் தாக்கினர். விலைமதிப்பற்ற என் இரத் தினங்கள் பறிபோயின. கடுமையாகப் போரிட்ட நான் அங்கிருந்து உயிருடன் தப்ப என் புரவிதான் உதவியது. நெடுந்தூரம் ஓடிவந்த களைப்பால், அசுவம் ஒரு மேட்டுப்  பாதையில் ஏறும்போது கால் இடறிக் கீழே விழுந்துவிட்டது. நான் மூர்ச்சித்துப் போனேன்.’’

‘‘சரி ஐயா. நீங்கள் மிகவும் களைப்பு மாறாமல் இருக்கிறீர்கள். ஒரு கவலையும் இல்லாமல் உண்டு, உறங்குங்கள். மற்ற விவரம் நாளை பேசலாம்...’’

‘‘இல்லையம்மா. நான் உடனே புறப்படவேண்டும். உன் தந்தை இங்கு இல்லாத நிலையில் நான் தங்குவது முறையல்ல. இப்போது என் மூர்ச்சையும் தெளிந்துவிட்டது. எ ன்னைப் போகவிடு...’’

‘‘அ
தெல்லாம் முடியாது. உடல் நிலை பூரணமாகக் குணமாகும்வரை தாங்கள் இங்குதான் தங்கவேண்டும்...’’ என ரங்கபதாகை அவரை வற்புறுத்திக் கொண்டிருந்தபோதே  அந்த அரண்மனை பரபரப்பு அடைந்தது.

அடுத்த கணம் அங்கே, ‘‘அம்மா ரங்கபதாகை, நீ பத்திரமாக வந்து சேர்ந்தாயா...? யாருடைய உடல்நிலை பூரணமாகக் குணமாகும்வரை இங்கே தங்கவேண்டுமென்று  கூறுகிறாய்? யார் அது?’’ என்று பேசியவாறே வந்து நின்ற கொங்குவேள், அங்கே மஞ்சத்தில் சாய்ந்து கிடந்தவரைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்துபோனார்.

‘‘பிரபு! தாங்களா.... தங்களுக்கு என்ன நேர்ந்தது...?’’ என்ற சொற்கள் அவரிடமிருந்து பதற்றத்துடன் வெளிப்பட்டன.

தான் காப்பாற்றியது யாரை என்பது தெரிந்தவுடன் இளவரசி ரங்கபதாகை, பிரமித்துப்போனாள்.

பதும கோமளை என்கிற அந்த நாடோடிப் பெண்ணை உறையூர் அரண்மனையிலிருந்து தப்பிச் செல்லுமாறு கூறி, இரகசிய நிலவறை வழியைக் காண்பித்த பாண்டிய இ ளவசரன் கோச்சடையான், அவள் அவ்வழியே சென்றபின், சுவரோவியத்தை மீண்டும் நகர்த்தி அந்த நிலவறையின் முகப்பை மூடிவிட்டு, மஞ்சத்தில் வந்து சாய்ந்தான்.  நீண்ட நேரம் கழித்தே, ‘ஆ... ஊ....’ என அலறல் குரல் எழுப்பினான். காவலர்கள் உள்ளே ஓடி வந்தனர்.

அடுத்த கணம், உறையூர் அரண்மனையே பரபரப்படைந்தது. சிறிது நேரத்தில் சாளுக்கிய வேந்தன் (முதலாம்) விக்கிரமாதித்தன் அங்கு வந்து சேர்ந்தான்.

‘‘இளைய பாண்டியா! என்ன விபரீதம் இது! எப்படி நிகழ்ந்தது இது? எங்கே அந்த நாடோடிப் பெண்... இங்கிருந்து எப்படித் தப்பினாள் அவள்...? நேற்றுதான் அவளைப்  பிடித்து வந்தோம். நீ அவள்தான் வேண்டுமென்று அடம் பிடித்தாய். பார், என்னவெல்லாம் நிகழ்ந்துவிட்டது! உன் உயிருக்கு ஏதும் அபாயம் நிகழ்ந்திருந்தால், பழி என்  தலை மீதல்லவா விழும்! பாண்டிய மன்னர் மாறவர்மன் அரிகேசரி நெடுமாறருக்கு நான் என்ன சமாதானம் சொல்வேன்...?’’ எனப் பதறினார்.

‘‘விக்கிரமாதித்தரே, வீண் கவலை எதற்கு? என் உயிருக்கு அத்தனை எளிதில் ஆபத்து வந்துவிடுமா என்ன? அந்த நாடோடிப் பெண் விஷயத்தில் நான் சற்று  கவனக்குறைவாக இருந்துவிட்டது உண்மைதான். அவளை உங்கள் வீரர்கள் சரியாகப் பரிசோதிக்காமல் விட்டிருக்கிறார்கள். நடந்தாலே குடையாய் விரியும் அவள்  பாவாடையின் மடிப்புகளில் எங்கோ இந்தக் கத்தியை மறைத்து வைத்திருக்கிறாள். நான் எதிர்பாராத தருணத்தில் சரேலென எடுத்து வீசிவிட்டாள்.

ஒன்று சொல்கிறேன், நீங்கள் நம்புவீர்களோ என்னவோ! என் மீது கத்தி வீசிய அவள், திடீரென இந்த வாயில் கதவைத் திறந்துதான் ஓடினாள். காவலர்கள் அவளை ஏன்  பாய்ந்து பிடிக்கவில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை, அவளுக்கு உதவ இங்கு யாராவது இருக்கிறார்களோ என்னவோ! நான் பயணக் களைப்பாலும், குருதிச்  சேதாரத்தாலும் சிறிது கண் மயங்கிச் சாய்ந்துவிட்டேன். விழித்ததும் வலி தாங்காமல் அலறினேன். பிறகு நடந்தது தாங்கள் அறிந்ததே....’’

‘‘கோச்சடையா, என்னால் இங்கு நடந்த எதையுமே நம்ப முடியவில்லை. நீ எவ்வளவு பெரிய மாவீரன்... உன்மீதே கத்தி வீசி விட்டு ஒருத்தி தப்பியிருக்கிறாள் என்றால்,  அவள் சாதாரண நாடோடிப் பெண்ணாக இருக்க முடியாது! என் ஆட்
களை விசாரிக்கிறேன். அவள் தப்ப உதவியவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனைதான். அந்தப்  பெண் அவ்வளவு எளிதில் தப்ப முடியாது. நிச்சயம் அகப்படுவாள். அவள் நினைத்தே இராத வகையில் பாடம் கற்பிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தன், மருத்துவரை  அழைத்து வரச் செய்து, இளையபாண்டியன் புஜத்தில் கட்டுப்போட வைத்தான். பிறகு காவலை பலப்படுத்திவிட்டுச் சென்றான்.

சாளுக்கிய புலிகேசியின் புதல்வன் விக்கிரமாதித்தன், அத்தனை சாமர்த்தியம் குறைந்தவனா என்ன! அவன் காஞ்சியில் அதாகதம் செய்தபின், உறையூர் அரண்மனையில்  வந்து தங்கியதே, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள அதில் அமர்ந்து, கடல்போன்ற தன் சேனைகளால் பலப்படுத்திக் கொண்டுவிட்டால், மதுரையை மிரட்டிப் பணிய  வைக்கலாம் அல்லது பாய்ந்து தாக்கலாம் என்பதால்தானே? அதனால் அங்குள்ள இரகசிய நிலவறைப் பாதைகளைத்தான் முதலில் கண்டறியச் செய்திருந்தான்.  கோச்சடையான் அந்த அறையில்தான் தங்குவேன் என விருப்பம் தெரிவித்ததுமே நிலவறையின் மறுமுனை சாளுக்கிய வீரர்களின் கண்காணிப்பின் கீழ் வந்திருந்தது.  அதன் வழியே தப்பிச் செல்ல முயன்ற பதுமகோமளை அன்றிரவே மீண்டும் சிறைப்பட்டுவிட்டாள்.

ஆனால், அவள் அகப்பட்ட செய்தி யாருக்கும் தெரியக்கூடாது என்று சாளுக்கிய வீரர்களுக்கு உத்தரவிட்டான், விக்கிரமாதித்தன். காரணம், அவளைத் தன் அறைக்கு  அனுப்புமாறு ஏன்  அத்தனை வற்புறுத்திக் கேட்டான் கோச்சடையான் என்பது அவனுக்குப் புரியாதிருந்தது. மேலும், இளையபாண்டியனின் உதவியின்றி அப்பெண்  அங்கிருந்து இரகசிய நிலவறை வழியே தப்பிச் செல்ல முயன்றிருக்க முடியாது என்பதும் அவனுடைய தீர்மானமாய் இருந்தது. வாசல் வழியேதான் அவள் தப்பி  யோடினாள் என்பது சுத்தப் பொய் என்பதும் விசாரணைகளால் ஊர்ஜிதமாகியிருந்தது.

அந்த நாடோடிப் பெண் உண்மையில் யார்? கோச்சடையான் அவளைத் தப்ப வைக்க முயன்றது ஏன்?

இந்தக் கேள்விகள் விக்கிரமாதித்தனின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தன..

முத்தரையர்

27 ஜூன், 2012

முத்தரையர்


முத்தரையர் 

Placement Papers :: Sutherland

@ : Home > Placement Papers > Sutherland > View Paper

SUTHERLAND PAPER
Rated : +6 , -1

SUTHERLAND GLOBAL SERVICES
     
Technical Screening Assessment (version 1.0)
         
1)       How many devices can work on a single IDE channel?
a.1
b.2
c.3
d.4
           
2)       ISDN uses --- technology
a. only digital
b. digital and analog
c. only analog
d. neither digital nor analog
       
3)       If a computer's BIOS allow, you can boot from a CD-ROM
a. true
b. false
           
4)       CD-ROMs typically hold --- of data
a.500MB
b.650MB
c.1000MB
d.350MB
     
5)       Firmware refers to what component?
     
a.        hard drives
b.       floppy drives
c.        BIOS
d.       RAM
   
6)       Your CD-ROM audio cable connects to the:
       
a.        speaker
b.       sound card
c.        hard drive
d.       BIOS
   
7)       Conventional memory is the first ---k?
       
a.        1024
b.       1048
c.        640
d.       512
   
8)       What is the easiest way to make a bootable floppy disk?
     
a.        buy one
b.       using the sys c:a:/bootup command
c.        start/settings/control panel/ system/ make start up disk
   
9)       scan disk checks and fixes ---
       
a.        tape drives
b.       hard drives
c.        CD ROM drives
d.       DVD ROM drives
   
10)     A user complains that when opening email attachments, the attachments disappear or cause an application error. What could cause this problem?
       
a.        a possible virus
b.       an incorrect setting in config.sys
c.        autoexec.bat loading improperly
d.       an incorrectly installed e-mail program
   
11)     What is the purpose of a driver?
       
a.        tells the OS how to interact with the device
b.       improves the performance of installed  devices by optimizing access patterns
c.        provides more useful memory by moving device control data to extended memory
d.       modifies application programs to work correctly with devices attached to a system
   
12)    your modern will not detect a dial tone. What is the most two likely cause?
       
a.        phone line may be defective
b.       modem is set for tone dial
c.        the ISP is down
d.       the modem is set to disable call waiting
   
13)    which of the following is the newest type of connector for a printer interface?
         
a.        USB
b.       Serial
c.        SCSI
d.       Parallel

         
14) On a system with one hard drive and one CD-ROM what is the typical placement of the CD-ROM drive?
a.   Slave drive on the primary IDE channel
b.   Master drive on the primary IDE channel
c.   Slave drive on the secondary IDE channel    
d.   Master drive on the secondary IDE channel
           
15)which device connects to a parallel port?
a.   Mouse
b.   Joystick
c.   Keyboard
d.   Printer
           
16) What command will restore a backup copy of the registry from DOS?
a. CHKDSK
b. CHKREG
c. SCANREG
d. SCANDISK
   
17)       which utility is used to partition a new hard drive in windows 98?
         
a.        FDISK
b.        Format
c.        Partition Manager
d.       Windows Explorer

 
18)        Which of the following conversions is possible in windows 98?
       
a.        FAT 16 to NTFS
b.       FAT 32 to FAT 16
c.        Fat 16 to Fat32 and Fat32 to Fat 16
d.       Fat 16 to Fat 32 but not Fat 32 to Fat 16
   
19)       You  have replaced the CMOS battery. What must you do next?
       
a.        FDISK
b.        Reinstall the OS
c.        Set the date and time
d.       Format the hard drive
   
20)        The first  physical sector in any bootable hard disk contains which of the following?
       
a.        File Structure
b.       Data structure
c.        MBR
d.       LBR
   
21)         What must an IDE hard drive have in order for an AGP slot?
       
a.        Active partition
b.       Passive partition
c.        Dynamic partition
d.       Extended partition Associated entries in the FAT are removed.
   
22)         Which of the following device is designed for an AGP slot?
       
a.        HDD
b.       Serial Port
c.        Video card
d.       External Storage Device
 
23)       What has occurred when HDD fails, making a grinding noise?
       
a.        controller failure
b.       the read/ write head is in contact with the platter
c.        hard drive is in power save
d.       hard drive is in labor
   
24)       which type of connector is used by analog modems?
       
a.        AUI
b.       BNC
c.        RJ-11
d.       RJ-45
   
25)       From which control panel option in Windows 95 can u create a startup disk?
       
a.        system
b.       admin
c.        add/remove programs
d.       network
   
26)       Your customer has bought a second hard disk and added it an existing computer. The first hard disk is having one primary partition and extended partition. The extended partition is divided into two logical drivers D and E. when you install the second hard drive and format it, what would be the drive letter assigned to the first logical drive on the extended partition of hard disk? Assume that the second hard disk has one primary partition and only one logical drive on the extended partition.
       
a.        "D"
b.       "E"
c.        "F"
d.       "F"
   
27)       Which port can the keyboard be connected to?
       
a.        parallel port
b.       VGA port
c.        PS
d.       IEEE 1394
   
28)       You get a CMOS checksum error upon boot. What is the most likely cause?
       
a.        power supply failure
b.       BIOS need to be updated
c.        CMOS battery is nearing end of life
d.       HDD types are incorrectly defined
   
29)       You rare reported that the monitor at a client's place is having a problem. You are about to remove the CPU tower to trouble shoot the issue. What do you do just before opening the CPU tower?
       
a.        wear wrist strap to prevent ESD damage to the monitor
b.       Make sure that the power is switched off and the power cord is plugged out.
c.        Make sure that the ESD is grounded properly
d.       Connect the monitor as well as the wrist strap to the ground.
   
30)       Which of the following files is NOT required for DOS to boot?
       
a.        COMMAND.COM
b.       MSDOS.SYS
c.        IO.SYS
d.       AUTOEXEC.BAT

முத்தரையர்


முத்தரையர்

Placement Papers :: Sutherland

@ : Home > Placement Papers > Sutherland > View Paper

SUTHERLAND PAPER - 29 SEP 2008 - CHENNAI
Rated : +23 , -2
Hi Friends

I attended Sutherland walk-in on 29.9.08, for technical support executives, in Santhome, at Chennai. First there will be an online registration, and then the next round will be the communication skill round, you will be selected if your communication skill is good. Then the next round will be the online test, here are some questions which I got.

ONLINE TEST 1 : (ANALYTICAL)
The analytical section consists of 20 questions, time 20 minutes, all were simple only.

1. Find the next number in the series 5, 20, 24, 6, 2, 8, ?

2. If a car covers 300 miles in 2 hrs, then what is the velocity of the car?

3. If a gold chain is broken into 3 pieces, then how many number of openings required to make a full chain again.

4. What is 10% of 50?

5. If RANGE is coded as 12345, RANDOM is coded as 123678, the how can PAKISTAN as?

6. Which one is greater 71/8, 3/4, 7/9?

7. 20/0.8=?

8. A lady points out the man and said “this man mother is the only daughter of my mother”, then how is the lady relates to the man?

9. My father has three sisters, and each children of my grand father having two children each. Then how many cousins I have?

10. If MANGO is coded as 82347 then ……….. is coded as?(I forgot this )

11. 2268
8820
1512
What is the answer of the division of the addition of all three rows by the first row?

ONLINE TEST 2 : (VERBAL)
This section also consists of 20 questions in 20 minutes, somewhat difficult only.

TYPING TEST:
If you clear the above two online test then there will be a typing test of 2 minutes, the accuracy should be more than 90%, and total words typed per minute is 25.

WRITTEN TEST:
If you clear the above three rounds then there will be a written test round, here you will be asked to write about a topic for about fifteen to twenty lines. NOTE: Those who are not having the HR reference won’t clear this round.

HR ROUND:
Final round will be the HR round.

NOTE: friends, from my experience I can say, being a fresher, for this technical support executive job, if u have the employee reference or the HR reference means you can easily clear the communication skill round. But you will get job, only if you are having the HR reference or your communication and technical knowledge are extraordinary good.

ALL THE BEST
p.manivannan ambalakkrar
kulithalai

முத்தரையர்


முத்தரையர் 

COMPUTER NETWORKING QUESTIONS AND ANSWERS:

1. Define Network?

A network is a set of devices connected by physical media links. A network is recursively is a connection of two or more nodes by a physical link or two or more networks connected by one or more nodes.

2. What is a Link?

At the lowest level, a network can consist of two or more computers directly connected by some physical medium such as coaxial cable or optical fiber. Such a physical medium is called as Link.

3. What is a node?

A network can consist of two or more computers directly connected by some physical medium such as coaxial cable or optical fiber. Such a physical medium is called as Links and the computer it connects is called as Nodes.

4. What is a gateway or Router?

A node that is connected to two or more networks is commonly called as router or Gateway. It generally forwards message from one network to another.

5. What is point-point link?

If the physical links are limited to a pair of nodes it is said to be point-point link.

6. What is Multiple Access?

If the physical links are shared by more than two nodes, it is said to be Multiple Access.

7. What are the advantages of Distributed Processing?

a. Security/Encapsulation
b. Distributed database
c. Faster Problem solving
d. Security through redundancy
e. Collaborative Processing

8. What are the criteria necessary for an effective and efficient network?

a. Performance
   It can be measured in many ways, including transmit time and response time. b. Reliability
   It is measured by frequency of failure, the time it takes a link to recover from a failure, and the network's robustness.
c. Security
   Security issues includes protecting data from unauthorized access and virues.

9. Name the factors that affect the performance of the network?

a. Number of Users
b. Type of transmission medium
c. Hardware
d. Software

10. Name the factors that affect the reliability of the network?

a. Frequency of failure
b. Recovery time of a network after a failure

11. Name the factors that affect the security of the network?

a. Unauthorized Access
b. Viruses

12. What is Protocol?

A protocol is a set of rules that govern all aspects of information communication.

13. What are the key elements of protocols?

The key elements of protocols are
a. Syntax
   It refers to the structure or format of the data, that is the order in which they are presented.
b. Semantics
   It refers to the meaning of each section of bits.
c. Timing
   Timing refers to two characteristics: When data should be sent and how fast they can be sent.

14. What are the key design issues of a computer Network?

a. Connectivity
b. Cost-effective Resource Sharing
c. Support for common Services
d. Performance

15. Define Bandwidth and Latency?

Network performance is measured in Bandwidth (throughput) and Latency (Delay). Bandwidth of a network is given by the number of bits that can be transmitted over the network in a certain period of time. Latency corresponds to how long it t5akes a message to travel from one end off a network to the other. It is strictly measured in terms of time.

16. Define Routing?

The process of determining systematically hoe to forward messages toward the destination nodes based on its address is called routing.

17. What is a peer-peer process?

The processes on each machine that communicate at a given layer are called peer-peer process.

18. When a switch is said to be congested?

It is possible that a switch receives packets faster than the shared link can accommodate and stores in its memory, for an extended period of time, then the switch will eventually run out of buffer space, and some packets will have to be dropped and in this state is said to congested state.

19. What is semantic gap?

Defining a useful channel involves both understanding the applications requirements and recognizing the limitations of the underlying technology. The gap between what applications expects and what the underlying technology can provide is called semantic gap.

20. What is Round Trip Time?

The duration of time it takes to send a message from one end of a network to the other and back, is called RTT.

21. Define the terms Unicasting, Multiccasting and Broadcasting?

If the message is sent from a source to a single destination node, it is called Unicasting.
If the message is sent to some subset of other nodes, it is called Multicasting.
If the message is sent to all the m nodes in the network it is called Broadcasting.

22. What is Multiplexing?

Multiplexing is the set of techniques that allows the simultaneous transmission of multiple signals across a single data link.

23. Name the categories of Multiplexing?

a. Frequency Division Multiplexing (FDM)
b. Time Division Multiplexing (TDM)
   i. Synchronous TDM
   ii. ASynchronous TDM Or Statistical TDM.
c. Wave Division Multiplexing (WDM)

24. What is FDM?

FDM is an analog technique that can be applied when the bandwidth of a link is greater than the combined bandwidths of the signals to be transmitted.

25. What is WDM?

WDM is conceptually the same as FDM, except that the multiplexing and demultiplexing involve light signals transmitted through fiber optics channel.

26. What is TDM?

TDM is a digital process that can be applied when the data rate capacity of the transmission medium is greater than the data rate required by the sending and receiving devices.

27. What is Synchronous TDM?

In STDM, the multiplexer allocates exactly the same time slot to each device at all times, whether or not a device has anything to transmit.

28. List the layers of OSI

a. Physical Layer
b. Data Link Layer
c. Network Layer
d. Transport Layer
e. Session Layer
f. Presentation Layer
g. Application Layer

29. Which layers are network support layers?

a. Physical Layer
b. Data link Layer and
c. Network Layers

30. Which layers are user support layers?

a. Session Layer
b. Presentation Layer and
c. Application Layer

கனவு காதல்

நிலைப்பதில்லை  என்றும்  தெரிந்தும்  அவள்  நினைவலைகள்  தொடருகிறது.  கனவாக... .. .. அவள்  தோழியிடம் கூறி எடுத்துவிட்டால் புகைப்படம் என்  நினைவ...